Skip to content

தமிழகம்

குவைத் விமானத்தில் கோளாறு… 12 மணி நேரமாக பயணிகள் தவிப்பு

சென்னை விமான நிலையத்தில் இருந்து குவைத்துக்கு செல்லும் பயணிகள் விமானம் இன்று அதிகாலை 2 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய சுமார் 150 பயணிகள் தயார் நிலையில் இருந்தனர். இதற்கிடையே… Read More »குவைத் விமானத்தில் கோளாறு… 12 மணி நேரமாக பயணிகள் தவிப்பு

டிஐஜி தற்கொலை…. கருத்து தெரிவித்த 8 பேருக்கு போலீஸ் திடீர் சம்மன்

கோவை சரக டி.ஐ.ஜியாக வேலை பார்த்தவர் விஜயகுமார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை ரேஸ்கோர்சில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் போலீஸ்… Read More »டிஐஜி தற்கொலை…. கருத்து தெரிவித்த 8 பேருக்கு போலீஸ் திடீர் சம்மன்

எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்……ஸ்டாலின் நாளை பெங்களூரு பயணம்

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்க்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலுவான கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகிறது. பிரதமர் மோடிக்கு எதிராக அணி திரளும் வகையில், பீகார் தலைநகர்… Read More »எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்……ஸ்டாலின் நாளை பெங்களூரு பயணம்

சுவிஸ் வங்கியில் அண்ணாமலை பணம்… காங்கிரஸ் பகீர் தகவல்

காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று திண்டுக்கல் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் காமராஜர் பிறந்த நாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருகின்றோம். பெருந்தலைவருக்கு செய்கிற… Read More »சுவிஸ் வங்கியில் அண்ணாமலை பணம்… காங்கிரஸ் பகீர் தகவல்

இதுவரை 5200 மாணவர்களுக்கு அகரம் உதவி…. நடிகர் சூர்யா பேச்சு

பழம்பெரும் நடிகரான சிவகுமார் 1979-ல் தனது 100- வது படத்தின் போது சிவகுமார் கல்வி அறக்கட்டளையை ஆரம்பித்தார். இதை நடிகர் எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். பின்னர் 1980 முதல் ஆண்டுதோறும் இந்த அறக்கட்டளை மூலம்… Read More »இதுவரை 5200 மாணவர்களுக்கு அகரம் உதவி…. நடிகர் சூர்யா பேச்சு

94 குழந்தைகள் பலி……குடந்தை பள்ளி தீ விபத்து……19 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

 தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெரு  ஸ்ரீ கிருஷ்ணா  தொடக்கப் பள்ளியில்,கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.… Read More »94 குழந்தைகள் பலி……குடந்தை பள்ளி தீ விபத்து……19 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

மருத்துவம்….7.5% ஒதுக்கீட்டில் பெரம்பலூர், அரியலூர் மாணவ, மாணவி இடம் பிடித்தனர்

  • by Authour

எம்.பி.பி.எஸ் படிப்பில் சேருவதற்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இன்று வெளியிட்டார். அதன்படி  மருத்துவ படிப்பில் சேர 7.5% இடஒதுக்கீட்டில் முதல் 10 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு: 1] சேலம் மாவட்டத்தை… Read More »மருத்துவம்….7.5% ஒதுக்கீட்டில் பெரம்பலூர், அரியலூர் மாணவ, மாணவி இடம் பிடித்தனர்

எம்.பி.பி.எஸ். தரவரிசை பட்டியல்….7.5% ஒதுக்கீட்டில் சேலம் கிருத்திகா முதலிடம்

  • by Authour

தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப்  படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று காலை 10 மணிக்கு  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்  வெளியிட்டார். தமிழ்நாட்டில் உள்ள எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவப்… Read More »எம்.பி.பி.எஸ். தரவரிசை பட்டியல்….7.5% ஒதுக்கீட்டில் சேலம் கிருத்திகா முதலிடம்

லாரியில் அடிபட்டு பெரம்பலூர் பெண் பலி… தேசிய நெடுஞ்சாலையில் மறியல்

  • by Authour

பெரம்பலூர்  எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் இந்திராணி. இவர்  தன் கணவர் பிரகாஷ் உடன் இரு சக்கர வாகனத்தில் தண்ணீர் பந்தல் பகுதி   ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.  திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தெற்கு… Read More »லாரியில் அடிபட்டு பெரம்பலூர் பெண் பலி… தேசிய நெடுஞ்சாலையில் மறியல்

கரூர் அருகே ஈசன் வள்ளி கும்மி …..அரங்கேற்றம்

கரூர் மாவட்டம் தளவாபாளையம் பகுதியில் ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி மற்றும் ஒயிலாட்டம் அரங்கேற்ற விழா விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி கணபதி பூஜை, முளைப்பாரி எடுத்தல் ,குத்து விளக்கு ஏற்றுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.… Read More »கரூர் அருகே ஈசன் வள்ளி கும்மி …..அரங்கேற்றம்

error: Content is protected !!