Skip to content

தமிழகம்

கழிவுநீர் வடிகாலில் இறங்கி சுத்தம் செய்யும் மெஷின்…. கண்டுபிடித்த மாணவர்களுக்கு பாராட்டு..

  • by Authour

புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு மாதிரி வடிவம் உருவாக்கும் போட்டி: தூய்மை பணியாளர்கள் கழிவுநீர் வடிகால் இறங்கி குப்பை அல்லும் முறையை மாற்ற இயந்திரம், உள்ளிட்ட பல்வேறு கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அசத்திய பள்ளி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்… Read More »கழிவுநீர் வடிகாலில் இறங்கி சுத்தம் செய்யும் மெஷின்…. கண்டுபிடித்த மாணவர்களுக்கு பாராட்டு..

கோவையில் ஒரே நாளில் 14 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு…. அதிர்ச்சி…

கோவை மாநகர ஆணையாளர் சரவண சுந்தர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 24 மணி நேர ரோந்து பணிக்கு 52 இருசக்கர வாகனங்கள் சுழற்சி முறையில் சுற்றி வர உத்தரவிட்டார். கோவை மாநகரில் குற்ற… Read More »கோவையில் ஒரே நாளில் 14 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு…. அதிர்ச்சி…

தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு…. 657 காளைகள்- 358 வீரர்கள் மல்லுக்கட்டு…

  • by Authour

தஞ்சாவூா் அருகே மாதாகோட்டையில் லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதை தஞ்சாவூர் எம்எல்ஏ டி கே ஜி நீலமேகம், கோட்டாட்சியர் இலக்கியா ஆகியோர் உறுதிமொழி வாசித்து தொடக்கி… Read More »தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு…. 657 காளைகள்- 358 வீரர்கள் மல்லுக்கட்டு…

தமிழ்நாட்டில், கலெக்டர்கள் உள்பட 26 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

  • by Authour

தமிழ்நாட்டில்    திருவாரூர், திருவள்ளூர் கலெக்டர்கள் உள்பட 26 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு உள்ளனர். அதன் விவரம் வருமாறு: ஈரோடு கூடுதல் கலெக்டர்  சதீஷ், தர்மபுரி கலெக்டராக மாற்றப்பட்டார்.  சென்னை  குடிநீர் வடிகால் வாரிய … Read More »தமிழ்நாட்டில், கலெக்டர்கள் உள்பட 26 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

கரூர் நொய்யல் ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…. 1500 பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து வந்தனர்…

  • by Authour

கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் கிராமம் நொய்யல் பகுதியில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ கன்னிமூல கணபதி, அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டியம்மன், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலை புனரமைக்க… Read More »கரூர் நொய்யல் ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…. 1500 பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து வந்தனர்…

திருச்சி பொன்மலை ரயில்வே பள்ளி கணித ஆசிரியருக்கு பாராட்டு…

தெற்கு ரயில்வேயின் 69வது ரயில்வே வாரவிழாவில் திருச்சி பொன்மலை ரயில்வே பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரியும் ஜே.ரவிச்சந்தர் தெற்கு ரயில்வே பள்ளிகளிலும் சிறந்த ஆசிரியராகத் தேர்ந்தெடுத்து, அவருக்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்… Read More »திருச்சி பொன்மலை ரயில்வே பள்ளி கணித ஆசிரியருக்கு பாராட்டு…

புதுகை சமூக ஆர்வலர் ஜெகபர் அலி உடல் தோண்டி எடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள  வெங்களுரைச் சேர்ந்த சமூக  ஆர்வலர்  ஜெகபர் அலி ஜனவரி 17ம் தேதி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார்.  இது தொடர்பாக  திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து   … Read More »புதுகை சமூக ஆர்வலர் ஜெகபர் அலி உடல் தோண்டி எடுப்பு

திருச்சியில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற மினி பஸ் கவிழ்ந்தது….6 பேர் படுகாயம்..

  • by Authour

திருச்சி சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றவர்களது சிற்றுந்து (மினி பஸ்), சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி திருவானைக்காவல் மேம்பாலத்தின் மீது சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புக்கட்டையில்… Read More »திருச்சியில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற மினி பஸ் கவிழ்ந்தது….6 பேர் படுகாயம்..

சென்னை ஈசிஆரில் பெண்களை மிரட்டிய 6 பேர் கைது

சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில் இளம்பெண்கள் 2க்கும் மேற்பட்டோர் கடந்த 25ம் தேதி இரவு காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் சென்ற காரை, 2 கார்களில் வந்த 8 இளைஞர்கள் நடுரோட்டில் இடைமறித்தனர்.… Read More »சென்னை ஈசிஆரில் பெண்களை மிரட்டிய 6 பேர் கைது

எரிந்த நிலையில் பெண் டாக்டர் சடலம்… சென்னையில் பரபரப்பு..

  • by Authour

சென்னை பல்லாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் எரிந்த நிலையில் பெண் மருத்துவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை பல்லாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நேற்று திடீரென… Read More »எரிந்த நிலையில் பெண் டாக்டர் சடலம்… சென்னையில் பரபரப்பு..

error: Content is protected !!