Skip to content

தமிழகம்

டேங்கர் லாரி மூலம் டூவீலரில் எதிரே வந்த அப்பாவை இடித்து கொன்ற மகன்…

கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த கொறவப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் (57) இவர் ஹிட்டாச்சி வாகனம் மற்றும் கதிரடிக்கும் இயந்திரங்களை வைத்து தொழில் நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி ஜெயலட்சுமி கடந்த சில வருடங்களுக்கு முன்பு… Read More »டேங்கர் லாரி மூலம் டூவீலரில் எதிரே வந்த அப்பாவை இடித்து கொன்ற மகன்…

முதல்வரின் தாயார் தயாளு அம்மாள் ஆஸ்பத்திரியில் அட்மிட்..

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தாயார் தயாளுஅம்மாள்(87) இன்று மாலை திடீரென உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது பற்றி அறிந்ததும் முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு விரைந்து சென்று தாயாருக்கு… Read More »முதல்வரின் தாயார் தயாளு அம்மாள் ஆஸ்பத்திரியில் அட்மிட்..

சோதனை சாவடியில் மாறுவேடத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை… வீடியோ

கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் சாலையில் தமிழக சோதனை சாவடி, கேரளா சோதனை சாவடிகள் உள்ளன. இந்நிலையில் அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் சோதனை சாவடியின் ஊழியர்களிடம் லஞ்சம் கொடுக்கும் லாரி ஓட்டுநர்கள், அதனை கொடுக்கக்… Read More »சோதனை சாவடியில் மாறுவேடத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை… வீடியோ

அதிக வட்டி தருவதாக மோசடி செய்த நியோமேக்ஸ்… நூற்றுகணக்கானோர் புகார்…

மதுரை எஸ்.எஸ்.காலனியில் கடந்த 2010 முதல் நியோமேக்ஸ் (Niomax properties private limited) என்ற தனியார் நிதி நிறுவனத்தை வீரசக்தி, பாலசுப்பிரமணியம் மற்றும்  கமலக்கண்ணன் ஆகிய மூவரும் இயக்கி வந்துள்ளனர். தமிழகம் முழுவதும் பல்வேறு… Read More »அதிக வட்டி தருவதாக மோசடி செய்த நியோமேக்ஸ்… நூற்றுகணக்கானோர் புகார்…

தஞ்சையில் புத்தக திருவிழா…

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில் ஜூலை 14ம் தேதி தொடங்கிய புத்தகத் திருவிழா 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், பல்வேறு முன்னணி பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள்… Read More »தஞ்சையில் புத்தக திருவிழா…

தஞ்சையில் டூவீலர்களை குறிவைத்து திருடும் கும்பல்…. உருவ பதிவை வைத்து போலீஸ் விசாரணை..

தஞ்சை மாநகரில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும், குற்ற செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கண்டுபிடிக்கவும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அது மட்டுமின்றி மாநகரில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனாலும் ஒரு… Read More »தஞ்சையில் டூவீலர்களை குறிவைத்து திருடும் கும்பல்…. உருவ பதிவை வைத்து போலீஸ் விசாரணை..

தஞ்சை மாவட்டத்தில் மின் இணைப்புகளுக்கான சிறப்பு பெயர் மாற்ற முகாம்…

தஞ்சை மாவட்டம் முழுவதும் சிறப்பு பெயர் மாற்ற முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நளினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:.. தஞ்சை… Read More »தஞ்சை மாவட்டத்தில் மின் இணைப்புகளுக்கான சிறப்பு பெயர் மாற்ற முகாம்…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்….

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தர நாயகி, ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத திருக்கல்யாண வைபோம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் கல்யாண பசுபதீஸ்வரர்,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்….

நீலகிரி, கோவையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 22-07-2023:- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  23-07-2023:-… Read More »நீலகிரி, கோவையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு…

தஞ்சை அருகே பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீடு முகாம்….

  • by Authour

பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீடு முகாம் நடந்தது.  தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த ராஜகிரியில் நடந்த முகாமில் பிஎம்ஜெஏ ஒய் களப் பணியாளர்கள் 4 பேர் மருத்துவ காப்பீட்டிற்கான பதிவை மேற்க் கொண்டனர். இந்த… Read More »தஞ்சை அருகே பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீடு முகாம்….

error: Content is protected !!