Skip to content

தமிழகம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ. 3கோடி மோசடி…. பிரபல ரீல்ஸ் ஜோடி எஸ்கேப்..

  • by Authour

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட தேனிமலை பகுதியில் உள்ள முருகர்கோவில் தெருவில் வசித்து வருபவர் உமா. அவரது கணவர் வெங்கட் (33 ) இவரது மனைவி உமா தேனிமலை பகுதியில் ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு, குலுக்கல்… Read More »ஏலச்சீட்டு நடத்தி ரூ. 3கோடி மோசடி…. பிரபல ரீல்ஸ் ஜோடி எஸ்கேப்..

மே 5-ந் தேதி வணிகர் தின மாநில மாநாடு…. 1 லட்சம் பேர் பங்கேற்க வேண்டும்…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மாவட்டம், மாநகர பேரமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் திருச்சி – தஞ்சை ரோடு பழைய பால்பண்ணை அருகில் உள்ள ஹோட்டல் டி.எம்.ஆர் ரெசிடென்சியில் திருச்சி மண்டல தலைவர்… Read More »மே 5-ந் தேதி வணிகர் தின மாநில மாநாடு…. 1 லட்சம் பேர் பங்கேற்க வேண்டும்…

பாலியல் புகார்.. 25 ஆசிரியர்கள் டிஸ்மிஸ்..பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

  • by Authour

தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், கடந்த சில மாதங்களாக மாணவ-மாணவியரிடம் அத்துமீறிய புகார்கள் அடுத்தடுத்து பெறப்பட்டு இருந்தது. இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். பள்ளி மாணவ – மாணவியரிடம்… Read More »பாலியல் புகார்.. 25 ஆசிரியர்கள் டிஸ்மிஸ்..பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

பாகிஸ்தானில் பயணிகள் ரயில் கடத்தல்…. பரபரப்பு..

  • by Authour

பாகிஸ்தானில் பயணிகளின் ரயிலை கடத்தியதால் பரப்பு ஏற்பட்டுள்ளது. ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால், பணயக் கைதிகளை கொன்று விடுவோம் என பலூச் கிளர்ச்சிப் படை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் லோகோ பைலரட் பயணிகள் சிலர் காயமடைந்ததாக… Read More »பாகிஸ்தானில் பயணிகள் ரயில் கடத்தல்…. பரபரப்பு..

கரூரில் கல்லூரி மாணவி கடத்தப்பட்ட வழக்கில் 5 பேர் கைது…

கரூர் தாந்தோணிமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் BA வரலாறு மூன்றாம் ஆண்டு படித்து வரும் அரவக்குறிச்சி வட்டம்,அம்மாபட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி நேற்று மதியம் ராயனூர் பொன் நகர் பேருந்து நிறுத்தத்தில்… Read More »கரூரில் கல்லூரி மாணவி கடத்தப்பட்ட வழக்கில் 5 பேர் கைது…

தமிழர்கள் மீது பாஜகவினருக்கு வன்மம்- முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது X  தளப் பதிவில் கூறியிருப்பதாவது: 2024-இல் மத்திய பா.ஜ.க. மந்திரி ஷோபா: “தமிழர்கள் வெடிகுண்டு வைக்கும் தீவிரவாதிகள்!” 2025-இல் மத்திய பா.ஜ.க. மந்திரி தர்மேந்திர பிரதான்: “தமிழர்கள்… Read More »தமிழர்கள் மீது பாஜகவினருக்கு வன்மம்- முதல்வர் ஸ்டாலின்

கரூர் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை….

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகமாக… Read More »கரூர் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை….

சென்னை மதுரவாயல் காமாட்சி அம்மன் கோயில் மாசிமக உற்சவம் குவிந்த பக்தர்கள்

ஆலப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் 7நாட்கள் நடைபெறும் மாசிமக உற்சவ திருவிழா கோலாகலமாக தொடங்கியது. சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில்… Read More »சென்னை மதுரவாயல் காமாட்சி அம்மன் கோயில் மாசிமக உற்சவம் குவிந்த பக்தர்கள்

அரியலூர் மாவட்டத்தில் மழை… விவசாயிகள் மகிழ்ச்சி…

அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக இரவில் குளிரும் பகலில் கடுமையான வெயிலும் நிலவியதால், பொதுமக்கள் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் இன்று காலை குளிர்ந்த சீதோசனநிலை நிலவியது. இதனை அடுத்து… Read More »அரியலூர் மாவட்டத்தில் மழை… விவசாயிகள் மகிழ்ச்சி…

ஆடுகளை வேட்டையாடி- பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது …

கோவை, வடவள்ளி அருகே ஓணப்பாளையம் பகுதியில் ஆடுகளை வேட்டையாடி அட்டகாசம் செய்த சிறுத்தை வனத்துறையினரால் நேற்று இரவு வலை விரித்து பிடித்தனர். கோவை, வடவள்ளி அடுத்த சிறுவாணி சாலை ஓணாப்பாளையம் பகுதியில் கடந்த சில… Read More »ஆடுகளை வேட்டையாடி- பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது …

error: Content is protected !!