Skip to content

தமிழகம்

தைப்பூச விழா: சுவாமிமலையில் தீர்த்தவாரி

  • by Authour

முருகனின் 4ம் படை வீடான   தஞ்சை மாவட்டம் சுவாமிமலை  சுவாமிநாத சுவாமி கோவிலில் இன்று  தைப்பூசத் திருவிழா  விமரிசையாக நடந்து வருகிறது. காலையில் இருந்து பக்தர்கள்    நீண்ட வரிசையில் நின்று    சுவாமி… Read More »தைப்பூச விழா: சுவாமிமலையில் தீர்த்தவாரி

உச்சத்தை தொட்ட தங்கம் விலை….

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.640 உயர்ந்து சவரனுக்கு ரூ.64,480க்கு விற்பனை ஆகிறது.  தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.8,060க்கு விற்பனை செய்யப்படுகிறது.… Read More »உச்சத்தை தொட்ட தங்கம் விலை….

கரூர் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல்…. பெரும் விபத்து தவிர்ப்பு…

கரூர் அருகே ரயில் தண்டவாளம் விரிசல் ஏற்பட்டு உடைந்தது. எர்ணாகுளம் – காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில் 100 மீட்டர் தூரத்தில் கொடியசைத்து நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு. ஒரு வழி பாதையால் விரைவு ரயில்கள்… Read More »கரூர் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல்…. பெரும் விபத்து தவிர்ப்பு…

பழனியில் இன்று மாலை தைப்பூச தேரோட்டம்- பக்தர்கள் வெள்ளம்

தமிழ்நாட்டில்  கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தைப்பூசத் திருவிழா. இந்த விழா இன்று  தமிழகத்தின்  அனைத்து  முருகன் கோவில்களிலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக அறுபடை வீடுகளில் இந்த விழா மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.  முருகனின்… Read More »பழனியில் இன்று மாலை தைப்பூச தேரோட்டம்- பக்தர்கள் வெள்ளம்

மணிப்பூர் கலவரத்திற்கு மோடி, அமித்ஷாவே பொறுப்பேற்க வேண்டும்… .எம்பி கனிமொழி…

மணிப்பூரில் நடந்த இனக் கலவரத்திற்கு பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பொறுப்பேற்க வேண்டும் என திமுக நாடாளுமன்றக் குழுத்தலைவர் கனிமொழி கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக திமுக எம்பி கனிமொழி கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,… Read More »மணிப்பூர் கலவரத்திற்கு மோடி, அமித்ஷாவே பொறுப்பேற்க வேண்டும்… .எம்பி கனிமொழி…

இலவசமாக கறி தராததால்…. புதைக்கப்பட்ட சடலத்தை எடுத்து இறைச்சி கடை முன் வைத்து போராட்டம்…

  • by Authour

தேனி அருகே பழனிச்சட்டிப்பட்டியில் ஆடு மற்றும் கோழி இறைச்சி கடை நடத்தி வருபவர் மணியரசன். பிரதான நெடுஞ்சாலை ஓரம் உள்ள இவரது கடைக்கு அதே பகுதியை சேர்ந்த கக்கன்ஜி காலனி தெருவை சேர்ந்த குமார்… Read More »இலவசமாக கறி தராததால்…. புதைக்கப்பட்ட சடலத்தை எடுத்து இறைச்சி கடை முன் வைத்து போராட்டம்…

மாநில அளவில் சிலம்பம் போட்டி… கரூரில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு..

  • by Authour

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டையில் “கருடா மார்ஷியல் ஆர்ட்ஸ் ஆஃப் இந்தியா” சார்பில் முதலாவது மாநில அளவிலான சிலம்பு போட்டி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர், இயக்குனர்… Read More »மாநில அளவில் சிலம்பம் போட்டி… கரூரில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு..

தவெக தலைவர் விஜய்யுடன், பிரசாந்த் கிஷோர் சந்திப்பு

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜயை, தேர்தல்  வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் இன்று சந்தித்து பேசினார்.  பனையூரில் உள்ள அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது.  அப்போது தவெக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர்  ஆதவ்… Read More »தவெக தலைவர் விஜய்யுடன், பிரசாந்த் கிஷோர் சந்திப்பு

விராலிமலையில் தைப்பூச தேரோட்டம், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

  • by Authour

முருகன் கோவில்களில் எல்லாம் தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. குறிப்பாக அறுபடை வீடுகளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருள்மிகு ஶ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூச தேரோட்டம்… Read More »விராலிமலையில் தைப்பூச தேரோட்டம், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

6.4 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை- புதுகை கலெக்டர் தகவல்

புதுக்கோட்டை மாநகராட்சி, சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், தேசிய குடற்புழு நீக்க மருந்து வழங்கும் முகாமினை, மாவட்ட   கலெக்டர் .மு.அருணா,  இன்று துவக்கி வைத்து, மாணவிகளுக்கு மாத்திரைகளை வழங்கினார்.பின்னர் கலெக்டர்  அருணா கூறியதாவது: தேசிய… Read More »6.4 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை- புதுகை கலெக்டர் தகவல்

error: Content is protected !!