Skip to content

தமிழகம்

மயிலாடுதுறையில் காமராஜர் உருவப்படத்துக்கு மரியாதை…

கர்மவீரர் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழா மயிலாடுதுறை பேருந்து நிலையம் முன்பு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாவட்ட தலைவரும், மயிலாடுதுறை சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான ராஜகுமார் கலந்து… Read More »மயிலாடுதுறையில் காமராஜர் உருவப்படத்துக்கு மரியாதை…

காமராஜர் பிறந்த நாள்… திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு மரியாதை..

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வரான காமராஜரின் பிறந்த தினமான இன்று, கல்வி வளர்ச்சி தினமாக’ கடைபிடிக்கப்படுகிறது. காமராஜர் முதலமைச்சரானதும், ஜாதி மதம் வேறுபாடின்றி அனைத்துக் குழந்தைகளுக்கும் தொடக்கக் கல்வி இலவசமாக்கப்பட்டது. சுமார் ஆறாயிரம் கிராமங்களில்… Read More »காமராஜர் பிறந்த நாள்… திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு மரியாதை..

கரூர் அருகே காமராஜர் உடையணிந்து அசத்திய பள்ளி மாணவர்கள்….

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள தொட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 91 மாணவர்களுடன் செயல்பட்டு வருகிறது. காமராஜர் பிறந்த நாள் விழா முன்னிட்டு பள்ளி மாணவ -மாணவிகள் காமராஜரின் எளிய உடையணிந்து… Read More »கரூர் அருகே காமராஜர் உடையணிந்து அசத்திய பள்ளி மாணவர்கள்….

காமராஜர் பிறந்த நாள்…. புதுகையில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் ஒன்றியம் ஓணாங்குடி ஊராட்சி சீகம்பட்டி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் தின விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர் அ.சகாய செல்வி தலைமை… Read More »காமராஜர் பிறந்த நாள்…. புதுகையில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்…

கரூர் மாநகருக்குள் அட்டகாசம் செய்த குரங்குகள் ….. வீடியோ..

  • by Authour

கரூர் மாவட்டத்தில் வனப்பரப்பு மிகவும் குறைவாக உள்ள மாவட்டமாக உள்ளது. அதனால் மலைவாழ் உயிரினங்கள் அதிக அளவில் இல்லாத சூழ்நிலை உள்ளது. கடவூர் மலைப் பகுதியில் மட்டும் அரியவகை உயிரினமான தேவாங்கு இனம் உள்ளதால்,… Read More »கரூர் மாநகருக்குள் அட்டகாசம் செய்த குரங்குகள் ….. வீடியோ..

திருச்சியில் தர்கா இடிப்பு….. மர்ம நபர்களை தேடும் போலீஸ்….

  • by Authour

திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகே உள்ள வக்ஃ போர்டுக்கு சொந்தமான அன்னார் பாக் தர்காவை நள்ளிரவில் மர்ம நபர்களால் இடிக்கப்பட்டதை தொடர்ந்து சுற்றியுள்ள இஸ்லாமிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர். சம்பவ இடத்தில்… Read More »திருச்சியில் தர்கா இடிப்பு….. மர்ம நபர்களை தேடும் போலீஸ்….

கரூர் அருகே பட்டபகலில் பேக்கரி உரிமையாளர் வீட்டில் திருட்டு…

  • by Authour

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள மலர்ச்சியூரை சேர்ந்தவர் சண்முகம் (40). இவர் சின்ன தாராபுரத்தில் பேக்கரி நடத்தி வருகிறார். இந்த நிலையில் வீட்டை பூட்டி விட்டு பேக்கரிக்கு சென்று விட்டார். மீண்டும் சாப்பிடுவதற்காக… Read More »கரூர் அருகே பட்டபகலில் பேக்கரி உரிமையாளர் வீட்டில் திருட்டு…

அசோகன் தங்க மாளிகை நகை கடையில் பணம் கட்டியவர்கள் புகார் அளிக்கலாம்….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் செயல்பட்டு வந்த அசோகன் தங்க மாளிகை நகை கடையில் பொது மக்களிடமிருந்து பல்வேறு முதலீட்டுத் திட்டங்களில் பணமாகவும், நகைகளாகவும் பெற்று அவற்றை திருப்பித் தராமல் ஏமாற்றிவிட்டதாக தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை… Read More »அசோகன் தங்க மாளிகை நகை கடையில் பணம் கட்டியவர்கள் புகார் அளிக்கலாம்….

தனலட்சுமி சீனிவாசன் இன்ஸ்டிடியுட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் & ஹாஸ்பிட்டல் திறப்பு…

  • by Authour

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தனலட்சுமி சீனிவாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸஸ் அண்ட் ஹாஸ்பிட்டலின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பு விழா  நேற்று 14.7.2023 சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் தனலட்சுமி… Read More »தனலட்சுமி சீனிவாசன் இன்ஸ்டிடியுட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் & ஹாஸ்பிட்டல் திறப்பு…

3ஆவது நீதிபதியின் தீர்ப்பு.. உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது..

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் அவரது கைது சட்ட விரோதமானது இல்லை என்று மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக திமுக வக்கீல் சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது.. செந்தில் பாலாஜி… Read More »3ஆவது நீதிபதியின் தீர்ப்பு.. உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது..

error: Content is protected !!