Skip to content

தமிழகம்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை … தன்னார்வலர்களுக்குபயிற்சி… கலெக்டர் ஏற்பாடு

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பப் பதிவு தன்னார்வலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில்  நடைபெற்றது.… Read More »கலைஞர் மகளிர் உரிமைத்தொகை … தன்னார்வலர்களுக்குபயிற்சி… கலெக்டர் ஏற்பாடு

பால் கொள்முதல் உயர்த்த நடவடிக்கை… அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

  • by Authour

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் , கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது: ஆவின் ஒரு வலுவான பொதுத்துறை நிறுவனம். பால் விநியோகத்தின் மூலமாகவும், விவசாயிகளிடம் இருந்து பாலை நியாமான விலைக்கு கொள்முதல் செய்வதின் மூலமாகவும் மிகபெரிய… Read More »பால் கொள்முதல் உயர்த்த நடவடிக்கை… அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

விலைவாசி உயர்வு கண்டித்து அதிமுக 20ம் தேதி ஆர்ப்பாட்டம்…. எடப்பாடி அறிவிப்பு

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி அதிமுக சார்பில் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் வருகிற 20-ந்தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர்… Read More »விலைவாசி உயர்வு கண்டித்து அதிமுக 20ம் தேதி ஆர்ப்பாட்டம்…. எடப்பாடி அறிவிப்பு

கரூர் அருகே விவசாயிகள் ரயில் மறியல்… மேகதாது விவகாரம்

கர்நாடகா அரசு மேகதாதில் அணைக் கட்டுவதற்கு எக்காரணத்தைக் கொண்டும் அனுமதி மத்திய அரசு அளிக்கக் கூடாது.காவிரி  தண்ணீர் பங்கீட்டில்  உச்சநீதிமன்ற  தீர்ப்பினை உடனடியாக அமல் படுத்திட மத்திய அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும். காவிரி… Read More »கரூர் அருகே விவசாயிகள் ரயில் மறியல்… மேகதாது விவகாரம்

திருச்சி போலீசாருக்கு இலவச மருத்துவ முகாம்…கமிஷனர் சத்யபிரியா தொடங்கினார்

காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் விருப்பம் போல் விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம் அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு வருகிறது – மாநகர காவல் துறை ஆணையர் சத்தியபிரியா பேட்டி திருச்சி அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில்… Read More »திருச்சி போலீசாருக்கு இலவச மருத்துவ முகாம்…கமிஷனர் சத்யபிரியா தொடங்கினார்

தென்காசி தபால் ஓட்டு எண்ணிக்கை…. 2வது முறை நிறுத்தம்

  • by Authour

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் தி.மு.க. கூட்டணி காங்கிரஸ் கட்சி சார்பில் பழனி நாடாரும், அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் செல்வமோகன்தாஸ் பாண்டியனும் போட்டியிட்டனர். இதில் செல்வமோகன்தாஸ்… Read More »தென்காசி தபால் ஓட்டு எண்ணிக்கை…. 2வது முறை நிறுத்தம்

மகளிர் உரிமைத்தொகை…..அவசியமானவர்களுக்கு கிடைக்கும்…. முதல்வர் உறுதி

  • by Authour

குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 33 பேரும் இன்று சென்னை தலைமை செயலகத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்கள் மத்தியில்  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., என்பது… Read More »மகளிர் உரிமைத்தொகை…..அவசியமானவர்களுக்கு கிடைக்கும்…. முதல்வர் உறுதி

பொறியியல் கல்லூரிகளில் சேர கவுன்சலிங் வரும் 22ம் தேதி தொடக்கம்… அமைச்சர் பொன்முடி

  • by Authour

பொறியியல் கலந்தாய்வுக்கான அட்டவணையை சென்னை கிண்டியில் உள்ள தொழில் நுட்ப கல்வி இயக்ககத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார்.  அதன்விவரம் வருமாறு: • 2023-2024 ஆண்டிற்க்காண தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு ஜூலை 22ம்… Read More »பொறியியல் கல்லூரிகளில் சேர கவுன்சலிங் வரும் 22ம் தேதி தொடக்கம்… அமைச்சர் பொன்முடி

தென்காசி தபால் வாக்கு எண்ணும் பணி நிறுத்தம்

  • by Authour

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் தி.மு.க. கூட்டணி காங்கிரஸ் கட்சி சார்பில் பழனி நாடாரும், அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் செல்வமோகன்தாஸ் பாண்டியனும் போட்டியிட்டனர். இதில் செல்வமோகன்தாஸ்… Read More »தென்காசி தபால் வாக்கு எண்ணும் பணி நிறுத்தம்

தீபாவளி ரயில்…. 2ம் நாள் புக்கிங்…. 10 நிமிடத்தில் டிக்கெட்டுகள் காலி

நடப்பு ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, சென்னையில் இருந்து ரெயில் மற்றும் பஸ்களிலேயே அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அந்த வகையில் தீபாவளி முன்பதிவு நேற்று தொடங்கியது.… Read More »தீபாவளி ரயில்…. 2ம் நாள் புக்கிங்…. 10 நிமிடத்தில் டிக்கெட்டுகள் காலி

error: Content is protected !!