Skip to content

தமிழகம்

மகளை கொன்றுவிட்டு …. ராசிபுரம் திமுக பெண் கவுன்சிலர், கணவருடன் தற்கொலை..

  • by Authour

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சி 13வது வார்டு திமுக கவுன்சிலர்  தேவிப்பிரியா(46). இவரது கணவர் அருண் லால் (53). இவர்களுக்கு  2 மகள்கள்.  மூத்த மகள் ரித்திகா(21)பெங்களூருவில்   ஐடி கம்பெனியில் பணியாற்றி வருகிறார். 2வது… Read More »மகளை கொன்றுவிட்டு …. ராசிபுரம் திமுக பெண் கவுன்சிலர், கணவருடன் தற்கொலை..

பெரம்பலூரில் தீத்தடுப்பு – வெள்ள பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி….

  • by Authour

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தீயணைப்பு துறை சார்பில் பெரம்பலூரில் தந்தை ரோவர் மெட்ரிக் பள்ளியில் தீத்தடுப்பு விழிப்புணர்வு மற்றும் வெள்ள பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு செயல் விளக்க நிகழ்ச்சி உதவி… Read More »பெரம்பலூரில் தீத்தடுப்பு – வெள்ள பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி….

கோடநாடு கொலை, கொள்ளை…. குற்றவாளிகளின் செல்போன்கள் மூலம் விசாரணை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த சம்பவத்தை… Read More »கோடநாடு கொலை, கொள்ளை…. குற்றவாளிகளின் செல்போன்கள் மூலம் விசாரணை

தீபாவளி ரயில் டிக்கெட்…. 10 நிமிடத்தில் முன்பதிவு முடிந்தது

தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி, நவம்பர் 9-ம் தேதி சொந்த ஊர்களுக்கு பயணிப்பதற்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது. இந்த… Read More »தீபாவளி ரயில் டிக்கெட்…. 10 நிமிடத்தில் முன்பதிவு முடிந்தது

போதையில் தகராறு…..புதுகையில் ஒருவர் கொலை… போலீஸ் விசாரணை

  • by Authour

புதுக்கோட்டை நரிமேடு  பகுதியை சேர்ந்தவர் விஜயராகவன்(45), இவரது நண்பர்  சோமசுந்தரம்(60),  இவர்கள் இருவரும் அடிக்கடி மது அருந்தும் பழக்கம் உடையவர்கள். நேற்று விஜயராகவன் போதையில்  தகராறு செய்து கொண்டிருந்தார்களாம். அப்போது ஏற்பட்ட சண்டையில்  சோமசுந்தரம்,… Read More »போதையில் தகராறு…..புதுகையில் ஒருவர் கொலை… போலீஸ் விசாரணை

கரூர் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்…

கரூர், தாந்தோணிமலை மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகில் தனியார் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஊதிய பிரச்சனை, குப்பை எடை அளவு அதிகரிப்பு, விடுமுறை கால ஊதிய பிடிப்பு… Read More »கரூர் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்…

டிஎன்பிஎஸ்சி குரூப் 4….. பணி நியமன கலந்தாய்வு 20ம் தேதி தொடக்கம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குருப் 4 தேர்விற்கான பணியில் 10,219 இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 20ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறும்… Read More »டிஎன்பிஎஸ்சி குரூப் 4….. பணி நியமன கலந்தாய்வு 20ம் தேதி தொடக்கம்

3 பேரை ஏமாற்றி விட்டு 4வது நபருடன் கிளம்பிய ‘ இன்ஸ்டா கல்யாண ராணி’ … சேலம் வாலிபர் புகார்..

  • by Authour

சேலம் மாவட்டம் எம்.செட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (30). இவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த ரசிதா என்ற… Read More »3 பேரை ஏமாற்றி விட்டு 4வது நபருடன் கிளம்பிய ‘ இன்ஸ்டா கல்யாண ராணி’ … சேலம் வாலிபர் புகார்..

ஆவணங்களை திருத்திய சிக்கலில் அமலாக்கத்துறை… சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு,சென்னை உயர்நீ்திமன்றத்தில்  3வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நேற்று இறுதி விசாரணைக்கு வந்தது. மேகலா தரப்பில் டெல்லி மூத்த… Read More »ஆவணங்களை திருத்திய சிக்கலில் அமலாக்கத்துறை… சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

ஓட்டலில் வாங்கிய இட்லியில் கரப்பான் பூச்சி… மதுரவாயலில் பரபரப்பு…

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயலை சேர்ந்தவர் மனோஜ்(38), வங்கியில் கிரெடிட் கார்டு பிரிவில் பணம் கலெக்சன் செய்யும் பணியை செய்து வருகிறார். நேற்று இரவு தனது உறவினரின் மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் மதுரவாயல் அடுத்த வானகரத்தில் உள்ள… Read More »ஓட்டலில் வாங்கிய இட்லியில் கரப்பான் பூச்சி… மதுரவாயலில் பரபரப்பு…

error: Content is protected !!