Skip to content

தமிழகம்

கொட்டும் மழையில் மேடையில் கவிஞர்களுக்கு குடை பிடித்த அமைச்சர் மெய்யநாதன்…

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ராஜேந்திரபுரம் கடை வீதியில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கவியரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில்… Read More »கொட்டும் மழையில் மேடையில் கவிஞர்களுக்கு குடை பிடித்த அமைச்சர் மெய்யநாதன்…

அமலாக்கத்துறை சோதனை….எங்களுக்கு கவலை இல்லை… முதல்வர் ஸ்டாலின் பேட்டி

  • by Authour

பெங்களூருவில் நடைபெறும்  எதிர்க்கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று  விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்டார். அப்போது விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: பெங்களூருவில் இன்று எதிர்க்கட்சித்தலைவர்கள் கூட்டம் தொடங்குகிறது.… Read More »அமலாக்கத்துறை சோதனை….எங்களுக்கு கவலை இல்லை… முதல்வர் ஸ்டாலின் பேட்டி

திருக்குறளுக்கு கதைகள் உருவாக்கிய சிறுவர்-சிறுமிகளுக்கு பாராட்டு விழா..

  • by Authour

அகழ் கலை இலக்கிய மன்றத்தின் சார்பாக, 1330 குறளுக்கான 1330 கதைகள், 133 எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்ட வருகிறது. இதில் 15 குழந்தைகள் கதைகளை உருவாக்கி இருக்கின்றனர். அவர்களுக்கான பாராட்டு விழா, பெரம்பலூரில் தனியார் அரங்கில்… Read More »திருக்குறளுக்கு கதைகள் உருவாக்கிய சிறுவர்-சிறுமிகளுக்கு பாராட்டு விழா..

கரூரில் காவிரி ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்….

  • by Authour

கரூரில் மாயனூர்,வாங்கல், குளித்தலை காவிரி ஆற்றங்கரையில் ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் செய்தனர். தை, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு நீர்நிலைகளுக்கு சென்று தர்ப்பணம்… Read More »கரூரில் காவிரி ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்….

தஞ்சை மாவட்டத்தில் 25ம் தேதி எண்ணெய் பனை கன்று நடவு விழா….

  • by Authour

வரும் 25ம் தேதி முதல் ஆகஸ்ட் 5 வரை தஞ்சை மாவட்டத்தில் எண்ணெய் பனை கன்று நடவு விழா நடக்கிறது என்று தோட்டக்கலை துணை இயக்குனர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட தோட்டக்கலை… Read More »தஞ்சை மாவட்டத்தில் 25ம் தேதி எண்ணெய் பனை கன்று நடவு விழா….

தஞ்சை அருகே குரங்குகள் தொல்லை…. பொதுமக்கள் அவதி…

  • by Authour

தஞ்சை அருகே மேலவெளி ஊராட்சியில் உள்ள மகாப் நகர், பாத்திமா நகர் மற்றும் அதன் அருகே உள்ள பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த குடியிருப்பு பகுதிக்கு வந்து குரங்குகள்… Read More »தஞ்சை அருகே குரங்குகள் தொல்லை…. பொதுமக்கள் அவதி…

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை….

  • by Authour

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீதர் காலனியில் உள்ள பொன்முடியின் வீட்டிற்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். விழுப்புரத்தில் உள்ள பொன்முடியின் வீட்டிலும்… Read More »அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை….

பழனிபாபா பெயரில் புதிய அமைப்பு.. தஞ்சை கல்லூரி மாணவர் கைது..

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் கரீம். இவருடைய மகன் அப்துல் லத்தீப் (19). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.இவர்… Read More »பழனிபாபா பெயரில் புதிய அமைப்பு.. தஞ்சை கல்லூரி மாணவர் கைது..

கார்-பஸ் மோதி விபத்து.. கரூர் ஓபிஎஸ் அணி நிர்வாகி- சிறுவன் பலி..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில், திருப்பதி லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (37). இவரது அக்கா மோகனாவின் மகன் தருண் (10) ஆகியோர் சொந்த வேலை காரணமாக கரூரிலிருந்து கோவை நோக்கி காரில் சென்று… Read More »கார்-பஸ் மோதி விபத்து.. கரூர் ஓபிஎஸ் அணி நிர்வாகி- சிறுவன் பலி..

கரூர் மாணவர்களுக்கு கராத்தே பெல்ட் வழங்கும் விழா

கரூர் வெண்ணமலை பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியின் கராத்தே மாணவர்களின் தனித்திறன்களை பாராட்டி தகுதிப்பட்டை விருது வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கடந்த ஆண்டு கராத்தே தேர்வை வெற்றிகரமாக நிறைவு செய்த 125… Read More »கரூர் மாணவர்களுக்கு கராத்தே பெல்ட் வழங்கும் விழா

error: Content is protected !!