Skip to content

தமிழகம்

தமிழ் நாட்டின் ஒளி… இந்தியா முழுவதும் பரவட்டும்….முதல்வர் தமிழ்நாடு தினச்செய்தி

தமிழ்நாடு நாளை யொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது: பரந்து விரிந்த நமது இந்தியத் துணைக்கண்டத்துக்கு அழகு சேர்ப்பது, இங்குள்ள பன்முகத்தன்மையே! 1956 நவம்பர் 1 அன்று… Read More »தமிழ் நாட்டின் ஒளி… இந்தியா முழுவதும் பரவட்டும்….முதல்வர் தமிழ்நாடு தினச்செய்தி

திருச்சியில் வேளாண் வணிகத்துறை கருத்தரங்கம்

  • by Authour

விவசாயிகளை தொழில்முனைவோர் ஆக்கிட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை கருத்தரங்கம் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் திட்டத்தின்கீழ் வணிகத்துறையின் மூலம் தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் மண்டல… Read More »திருச்சியில் வேளாண் வணிகத்துறை கருத்தரங்கம்

டிஐஜி தற்கொலை… கருத்து சொன்னவர்களிடம் போலீஸ் விசாரணை தொடங்கியது

  • by Authour

கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் கடந்த 7 தேதி முகாம அலுவலகத்தில் கை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை தொடர்பாக கோவை ராமநாதபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.  அக்கம்பக்கத்தில்… Read More »டிஐஜி தற்கொலை… கருத்து சொன்னவர்களிடம் போலீஸ் விசாரணை தொடங்கியது

தமிழ்நாடு நாள்… மயிலாடுதுறையில் பள்ளி மாணவ-மாணவிகள் பேரணி….

சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பேரறிஞர் அண்ணா 18.07.1967-இல் பெயர் சூட்டினார். இன்று தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நாளாள் தினத்தை கொண்டாட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்தார்.… Read More »தமிழ்நாடு நாள்… மயிலாடுதுறையில் பள்ளி மாணவ-மாணவிகள் பேரணி….

திருச்சியில் ”தமிழ்நாடு” எனும் வடிவிலான மாணவர்களின் அணிவகுப்பு….

  • by Authour

தமிழ்நாடு நாள் ஜூலை 18ஐ கொண்டாடும் வகையில் திருச்சிராப்பள்ளி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்திலிருந்து பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.… Read More »திருச்சியில் ”தமிழ்நாடு” எனும் வடிவிலான மாணவர்களின் அணிவகுப்பு….

மளிகை கடைக்காரர் வீட்டில் 13 பவுன் நகை கொள்ளை …

  • by Authour

கரூர் மாவட்டம், மலைக்கோவிலூர் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார் இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார் இன்று காலை வீட்டை பூட்டி விட்டு மளிகை கடைக்கு சென்று உள்ளார். உணவு… Read More »மளிகை கடைக்காரர் வீட்டில் 13 பவுன் நகை கொள்ளை …

கஸ்டடிக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் அப்பீல்…

  • by Authour

அமலாக்கத்துறை  வழக்கில்  கைதான  அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக்கோரி அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த 3-வது நீதிபதி செந்தில் பாலாஜி கைது சட்டப்படியானது, அமலாக்கத்துறை காவலில் எடுத்து… Read More »கஸ்டடிக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் அப்பீல்…

உங்களுடன் திமுக துணை நிற்கும்….அமைச்சர் பொன்முடியிடம் முதல்வர் உறுதி….

  • by Authour

அமைச்சர் பொன்முடி வீடு உள்பட 9 இடங்களில் நேற்று அமலாக்கத்துறை  ரெய்டு நடத்தியது.   சுமார் 13 மணி நேர சோதனைக்கு பிறகு பொன்முடி  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள  அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். இரவு… Read More »உங்களுடன் திமுக துணை நிற்கும்….அமைச்சர் பொன்முடியிடம் முதல்வர் உறுதி….

பஸ் முன் பாய்ந்து உயிரை தியாகம் செய்த தாய்… பதபதைக்கும் வீடியோ..

  • by Authour

சேலம்- துப்புரவு பணியாளரான பெண் ஒருவர் தனது மகனின் கல்லூரி கட்டணம் செலுத்த தனது உயிரை பணயம் வைத்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகனின் கல்லூரி கட்டணம் ரூ. 45000… Read More »பஸ் முன் பாய்ந்து உயிரை தியாகம் செய்த தாய்… பதபதைக்கும் வீடியோ..

அமைச்சர் பொன்முடியுடன்….. மூத்த அமைச்சர்கள் சந்திப்பு

அமைச்சர் பொன்முடி வீடு உள்பட 9 இடங்களில் நேற்று அமலாக்கத்துறை  ரெய்டு நடத்தியது.   சுமார் 13 மணி நேர சோதனைக்கு பிறகு பொன்முடி  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள  அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். இரவு… Read More »அமைச்சர் பொன்முடியுடன்….. மூத்த அமைச்சர்கள் சந்திப்பு

error: Content is protected !!