Skip to content

தமிழகம்

நெல்லை டிஐஜி மூர்த்தி உள்பட 10 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

  • by Authour

தமிழ்நாட்டில் இன்று 10 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவு உள்துறை செயலாளர்   தீரஜ்குமார்  பிறப்பித்தார். அதன்படி  நெல்லை டிஐஜி மூர்த்தி,   ராமநாதபுரம்   டிஐஜியாக மாற்றப்பட்டார்.  நெல்லை மாநகர  ஆணையர் சந்தோஷ் ஹதிமணி … Read More »நெல்லை டிஐஜி மூர்த்தி உள்பட 10 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

திருச்சி வங்கியில் புகுந்து திருடியவர் கைது

  • by Authour

திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு சஞ்சீவி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (33) இவர் திருச்சி தஞ்சாவூர் ரோடு அரியமங்கலம் ரயில் நகர் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார் வழக்கம்போல்… Read More »திருச்சி வங்கியில் புகுந்து திருடியவர் கைது

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த ஓய்வு சர்வேயர் பலி…தஞ்சை அருகே பரிதாபம்…

தஞ்சாவூர் அருகே வடக்குப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன் (76). இவர் அரசுத் துறையில் சர்வேயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில் நாகராஜன் இன்று காலை வீட்டின் எதிரே உள்ள பஞ்சாயத்து போர்டு மோட்டார் சுவிட்சை… Read More »அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த ஓய்வு சர்வேயர் பலி…தஞ்சை அருகே பரிதாபம்…

மே மாதம் , உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல்

தமிழ்நாட்டில் நகர்ப்புற  உள்ளாட்சி அமைப்புகளுக்கான  இடைத்தேர்தல் வரும் மே மாதம் நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை   தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் செய்துள்ளது.   சென்னை மாநகராட்சியில் 4 கவுன்சிலர்கள்  பதவி உள்பட  35 மாவட்டங்களில்… Read More »மே மாதம் , உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல்

திருப்பத்தூரில் தவெக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு….

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஆசிரியர் நகர் பேருந்து நிறுத்தத்தில் திருப்பத்தூர் மேற்கு மாவட்டம் சார்பில் இளைஞரணி அமைப்பாளர் சாந்தகுமார் தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தர்பூசணி, மோர், இந்த பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது பேருந்து நிறுத்தி… Read More »திருப்பத்தூரில் தவெக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு….

திருப்பதிக்கு பாதயாத்திரை…. 2 பெண்கள் மீது வாகனம் மோதி ஒரு பெண் பலி…

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கருவனூர் கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து திருப்பதிக்கு பாதையாத்திரை சென்ற போது, திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற… Read More »திருப்பதிக்கு பாதயாத்திரை…. 2 பெண்கள் மீது வாகனம் மோதி ஒரு பெண் பலி…

பிளஸ்2 தேர்வு முடிந்தது- மாணவர்கள் மகிழ்ச்சியோடு விடைபெற்றனர்

தமிழகத்தில் மாணவ, மாணவியர்களுக்கான பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வுகள், கடந்த 3-ந்தேதி தொடங்கியது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவ மாணவியர்  இந்த தேர்வை எழுதினர்.  இதற்காக 3316 தேர்வு… Read More »பிளஸ்2 தேர்வு முடிந்தது- மாணவர்கள் மகிழ்ச்சியோடு விடைபெற்றனர்

மாணவியை ஓடவிட்ட அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட்….கண்டக்டர் டிஸ்மிஸ்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை பகுதியில் 12 ம் வகுப்பு மாணவி  இன்று காலை தேர்வு எழுத செல்ல  பஸ்சுக்கு  காத்திருந்த நிலையில் திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி வழியாக ஆலங்காயம் செல்லக்கூடிய அரசு… Read More »மாணவியை ஓடவிட்ட அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட்….கண்டக்டர் டிஸ்மிஸ்

பாபநாசம் அருகே, பொதுமக்களுக்கு ரமலான் அன்பளிப்பு

  • by Authour

ரமலானை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்பளிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி பாபநாசம் அடுத்த ராஜகிரி முஸ்லிம் வெல்பேர் அசோசியேசன் சார்பில்  ராஜகிரி பெரியபள்ளியில் 43வது ஆண்டாக நடந்தது.  நிகழ்ச்சிக்கு வெல்பேர் அசோசியேசன் தலைவர் முகம்மது காசிம் தலைமை… Read More »பாபநாசம் அருகே, பொதுமக்களுக்கு ரமலான் அன்பளிப்பு

யாரை சந்திக்க எடப்பாடி டில்லி செல்கிறார் என்பதுவும் தெரியும்- முதல்வர் தகவல்

  • by Authour

கல்வி நிதி  பெறுவது தொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டுதலை  தமிழக அரசு ஏற்கிறதா என  சட்டமன்றத்தில் இன்று அதிமுக துணைத்தலைவர்  உதயகுமார்  எழுப்பிய கேள்விக்கு  முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:… Read More »யாரை சந்திக்க எடப்பாடி டில்லி செல்கிறார் என்பதுவும் தெரியும்- முதல்வர் தகவல்

error: Content is protected !!