Skip to content

தமிழகம்

திராவிடல் அரசுக்கு தமிழக மக்களின் ஆதரவு பெருகி கொண்டே இருக்கிறது… முதல்வர் ஸ்டாலின் மடல்…

நாளுக்கு நாள் திராவிட மாடல் அரசுக்கு தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு பெருகிக் கொண்டே இருக்கிறது என தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில், நாளுக்கு நாள் திராவிட மாடல்… Read More »திராவிடல் அரசுக்கு தமிழக மக்களின் ஆதரவு பெருகி கொண்டே இருக்கிறது… முதல்வர் ஸ்டாலின் மடல்…

நகராட்சி நிர்வாகத் துறையில் 90% பணிகள் நிறைவு…. அமைச்சர் கே.என்.நேரு பேட்டி…

  • by Authour

நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட 90% பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நகராட்சி நிர்வாகத் துறை கூட்டத்திற்கு பின் அமைச்சர் கே.என்.நேரு பேட்டியளித்தார். அப்போது… Read More »நகராட்சி நிர்வாகத் துறையில் 90% பணிகள் நிறைவு…. அமைச்சர் கே.என்.நேரு பேட்டி…

28ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..

பிரதமர் மோடி வரும் 28ம் தேதி தமிழகம் வருகிறார்  அன்றைய தினம் பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி. திறப்பு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் வரும்… Read More »28ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..

மாவட்ட செயலாளர்கள் மாற்றம் ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

  • by Authour

 திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின்  உங்களில் ஒருவன் பகுதியில் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: நாளுக்கு நாள் திராவிட மாடல் அரசுக்குத் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு பெருகிக் கொண்டே இருக்கிறது. இந்த… Read More »மாவட்ட செயலாளர்கள் மாற்றம் ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

மாநில தகுதித் தேர்வு(செட்) தேதி அறிவிப்பு

  • by Authour

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மாநில தகுதித் தேர்வு (செட்) வருகின்ற மார்ச் மாதம் 6,7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கணினி வாயிலாக நடைபெறவுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கூறி… Read More »மாநில தகுதித் தேர்வு(செட்) தேதி அறிவிப்பு

வக்ஃபு திருத்த மசோதா நகலை கிழித்தெரிந்து கோவையில் SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

அண்மையில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உள்ள வக்ஃபு திருத்த சட்ட மசோதாவிற்கு இஸ்லாமியர்கள் பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவை… Read More »வக்ஃபு திருத்த மசோதா நகலை கிழித்தெரிந்து கோவையில் SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடிய அங்கீகாரம் இல்லாத பள்ளி- தஞ்சை கலெக்டர் அலுவலகம் முற்றுகை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது நடுவிக்கோட்டை. இங்கு ஒரு தனியார் சிபிஎஸ்சி பள்ளி செயல்படுகிறது.  இந்த பள்ளியில் 10ம் வகுப்பில் 3 மாணவிகள் உள்பட 19 பேர் படித்து வந்தனர். இவர்களுக்கு நாளை … Read More »மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடிய அங்கீகாரம் இல்லாத பள்ளி- தஞ்சை கலெக்டர் அலுவலகம் முற்றுகை

ஜெயலலிதாவின் 27 கிலோ நகை, சொத்துக்கள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு

  • by Authour

1991-96ல் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. புகார் தொடர்பாக ஜெயலலிதா வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சோதனையின் போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி… Read More »ஜெயலலிதாவின் 27 கிலோ நகை, சொத்துக்கள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்.. தள்ளுமுள்ளு..

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் 180 க்கும் மேற்ட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு மாதாந்தோறும் ஊதியம் முறையாக வழங்கபடாதது உள்ளிட்ட கோரிக்கைககளை… Read More »மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்.. தள்ளுமுள்ளு..

ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் 41 அடி நீள குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்தி கடன்

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த ஜனவரி 29ஆம் தேதி தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை… Read More »ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் 41 அடி நீள குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்தி கடன்

error: Content is protected !!