Skip to content

தமிழகம்

மக்களவை தேர்தல்…..தமிழகத்தில் யார், யாருக்கு சீட், காங் . நாளை ஆலோசனை

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி டெல்லி காங்கிரஸ் தலைமை அனைத்து மாநில காங்கிரஸ் நிர்வாகிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை நாளை (4-ந்தேதி) டெல்லிக்கு அழைத்து இருந்தனர். அதன்படி காங்கிரஸ்… Read More »மக்களவை தேர்தல்…..தமிழகத்தில் யார், யாருக்கு சீட், காங் . நாளை ஆலோசனை

கரூர் வேம்பு மாரியம்மன் கோவிலில் 20 லட்சம் புத்தம் புதிய கரன்சி நோட்டுகளால் அலங்காரம்…

ஆடி 18 மற்றும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக தங்களுடைய நேர்த்திக்கடனில் செய்து வரும் நிலையில் கரூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் பக்தர்கள் வழங்கிய 20… Read More »கரூர் வேம்பு மாரியம்மன் கோவிலில் 20 லட்சம் புத்தம் புதிய கரன்சி நோட்டுகளால் அலங்காரம்…

தீரன் சின்னமலை நினைவுநாள்…. முதல்வர் ஸ்டாலின் மரியாதை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு , இன்று காலை 9.45 மணியளவில் சென்னை கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள  தீரன் சின்னமலை திருவுருவச்… Read More »தீரன் சின்னமலை நினைவுநாள்…. முதல்வர் ஸ்டாலின் மரியாதை

தெய்வீக மலர்……பிரம்ம கமலம் ……. தஞ்சையில் பூத்தது

  • by Authour

பிரம்மனின் நாடிக்கொடி என வர்ணிக்கப்படுபவை பிரம்ம கமலம் பூக்கள். இளவேனில் காலத்தில் மட்டுமே பூக்கும் இந்த பூ, நள்ளிரவில் பூத்து அதிகாலைக்குள்  உதிர்ந்து போகும். அத்துடன் இந்தப் பூவின் வாசம் அந்த பகுதி முழுவதும்… Read More »தெய்வீக மலர்……பிரம்ம கமலம் ……. தஞ்சையில் பூத்தது

தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு மையம் அமைக்க கோரிக்கை..

பெரம்பலூர் மாவட்டத்தில் விபத்து போன்றவற்றால் தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் சுமார்700பேர் உள்ளனர்.இவர்கள் படுக்கையிலேயே இருப்பதல் படுக்கை புண் ஏற்பட்டு மேலும் உடல்ரீதியான பாதிப்பை சந்திக்கின்றனர்.இவர்களுக்கான மறுவாழ்வு மையம் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைத்து தரவேண்டும் என்பது அவர்களின்… Read More »தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு மையம் அமைக்க கோரிக்கை..

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்….

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தில் நாலாவது வார்டு கடந்த ஆறு நாட்களாக குடிநீர் வரவில்லை எனக் கூறி அக்கா மத்தி ஊராட்சி மன்ற தலைவர் இடம் பொதுமக்கள் புகார் கொடுத்துள்ளனர் புகாருக்கு நடவடிக்கை எடுக்காத… Read More »குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்….

வகுப்பில் சிறுமிகளிடம் சில்மிஷம்… 5ம் வகுப்பு ஆசிரியர் போக்சோவில் கைது

சென்னை கொரட்டூரில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் இங்கு பயின்று வருகின்றனர். அயனாவரம் செட்டி தெருவைச் சேர்ந்த பழனிவேல் (வயது 56) என்பவர் இந்த பள்ளியில்… Read More »வகுப்பில் சிறுமிகளிடம் சில்மிஷம்… 5ம் வகுப்பு ஆசிரியர் போக்சோவில் கைது

ஆடிப்பெருக்கு திருவிழா… படங்கள்…

  • by Authour

ஆடிப்பெருக்கு திருவிழா காவிரி ஆற்று படிதுறையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் புதுமண தம்பதியினரும் குவிந்தனர்.  புதுமண தம்பதிகளும் புதிய தாலி கயிறு மாற்றி காவிரித்தாயை வழிபட்டனர். திருமணமாகாத பெண்கள் மஞ்சள் கயிறு அணிந்து , கையில்… Read More »ஆடிப்பெருக்கு திருவிழா… படங்கள்…

பவானிசாகர் அணை மேல்பகுதிக்கு செல்ல தடை….

பவானிசாகர் அணைக்கு 15 ஏக்கர் பரப்பளவில் பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ள நிலையில் இங்கு கோவை ,திருப்பூர்,  ஈரோடு, கர்நாடக மாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம். ஆடிப்பெருக்கு நாளில் அணையின் மேல்… Read More »பவானிசாகர் அணை மேல்பகுதிக்கு செல்ல தடை….

க்யூட் லுக்கில் அசத்தும் அனுபமா.. போட்டோஸ் வைரல்…

  • by Authour

‘பிரேமம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன், முதல் படமே சூப்பர் ஹிட்டடிக்க அடுத்தடுத்த திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மலையாள நடிகையான இவர், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில்… Read More »க்யூட் லுக்கில் அசத்தும் அனுபமா.. போட்டோஸ் வைரல்…

error: Content is protected !!