Skip to content

தமிழகம்

கவர்னரில் செயல் விதிகளை மீறியது…. முதல்வர் கண்டனம்

  • by Authour

சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஆளுநருக்கு முழு மரியாதை அளித்து நாங்கள் கண்ணியத்துடன் நடந்து கொண்டோம். எங்கள் கொள்கைக்கு மாறாக மட்டுமல்ல,  அரசின் கொள்கைக்கும் எதிராக கவர்னர் செயல்பட்டார்.  ஆளுநரின் செயல் விதிகளை  மீறிய… Read More »கவர்னரில் செயல் விதிகளை மீறியது…. முதல்வர் கண்டனம்

அரசு ஆஸ்பத்திரியில் பொங்கல் வைத்து கொண்டாட்டம்….

  • by Authour

தஞ்சை அருகே வல்லம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மு.அகிலன் தலைமை வகித்து பேசுகையில்.… கடந்த கால மற்றும் கொரோனா… Read More »அரசு ஆஸ்பத்திரியில் பொங்கல் வைத்து கொண்டாட்டம்….

ஆளுநர் பேசிய வார்த்தைகள் நீக்கம்….சபை குறிப்பில் ஏற்றக்கூடாது…முதல்வர் உத்தரவு

தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் ரவி இன்று  உரையாற்றினார். அப்போது அவர் அரசின் உரையை படிக்காமல் தன் இஷ்டத்துக்கு உரையை படித்தார், பெரியார், அண்ணா, காமராஜர், அம்பேத்கா், திராவிட மாடல் ஆட்சி, தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது… Read More »ஆளுநர் பேசிய வார்த்தைகள் நீக்கம்….சபை குறிப்பில் ஏற்றக்கூடாது…முதல்வர் உத்தரவு

பொங்கல் பண்டிகை….அகப்பை தயாரிக்கும் பணி தீவிரம்….

  • by Authour

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிக்கைக்காக பாரம்பரியத்தை தக்க வைக்கும் அகப்பை தயாரிக்கும் பணி தஞ்சை மாவட்டம் வேங்கராயன்குடிகாட்டில் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் முக்கியமான ஒன்று இங்கு தயாரிக்கப்படும் அகப்பை அந்த கிராமத்தில் உள்ள… Read More »பொங்கல் பண்டிகை….அகப்பை தயாரிக்கும் பணி தீவிரம்….

சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய கவர்னர்…. பரபரப்பு

  • by Authour

2023ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம் என்பதால்,  தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று கவர்னர் ஆர்.என். ரவி உரையாற்றினார். அந்த உரை என்பது தமிழக அரசு தயாரித்து கொடுப்பது. அதை அப்வபடியே படிப்பது தான் ஆளுநரின்… Read More »சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய கவர்னர்…. பரபரப்பு

தஞ்சையில் வாழைத்தார் அறுவடை பணிகள் மும்முரம்…..

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருவையாறு, வடுகக்குடி, ஆச்சனூர், சாத்தனூர், நடுக்காவேரி, திருப்பூந்துருத்தி உட்பட காவிரி டெல்டாவின் படுகை பகுதிகளில் வாழை சாகுபடி நடந்து வருகிறது. அந்த வகையில் இப்பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் அளவிற்கு வாழைத்தார்… Read More »தஞ்சையில் வாழைத்தார் அறுவடை பணிகள் மும்முரம்…..

பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி…. புதுகையில் சர்வர் வேலை செய்யாததால் மக்கள் பாதிப்பு

  • by Authour

தமிழர் திருநாள் தைப் பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம் ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்பு… Read More »பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி…. புதுகையில் சர்வர் வேலை செய்யாததால் மக்கள் பாதிப்பு

பொங்கல் தொகுப்பினை வழங்கிய திருச்சி மேயர் மு.அன்பழகன்…

சென்னை, தீவுத்திடல், அன்னை சத்யா நகரில் தமிழர் திருநாள் தைப் பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி – சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்… Read More »பொங்கல் தொகுப்பினை வழங்கிய திருச்சி மேயர் மு.அன்பழகன்…

திராவிட மாடல் என்ற வார்த்தையை புறக்கணித்த கவர்னர்….. எதிர்க்கட்சிகள் கண்டனம்

ஒவ்வொரு ஆண்டின் சட்டமன்ற  முதல் கூட்டத்திலும் கவர்னர் உரையாற்றுவார். அதன்படி இன்று கவர்னர் ரவி தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரையாற்றினார். அப்போது அவர் தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுக்கும் அறிக்கையை வாசிப்பது தான் மரபு. ஆனால்… Read More »திராவிட மாடல் என்ற வார்த்தையை புறக்கணித்த கவர்னர்….. எதிர்க்கட்சிகள் கண்டனம்

சென்னை மாநகரம், 5 மடங்கு விரிவாக்கம் செய்யப்படும்…..தமிழக அரசு திட்டம்

  • by Authour

தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் ரவி இன்று உரையாற்றினார். அதில் தமிழக அரசின் நடப்பு ஆண்டுக்கான திட்டங்கள் விரிவாக கூறப்பட்டு இருந்தது.  வழக்கமாக காகிதத்தில்அச்சிடப்பட்ட உரையை வாசிப்பார். இந்த ஆண்டு  காகிதம் இன்றி கம்ப்யூட்டரில் உள்ள… Read More »சென்னை மாநகரம், 5 மடங்கு விரிவாக்கம் செய்யப்படும்…..தமிழக அரசு திட்டம்

error: Content is protected !!