Skip to content

தமிழகம்

புதுகையில் சமய நல்லிணக்கப் பொங்கல் விழா…..

  • by Authour

புதுக்கோட்டை ஆனந்தா பாக் (ஏ. எம். ஏ.நகர், என்.ஜி.ஒ.காலனி, அன்னை நகர், பாமா நகர்) பொதுநலச்சங்கம் ஆண்டுதோறும் கொண்டாடும்” சமய நல்லிணக்கப் பொங்கல் விழா”   நிஜாம் காலனி – அரபி ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில்… Read More »புதுகையில் சமய நல்லிணக்கப் பொங்கல் விழா…..

697 சுற்றுலா பயணிகளுடன் தூத்துக்குடிக்கு வந்த சொகுசு கப்பல்….

  • by Authour

மெக்சிகோ நாட்டிற்கு தெற்கே உள்ள, அமெரிக்காவை சுற்றியுள்ள தீவு நாடுகளில் ஒன்றான பகாமஸ் நாட்டை சேர்ந்த எம்.எஸ். அமேரா என்ற சுற்றுலா பயணிகள் கப்பல் 697 பயணிகளுடன் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் கடந்த நவம்பர்… Read More »697 சுற்றுலா பயணிகளுடன் தூத்துக்குடிக்கு வந்த சொகுசு கப்பல்….

இறுக்கமான எடப்பாடி… ஓபிஎஸ் ஓரக்கண் பார்வை

  • by Authour

சட்டமன்றத்தில்  இன்று மானியக்கோரிக்கை மீதான விவாதம் சட்டசபையில் நடந்து வருகிறது. கேள்வி நேரம் தொடங்கியது முதலே அவை மிகுந்த பரபரப்புடன் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விக்கு துறை அமைச்சர்கள் விரிவாக பதிலளித்து வருகின்றனர்.… Read More »இறுக்கமான எடப்பாடி… ஓபிஎஸ் ஓரக்கண் பார்வை

திருச்சி முதியோர் இல்லத்தில் “வாரிசு பொங்கல்” கொண்டாட்டம்….

ஒவ்வொரு வருடமும் முக்கிய பண்டிகை தினங்களில் நடிகர் விஜய் திரைப்படம் வெளியாகும் பொழுது ரசிகர்கள்முதியோர் மற்றும் அனாதை இல்லங்களில் காலை உணவு மற்றும் மதிய உணவு கொடுத்து அவர்களோடு கூட மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வார்கள்.… Read More »திருச்சி முதியோர் இல்லத்தில் “வாரிசு பொங்கல்” கொண்டாட்டம்….

கவர்னரை கண்டித்து கோவையில், கம்யூ. ஆர்ப்பாட்டம்

ஆளுநர் ஆர். என். ரவி தமிழ்நாடு சட்டமன்ற அவையில் நடந்து கொண்ட முறையை கண்டித்து, ஆளுநர் சட்டமன்ற ஜனநாயக மரபை மீறியதாக கூறி, அவரின் செயலை கண்டித்து, மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சிகள்… Read More »கவர்னரை கண்டித்து கோவையில், கம்யூ. ஆர்ப்பாட்டம்

கடுக்காய் தரமாட்டோம் என்ற அமைச்சர்…சட்டசபையில் ருசிகரம்

  • by Authour

சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரம் தொடங்கியது முதலே அவை மிகுந்த பரபரப்புடன் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விக்கு துறை அமைச்சர்கள் விரிவாக பதிலளித்து வருகின்றனர். பரபரப்பாக அவையின் அலுவல்கள் நடைபெற்று வரும் நிலையில், திமுக… Read More »கடுக்காய் தரமாட்டோம் என்ற அமைச்சர்…சட்டசபையில் ருசிகரம்

திருச்சி கலெக்டர் கொண்டாடிய சமத்துவ பொங்கல்

  • by Authour

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார்  கலந்து கொண்டு,புகையில்லா சமத்துவ பொங்கலில் பங்கேற்றார். விழாவில்… Read More »திருச்சி கலெக்டர் கொண்டாடிய சமத்துவ பொங்கல்

திமுக கொடி மர்ம நபர்களால் தீ வைப்பு….போலீசார் விசாரணை….

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரமண முதலியபுதூர் பேருந்து நிருத்தம் முன்பு நேற்று இரவு அப்பகுதியில் இருந்த திமுக கட்சி கொடியை கம்பத்தில் இருந்து மர்ம நபர்கள்… Read More »திமுக கொடி மர்ம நபர்களால் தீ வைப்பு….போலீசார் விசாரணை….

கவர்னர் ரவியை கண்டித்து, மயிலாடுதுறையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு என்று சொல்லாமலும் தலைவர்களது பெயரை உச்சரிக்காமலும் கவர்னர் உரை ஆற்றியது சட்டமன்ற கூட்டத் தொடரில் பாதியிலேயே கவர்னர் திரும்பி சென்றது ஆகிய செயல்களைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில்… Read More »கவர்னர் ரவியை கண்டித்து, மயிலாடுதுறையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

தமிழக கவர்னரை கண்டித்து வழக்கறிஞர்கள்ஆர்ப்பாட்டம்…..

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு என்று சொல்லாமலும் தலைவர்களது பெயரை உச்சரிக்காமல் கவர்னர் உரை ஆற்றியது சட்டமன்ற கூட்டத் தொடரில் பாதியிலேயே கவர்னர் திரும்பி சென்றது ஆகிய செயல்களைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில்… Read More »தமிழக கவர்னரை கண்டித்து வழக்கறிஞர்கள்ஆர்ப்பாட்டம்…..

error: Content is protected !!