Skip to content

தமிழகம்

ஒன்வேயில் சென்ற போலீஸ் ஏசிக்கு அபராதம்….நெல்லையில் சம்பவம்…

  • by Authour

திருநெல்வேலி டவுன் காவல் உதவி ஆணையர் சுப்பையா, தனது அலுவலகத்தில் இருந்து திருநெல்வேலி சந்திப்புக்கு போலீஸ் வாகனத்தில் சென்றார். அப்போது நெல்லையப்பர் கோயிலில் இருந்து டவுன் ஆர்ச் வரையிலான ஒரு வழிச்சாலையில் அவரது வாகனம்… Read More »ஒன்வேயில் சென்ற போலீஸ் ஏசிக்கு அபராதம்….நெல்லையில் சம்பவம்…

ரசிகர்களை மிரள வைத்த ”டிமான்டி காலனி 2” … பர்ஸ்ட் லுக் போஸ்டர்…

அஜய் ஞானமுத்து இயக்கத்தில்  கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘டிமான்டி காலனி’. ஹாரர் கதைகளத்தில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில்  நல்ல விமர்சனத்தை பெற்றது. அதை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம்… Read More »ரசிகர்களை மிரள வைத்த ”டிமான்டி காலனி 2” … பர்ஸ்ட் லுக் போஸ்டர்…

தண்ணீரின்றி வரண்டு கிடக்கும் பயிர்கள்… குடத்தில் தண்ணீரை தெளிக்கும் விவசாயிகள்…

  • by Authour

தண்ணீர் இன்றி கருகும் நிலையில் உள்ள குருவைப் பயிர்கள். பயிர்களை காப்பாற்ற குளம் குட்டைகளில் இருந்து குடத்தில் தண்ணீரை கொண்டு தெளிக்கும் நாகை விவசாயிகள் . கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் எனவிவசாயிகள் கோரிக்கை.… Read More »தண்ணீரின்றி வரண்டு கிடக்கும் பயிர்கள்… குடத்தில் தண்ணீரை தெளிக்கும் விவசாயிகள்…

தேனி எம்.பி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது தீர்ப்புக்கு இடைக்கால தடை…. சுப்ரீம் கோரட்..

தேனி எம்.பி ரவீந்திரநாத் தேர்தல் வெற்றி செல்லாது என்ற சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. 2 வாரங்களில் இரு தரப்பினரும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் அக்டோபர்… Read More »தேனி எம்.பி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது தீர்ப்புக்கு இடைக்கால தடை…. சுப்ரீம் கோரட்..

ராகுல் வழக்கில் நீதி வென்றுள்ளது… முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தனக்கு விதித்த இரண்டு ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கில்… Read More »ராகுல் வழக்கில் நீதி வென்றுள்ளது… முதல்வர் ஸ்டாலின்…

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு… தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைப்பு…

  • by Authour

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருக்கும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருக்கிறார். இதை எதிர்த்து வக்கீல் ரவி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் 2 வழக்குகள் தொடர்ந்தார். அதில் ஒரு வழக்கு, இலாகா… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு… தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைப்பு…

காலை உணவுத்திட்டம்… உணவு எடுத்து செல்லும் வாகனத்தை பார்வையிட்டார் முதல்வர்…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று (4.8.2023) தலைமைச் செயலகத்தில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்காக பள்ளிகளுக்கு உணவு எடுத்துச் செல்லும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள வாகனத்தை பார்வையிட்டார். உடன் நகராட்சி நிர்வாகத் துறை… Read More »காலை உணவுத்திட்டம்… உணவு எடுத்து செல்லும் வாகனத்தை பார்வையிட்டார் முதல்வர்…

திருச்சியில் வாயில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் நூதன போராட்டம்….

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 8 – வது நாளாக வாயில் கருப்பு துணியை கட்டி… Read More »திருச்சியில் வாயில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் நூதன போராட்டம்….

ஓய்வு டிஜிபிக்கு IIT-ல் பேராசிரியர் பதவி…

  • by Authour

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற காவல்துறை இயக்குநர் ப.கந்தசாமி, சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT) மேலாண்மை ஆய்வுத் துறைியல் பேராசிரியராக பணிநியமனம் பெற்றதையொட்டி சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.

சீரியல் நடிகையின் கணவர் மாரடைப்பால் உயிரிழப்பு….

  • by Authour

தனியார் சேனலில் ஒளிபரப்பாகி, சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘நாதஸ்வரம்’ சீரியலில் நடித்ததன் மூலமாக நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். இவருக்கும் அரவிந்த் சேகர் என்பவருக்கும் கடந்த ஆண்டு இரு… Read More »சீரியல் நடிகையின் கணவர் மாரடைப்பால் உயிரிழப்பு….

error: Content is protected !!