Skip to content

தமிழகம்

கணவர் உயிரிழப்பு…. வீட்டு கடனை கேட்டு பெண்ணை மிரட்டிய வங்கி ஊழியர்கள்…

கோவை, தொண்டாமுத்தூர் தென்கரைப் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுளா. அவரது கணவர் ரவி கூலி வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் கணவர் ரவி உயிரிழந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள்… Read More »கணவர் உயிரிழப்பு…. வீட்டு கடனை கேட்டு பெண்ணை மிரட்டிய வங்கி ஊழியர்கள்…

தமிழ் பண்பாட்டை பாதுகாக்கிறார் கவர்னர் ரவி- நடிகர் பார்த்திபன் கண்டுபிடிப்பு

தமிழ்நாடு என்று அழைக்க கூடாது. தமிழகம் என்று தான் அழைக்க வேண்டும் என்று கூறியவர் கவர்னர் ரவி. இதற்கு ஒட்டுமொத்த தமிழ்நாடே எதிர்ப்பு குரல் எழுப்பியதால் பின்னர் அந்த முடிவில் இருந்து பின் வாங்கினார்… Read More »தமிழ் பண்பாட்டை பாதுகாக்கிறார் கவர்னர் ரவி- நடிகர் பார்த்திபன் கண்டுபிடிப்பு

சென்னை… ஒரே நாளில் 7 பேரிடம் செயின் பறிப்பு சம்பவம்…. அதிர்ச்சி…

  • by Authour

சென்னையில் கடந்த சில நாட்களாக ஜெயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், ஒரே நாளில் சென்னையில் பல்வேறு இடங்களில் 7 பேரிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று… Read More »சென்னை… ஒரே நாளில் 7 பேரிடம் செயின் பறிப்பு சம்பவம்…. அதிர்ச்சி…

ரம்ஜான் பண்டிகை….. மட்றப்பள்ளி சந்தையில் ஆடு-மாடு-கோழிகள் அமோக விற்பனை….

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் மட்றப்பள்ளி பகுதியில் செவ்வாய்க்கிழமை நாட்களில் வார சந்தை நடைபெறுகிறது. இச்சந்தையில் ஆயிரக்கணக்கான மக்கள்கள் கூடுவது வழக்கமான ஒன்றாகும் இதில் மாடுகள் , ஆடுகள், கோழிகள் விற்பனை செய்யப்படும். மேலும் வரும் திங்கட்கிழமை ரம்ஜான்… Read More »ரம்ஜான் பண்டிகை….. மட்றப்பள்ளி சந்தையில் ஆடு-மாடு-கோழிகள் அமோக விற்பனை….

தமிழகம்: 40 சுங்க சாவடிகளில் ஏப்.1 முதல் கட்டணம் உயர்வு

சென்னை அருகில் உள்ள பரனூர், வானகரம் உட்பட தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் ஏப்.1-ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 78… Read More »தமிழகம்: 40 சுங்க சாவடிகளில் ஏப்.1 முதல் கட்டணம் உயர்வு

கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹுசைனி காலமானார்

 உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகரும் வில்வித்தை பயிற்சியாளருமான ஷிஹான் ஹுசைனி சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 60. ரத்த புற்றுநோய் பாதிப்பு காரணமாக அவர் உயிரிழந்தார்.… Read More »கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹுசைனி காலமானார்

மயிலாடுதுறை…15வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. இளைஞருக்கு 10 ஆண்டு சிறை….

15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு 15 வயது சிறுமிக்கு… Read More »மயிலாடுதுறை…15வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. இளைஞருக்கு 10 ஆண்டு சிறை….

டிகரும், கராத்தே பயிற்சியாளருமான ஷிஹான் ஹுஸைனி காலமானார்….

நடிகரும், கராத்தே பயிற்சியாளருமான ஷிஹான் ஹுஸைனி இன்று அதிகாலை காலமானார். நடிகரும், கராத்தே பயிற்சியாளருமான ஷிஹான் ஹுஸைனி பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்த நிலையில், மருத்துவ பரிசோதனையில் ரத்த… Read More »டிகரும், கராத்தே பயிற்சியாளருமான ஷிஹான் ஹுஸைனி காலமானார்….

மாடு மாலை தாண்டும் திருவிழா… 200க்கும் மேற்ப்பட்ட மாடுகள் பங்கேற்பு..

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கோனார்யூர் ஊரில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு 14மந்தை சார்பில் இன்று மாடு மாலை தாண்டு விழா விமர்சையாக நடைபெற்றது. இதில், கோனா தாதா நாயக்கர் மந்தை உள்ளிட்ட 14… Read More »மாடு மாலை தாண்டும் திருவிழா… 200க்கும் மேற்ப்பட்ட மாடுகள் பங்கேற்பு..

கரூரில் 5 வயது பெண் குழந்தைக்கு மருத்துவ நிதியுதவி கேட்டு கலெக்டரிடம் மனு…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கருப்பாயி கோவில் தெருவில் வசிப்பவர் நாராயண சாமி. இவரது 5 வயது மகள் பிறந்ததிலிருந்து தலை நிற்காமல், நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். அவருக்கு அரசு மற்றும்… Read More »கரூரில் 5 வயது பெண் குழந்தைக்கு மருத்துவ நிதியுதவி கேட்டு கலெக்டரிடம் மனு…

error: Content is protected !!