Skip to content

தமிழகம்

3987 பேருக்கு தலா ரூ.25,070- வீதம் ஹஜ் மானியம்…. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது: தமிழக முதல்-அமைச்சரின் சீரிய முயற்சியின் பலனாக, இந்த ஆண்டு ஹஜ் பயணத்துக்கு சென்னை புறப்பாட்டுத் தளமாக அறிவிக்கப்பட்டு, தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் சென்னையிலிருந்து ஹஜ்… Read More »3987 பேருக்கு தலா ரூ.25,070- வீதம் ஹஜ் மானியம்…. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

4 நாள் தொடர் விடுமுறை…. தாம்பரம்-நெல்லைக்கு சிறப்பு ரயில்…

  • by Authour

மதுரை, வருகின்ற 11-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை தொடர் விடுமுறை வருவதால் சென்னையில் உள்ள மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதால் ரெயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படும். இதனை தவிர்க்கும் விதமாக தெற்கு ரெயில்வேயின்… Read More »4 நாள் தொடர் விடுமுறை…. தாம்பரம்-நெல்லைக்கு சிறப்பு ரயில்…

தைவான் நாட்டு தொழில் நிறுவனத்தின் பிரதிநிதிகள் பெரம்பலூர் கலெக்டர் உடன் சந்திப்பு…

எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் ஃபீனிக்ஸ் கோத்தாரி நிறுவனத்தின் சார்பில் தொழில் தொடங்க உள்ள தைவான் நாட்டு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் இன்று (09.08.2023) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரம்பலுார்… Read More »தைவான் நாட்டு தொழில் நிறுவனத்தின் பிரதிநிதிகள் பெரம்பலூர் கலெக்டர் உடன் சந்திப்பு…

சந்திரயான் 3…… சுற்றுவட்டபாதை உயரம் குறைப்பு…

  • by Authour

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ‘சந்திரயான்-3’ என்ற விண்கலத்தை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த மாதம்… Read More »சந்திரயான் 3…… சுற்றுவட்டபாதை உயரம் குறைப்பு…

‘ஈஷா கிராமோத்சவம்’ போட்டி…கிராமப்புற வாலிபர்களுக்கு சிறந்த வாய்ப்பு…

‘ஈஷா கிராமோத்சவம்’ போட்டிகள் வரும் 12-ம் தேதி தொடக்கம்.மொத்தம் 56 லட்சத்திற்கும் மேற்பட்ட மதிப்பிலான பரிசு தொகைகளை கொண்ட 15-வது ‘ஈஷா கிராமோத்சவம்’ விளையாட்டு போட்டிகள் வரும் 12ம் தேதி துவங்க உள்ளன.ஆதியோகி முன்பு… Read More »‘ஈஷா கிராமோத்சவம்’ போட்டி…கிராமப்புற வாலிபர்களுக்கு சிறந்த வாய்ப்பு…

புதுகையில் சுதந்திர தின விழா விழிப்புணர்வு….

  • by Authour

புதுக்கோட்டையில் சுதந்திர தின விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணி இன்று காலை அஞ்சல் துறை கண்காணிப்பாளர் பி.முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மேலும் இதில் அஞ்சல் அலுவலர்கள் பங்கேற்றனர். தலைமை தபால் நிலையத்தில் இருந்து… Read More »புதுகையில் சுதந்திர தின விழா விழிப்புணர்வு….

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 09-08-2023:- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது… Read More »தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

கோவை கோர்ட்டில் கையில் கத்தியுடன் ரகளை செய்த நபரால் பரபரப்பு…

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் பஷீர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவகாரத்தான நிலையில் தற்போது பிரியா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றார். இவர் மீது கடந்த 2021 ம் ஆண்டு காஞ்சனா என்பவர் கொடுத்த… Read More »கோவை கோர்ட்டில் கையில் கத்தியுடன் ரகளை செய்த நபரால் பரபரப்பு…

மதுரை அதிமுக மாநாட்டுக்கு பாதுகாப்பு…..ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

அ.தி.மு.க.  மாநாடு மதுரையில் வருகிற 20-ந்தேதி நடக்கிறது.  இதற்காக மதுரை வளையங்குளம் பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பில் மாநாட்டு மேடை மற்றும் பந்தல் பிரமாண்ட முறையில் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை அ.தி.மு.க.… Read More »மதுரை அதிமுக மாநாட்டுக்கு பாதுகாப்பு…..ஐகோர்ட் உத்தரவு

தஞ்சை அருகே கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி முகாம்…

தஞ்சாவூர் சுகாதார மாவட்டம் வல்லம் வட்டாரம் பிள்ளையார்பட்டி துணை சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட மேல வஸ்தாசாவடி அங்கன்வாடியில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்தரவின் படி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் கலைவாணி… Read More »தஞ்சை அருகே கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி முகாம்…

error: Content is protected !!