Skip to content

தமிழகம்

கல்வி வளர்ச்சி நாள்……நாளை பள்ளிகள் முழுநேரம் இயங்கும்

  • by Authour

முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதி, கல்வி வளர்ச்சி தினமாகத் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் நாளை (15-ம் தேதி) காமராஜர் பிறந்தநாள்… Read More »கல்வி வளர்ச்சி நாள்……நாளை பள்ளிகள் முழுநேரம் இயங்கும்

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

  • by Authour

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழையும், சென்னையில்… Read More »4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

தமிழ்நாட்டுக்காக குரல் எழுப்புவோம்… திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்

திமுக எம்.பிக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: கடந்த ஒன்பது ஆண்டுகால பா.ஜ.க. அரசால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வேதனைகளை,… Read More »தமிழ்நாட்டுக்காக குரல் எழுப்புவோம்… திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்

கனகசபையில் பக்தர்கள் ஏறினால்… தீட்சிதர் உரிமை எப்படி பாதிக்கும்? ஐகோர்ட் கேள்வி

  • by Authour

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழாவையொட்டி, கனக சபை மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதியில்லை என கோயில் தீட்சிதா்கள் பதாகை வைத்தனர். அதை அறநிலையத் துறை அதிகாரிகள் அகற்றியதால் பிரச்சினை எழுந்தது. இந்த… Read More »கனகசபையில் பக்தர்கள் ஏறினால்… தீட்சிதர் உரிமை எப்படி பாதிக்கும்? ஐகோர்ட் கேள்வி

டிஜிபி சங்கர் ஜிவால்….. கவர்னருடன் சந்திப்பு

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக கடந்த 2 ஆண்டுகள் சைலேந்திரபாபு திறம்பட பணியாற்றி  ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் புதிய டிஜிபியாக பதவியேற்ற… Read More »டிஜிபி சங்கர் ஜிவால்….. கவர்னருடன் சந்திப்பு

நாய் துரத்தி சாலையில் ஓடிய குழந்தை… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சிறுமி..

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 20 பயணிகளை ஏற்றிக்கொண்டு மீன்சுருட்டி சென்ற அரசு பேருந்து குருவாலப்பர் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக ஒரு சிறுமியை… Read More »நாய் துரத்தி சாலையில் ஓடிய குழந்தை… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சிறுமி..

கலாஷேத்ரா பாலியல் வழக்கு… குற்றப்பத்திரிகை தயார்

  • by Authour

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவில் பரத நாட்டியம் உள்ளிட்ட கலைகளில் ஆர்வம் கொண்ட ஏராளமான மாணவிகள் தங்கி இருந்து படித்து வருகிறார்கள். கலாஷேத்ரா மையத்தில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக மாணவிகள் பல்வேறு… Read More »கலாஷேத்ரா பாலியல் வழக்கு… குற்றப்பத்திரிகை தயார்

துஷார் மேத்தா மீது கபில் சிபல் குற்றச்சாட்டு… முரணான கருத்துக்களை கூறுகிறார்

  • by Authour

அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால்… Read More »துஷார் மேத்தா மீது கபில் சிபல் குற்றச்சாட்டு… முரணான கருத்துக்களை கூறுகிறார்

இந்தியாவுக்காகவும், தமிழகத்துக்காகவும் குரல் கொடுக்கணும்…. திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் முடிவு

  • by Authour

நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் வரும் 20ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடக்கிறது. இந்த கூட்டம் தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கினாலும்,  சில நாட்களில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு  கூட்டம் இடம்… Read More »இந்தியாவுக்காகவும், தமிழகத்துக்காகவும் குரல் கொடுக்கணும்…. திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் முடிவு

திருச்சி பஸ் ஸ்டாண்டில் தூங்கிய பெண்ணிற்கு ”லத்தி சார்ஜ்”… வீடியோ…

  • by Authour

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து கடலூர், விருத்தாசலம்,அரியலூர்,பெரம்பலூர்,கரூர் மற்றும் புற நகர் பகுதிகளான சமயபுரம் , குழுமணி, பெட்டவாய்த்தலை குளித்தலை ,முசிறி,துறையூர் லால்குடி , துவாக்குடி, திருவெறும்பூர்,BHEL, நவல்பட்டு ஆகிய ஊர்களுக்கு உள்ளூர்… Read More »திருச்சி பஸ் ஸ்டாண்டில் தூங்கிய பெண்ணிற்கு ”லத்தி சார்ஜ்”… வீடியோ…

error: Content is protected !!