Skip to content

தமிழகம்

மன்னார்குடியில் ஒருவர் கைது: என்ஐஏ அதிரடி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆசாத் தெருவை சேர்ந்தவர் பாபா பக்ருதீன்(44). இவரது வீட்டில் இன்று அதிகாலை 5 மணி முதல்   என்ஐஏ சோதனை நடந்தது. சென்னையிலிருந்து ஒரு  இன்ஸ்பெக்டர்  தலைமையில் 3 பேர் கொண்ட… Read More »மன்னார்குடியில் ஒருவர் கைது: என்ஐஏ அதிரடி

நாமக்கல்: தண்ணீர்தொட்டியில் விழுந்து தாய், 2 குழந்தைகள்பலி

நாமக்கல் அருகே போதுப்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் இந்துமதி. இவரது குழந்தைகள்  யாத்விக்(3),   நிதின் ஆதித்யா(11 மாதம்),  இன்று காலை  இந்துமதி வீட்டில் உள்ள  நிலத்தடி தண்ணீர் தொட்டியில்(சம்ப்) எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பதை… Read More »நாமக்கல்: தண்ணீர்தொட்டியில் விழுந்து தாய், 2 குழந்தைகள்பலி

கரூரில் திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை….. அமைதி ஊர்வலம்..

  • by Authour

அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் அமைதிப் பேரணி கலைஞர் அறிவாலத்தில் தொடங்கியது. கொடியை ஏந்திக் கொண்டு கோவை சாலை வழியாக பேருந்து நிலையம் வரை பேரணியாக வந்தனர். பேருந்து… Read More »கரூரில் திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை….. அமைதி ஊர்வலம்..

மத்திய பட்ஜெட் ஏமாற்றம்: 8ம் தேதி திமுக கண்டன கூட்டம்

மத்திய பட்ஜெட்டில்  தமிழகத்திற்கு  எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை.  இதனை  கண்டித்து  வரும் 8ம் தேதி தமிழகத்தில் அனைத்து  மாவட்டங்களிலும்  கண்டன கூட்டங்கள் நடத்த  திமுக முடிவு செய்துள்ளது.  இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், … Read More »மத்திய பட்ஜெட் ஏமாற்றம்: 8ம் தேதி திமுக கண்டன கூட்டம்

பணம் பறித்த வழக்கில் 4 பேருக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு…

தமிழகத்தில் தனியார் நிறுவன ஊழியரைக் கடத்தி ரூ.20 லட்சம் பறிக்க முயன்ற விவகாரத்தில் கைதான வருமான வரித்துறை ஊழியர்கள் மூவர் மற்றும் உதவி ஆய்வாளருக்கு ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. வழிப்பறி… Read More »பணம் பறித்த வழக்கில் 4 பேருக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு…

மயிலாடுதுறையில் திமுக சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு…

  • by Authour

தமிழகம் முழுவதும் அண்ணாவின் 56 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் நகர திமுக சார்பில் அண்ணா நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. முன்னதாக கேணிக்கரை பகுதியில் இருந்து திமுக… Read More »மயிலாடுதுறையில் திமுக சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு…

கரூர் அருகே ஸ்ரீ செல்லாண்டியம்மன் கும்பாபிஷேகம்… 2000 பொதுமக்கள் தரிசனம்

  • by Authour

கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் கிராமம் நொய்யல் பகுதியில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமையான நொய்யல் ஆறு கரையோர பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கன்னிமூல கணபதி, அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டியம்மன், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி… Read More »கரூர் அருகே ஸ்ரீ செல்லாண்டியம்மன் கும்பாபிஷேகம்… 2000 பொதுமக்கள் தரிசனம்

அண்ணா நினைவுநாள்: புதுகை அதிமுக அனுசரிப்பு

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.  புதுக்கோட்டையில்  மாவட்ட அ.திமுக  அவைத்தலைவர் வி.ராமசாமி தலைமையில் அ.திமுகவினர் பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த  நிகழ்ச்சியில்முன்னாள்‌எம்.எல்.ஏக்கள்… Read More »அண்ணா நினைவுநாள்: புதுகை அதிமுக அனுசரிப்பு

திருச்சியில் பஸ் முன் பாய்ந்து வாலிபர் சாவு… போலீஸ் விசாரணை…

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர், வயலுார் கிராமம், கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (49), அரசு பஸ் டிரைவர். இவர் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்சை சென்னை நோக்கி இயக்கினார். பஸ்… Read More »திருச்சியில் பஸ் முன் பாய்ந்து வாலிபர் சாவு… போலீஸ் விசாரணை…

புதுகை திமுகவினர் அண்ணா சிலைக்கு மரியாதை

முன்னாள் முதல்வர்பேரறிஞர் அண்ணாவின்  56வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.  இதையொட்டி  புதுக்கோட்டையில் திமுக சார்பில் அமைதி  ஊர்வலம் நடத்தப்பட்டது. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் திமுகவினர் மாவட்ட திமுக… Read More »புதுகை திமுகவினர் அண்ணா சிலைக்கு மரியாதை

error: Content is protected !!