Skip to content

தமிழகம்

சூரியூர் ஜல்லிக்கட்டில் கைகலப்பு….. போலீசார் விரட்டினர்

திருச்சி அடுத்த சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. முதல் சுற்று போட்டி 9 மணி அளவில் நிறைவடைந்தது.  அதைத்தொடர்ந்து 2ம்  சுற்றுப்போட்டி  தொடங்கியது. அப்போது  ஒரு சிறிய காளை வாடிவாசல் வழியாக… Read More »சூரியூர் ஜல்லிக்கட்டில் கைகலப்பு….. போலீசார் விரட்டினர்

சூரியூர் ஜல்லிக்கட்டு… சுற்றி சுழன்று கெத்து காட்டிய காளைகள்…. மக்கள் ஆரவாரம்

திருச்சி  அடுத்த சூரியூரில் ஆண்டுதோறும் நற்கடல்குடி கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவையொட்டி மாட்டு பொங்கல் தினத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த ஆண்டும் இன்று வழக்கமாக உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதற்காக  சூரியூர் பெரியகுளத்தில்… Read More »சூரியூர் ஜல்லிக்கட்டு… சுற்றி சுழன்று கெத்து காட்டிய காளைகள்…. மக்கள் ஆரவாரம்

ரூ 50 லட்சம் செம்மரக்கட்டைகளை பதுக்கியிருந்தவர் கைது… கரூர் அதிமுகவினருக்கு தொடர்பு..?

கரூர் மாவட்டம், குளித்தலை தெப்பக்குளத் தெருவை சேர்ந்தவர் செல்லப்பாண்டியன்(45). இவர் தனது வீட்டின் தரை தளத்தில் பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடையினை குடோனுடன் நடத்தி வருகிறார். இந்த பழைய இரும்பு குடோனில் செம்மரக்கட்டை… Read More »ரூ 50 லட்சம் செம்மரக்கட்டைகளை பதுக்கியிருந்தவர் கைது… கரூர் அதிமுகவினருக்கு தொடர்பு..?

ஈரோட்டில் போட்டியிட தயாரா?.. அண்ணாமலைக்கு காயத்ரி சவால்..

இதுதொடர்பாக காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன், நான் உங்களை எதிர்த்து நிற்பேன் சவால் விடுகிறேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும்.… Read More »ஈரோட்டில் போட்டியிட தயாரா?.. அண்ணாமலைக்கு காயத்ரி சவால்..

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. 28 களைகளை பிடித்து விஜய் முதலிடம்..

  • by Authour

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது.  முடிந்துள்ளது. காலை 7.30 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 4 மணியளவில் நிறைவடைந்ததுள்ளது.  மின் வாரியத்தில் ஹேங் மேனாக பணியாற்றி வரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஜெய்ஹிந்த்புரத்தை… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. 28 களைகளை பிடித்து விஜய் முதலிடம்..

போலீஸ் என மிரட்டி 15 பெண்கள் பலாத்காரம்.. வாக்கி டாக்கி வாலிபர்களை சுட்டுபிடித்த போலீஸ்…

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் தங்கி ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் , வேலை அந்த பெண் வேலைபார்த்து வந்துள்ளார். அவர் கடந்த டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி தனது… Read More »போலீஸ் என மிரட்டி 15 பெண்கள் பலாத்காரம்.. வாக்கி டாக்கி வாலிபர்களை சுட்டுபிடித்த போலீஸ்…

கடன் கட்டாத தொழிலதிபர்…. தர்ணாவில் ஈடுபட்ட வங்கி அதிகாரி…

  • by Authour

வேலூர் திருப்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கியில் விஷமங்கலம் கிராமத்தை சேர்ந்த அருணகிரி தனது ஹார்டுவேர் கடை விரிவாக்கத்திற்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1.5 கோடி கடன் பெற்றிருக்கிறார். மாதந்தோறும் செலுத்த வேண்டிய கடன் தவணைத்… Read More »கடன் கட்டாத தொழிலதிபர்…. தர்ணாவில் ஈடுபட்ட வங்கி அதிகாரி…

கடன் கட்டாத தொழிலதிபர்…. தர்ணாவில் ஈடுபட்ட வங்கி அதிகாரி…

  • by Authour

வேலூர் திருப்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கியில் விஷமங்கலம் கிராமத்தை சேர்ந்த அருணகிரி தனது ஹார்டுவேர் கடை விரிவாக்கத்திற்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1.5 கோடி கடன் பெற்றிருக்கிறார். மாதந்தோறும் செலுத்த வேண்டிய கடன் தவணைத்… Read More »கடன் கட்டாத தொழிலதிபர்…. தர்ணாவில் ஈடுபட்ட வங்கி அதிகாரி…

போலீசாருடன் பொங்கல் கொண்டாடிய கோவை போலீஸ் கமிஷனர்…

  • by Authour

தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. பொது மக்கள், அரசு அதிகாரிகள் புத்தாடை அணிந்து பொங்கல் வைத்து பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் கோவை மாநகர போலீஸ்… Read More »போலீசாருடன் பொங்கல் கொண்டாடிய கோவை போலீஸ் கமிஷனர்…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு… போலீஸ்காரர் உள்பட 20 பேர் காயம்…

  • by Authour

மதுரை அவனியாபுரத்தில் இன்று காலை முதல் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. 3ம் சுற்றின் முடிவில் அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்தி 15 காளைகளை அடக்கி முதல் இடத்தில் உள்ளார். மேலும், அவனியாபுரத்தை சேர்ந்த ரஞ்சித் குமார்… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டு… போலீஸ்காரர் உள்பட 20 பேர் காயம்…

error: Content is protected !!