Skip to content

தமிழகம்

குட்கா வியாபாரிகளிடம் பணம் பறித்த கரூர் போலீசார்: நடந்தது என்ன? பகீர் தகவல்

  • by Authour

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை, காரில் கடத்தி வருவதாக, கரூர் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு கடந்த 30k; njjp , தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெங்கமேடு அருகே சின்ன குளத்துப்பாளையத்தில், தனிப்படை… Read More »குட்கா வியாபாரிகளிடம் பணம் பறித்த கரூர் போலீசார்: நடந்தது என்ன? பகீர் தகவல்

பூட்டிய வீட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டு… கும்பகோணம் அருகே பரபரப்பு…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாசத்திரம் பகுதியில் தனியாக வசிப்ப வர் பாலச்சந்திரன் மனைவி புனிதவள்ளி (80). மகளை பார்க்க நெய் வேலி சென்ற கடந்த 27ம் தேதி வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில்… Read More »பூட்டிய வீட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டு… கும்பகோணம் அருகே பரபரப்பு…

பொள்ளாச்சியில் மொத்த பழங்கள் வியாபார கிடங்கில் தீ விபத்து…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மன்சூர், அதே பகுதியில் தனக்கு சொந்தமான கிடங்கில் மாங்காய் பலாப்பழம் திராட்சை ஆரஞ்ச் சாத்துக்குடி பைனாப்பிள் மாதுளை உள்ளிட்ட பழ வகைகள் வைத்து மொத்த… Read More »பொள்ளாச்சியில் மொத்த பழங்கள் வியாபார கிடங்கில் தீ விபத்து…

கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 8 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

  • by Authour

கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன், உதவி ஆய்வாளர்கள் உதய குமார், சித்ரா தேவி மற்றும், 5 காவலர்கள் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு வாகனத்தில் தடை செய்யப்பட்ட  குட்கா பொருட்கள் இருந்தது.… Read More »கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 8 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

அவதூறு செய்தி.. ரூ.25 லட்சம் தர ஜூனியர் விகடனுக்கு உத்தரவு..

  • by Authour

கடந்த 2012ம் ஆண்டு ஜூனியர் விகடன் வார இதழின் கேள்வி பதில் பகுதியில், டி.ஆர்.பாலு எம்.பி., சேது சமுத்திரத் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், திமுக செயற்குழு கூட்டத்தில் ராகுல் காந்திக்கு எதிராக பேசியதாகவும் அவதூறு… Read More »அவதூறு செய்தி.. ரூ.25 லட்சம் தர ஜூனியர் விகடனுக்கு உத்தரவு..

கவர்னருக்கு உச்சநீதிமன்றம் 24 மணி நேர கெடு..

மசோதா நிலுவை, துணை வேந்தர் நியமனம் ஆகிய விவகாரங்களில் ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பர்திவாலா, மகாதேவன் அமர்வில் நடைபெற்றது. இதில் நடைபெற்ற விவாதங்கள் விபரம்..… Read More »கவர்னருக்கு உச்சநீதிமன்றம் 24 மணி நேர கெடு..

ஆட்டோவில் இளம்பெண் கடத்தல்… கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு..

  • by Authour

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 19 வயது இளம்பெண் ஆட்டோவில் கடத்தப்பட்டார். உடனே பல்லாவரம் உதவி ஆணையர் தலைமையில் ஆட்டோவை போலீசார் பின்தொடர்ந்து சென்றனர். இதனைகண்ட ஆட்டோவில் வந்தவர்கள் கோயம்பேடு மாதா கோவில்… Read More »ஆட்டோவில் இளம்பெண் கடத்தல்… கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு..

ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்… திருச்சி அருகே 5 பேர் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் வந்த சிஃப்ட் காரை போலீசார் நிறுத்தி சோதனையிட்டபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பெங்களூரில் இருந்து கடத்தி வந்தது… Read More »ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்… திருச்சி அருகே 5 பேர் கைது…

சாலை ஓரம் கிடந்த மனித எலும்புக்கூடு…. கடலூரில் பரபரப்பு

  கடலூர் நகரின் பிரதான சாலையாக உள்ளது மஞ்சக்குப்பம் சாலை. இந்த மஞ்சக்குப்பம் சாலையில் இன்று காலை மனித எலும்பு கூடு கிடப்பதாக புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் புதுநகர்… Read More »சாலை ஓரம் கிடந்த மனித எலும்புக்கூடு…. கடலூரில் பரபரப்பு

உபியில் சரக்கு ரயில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து..

உத்தரப்பிரதேச மாநிலம் ஃபதேபூரில் சரக்கு ரயில்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பாம்பிபூர் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, பின்னால் வந்த மற்றொரு சரக்கு ரயில் மோதியதில் விபத்து… Read More »உபியில் சரக்கு ரயில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து..

error: Content is protected !!