Skip to content

தமிழகம்

நாளை முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன் வினியோகம்…

  • by Authour

பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டிலும் பொங்கல் பண்டிகையை மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில்… Read More »நாளை முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன் வினியோகம்…

சார்ஜா செல்லவிருந்த விமானத்தில் பறவை சிக்கியதால் கோவையில் தரையிறக்கம்….

  • by Authour

கோவை விமான நிலையத்தில் இன்று காலை ஷார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் அரேபியா விமானம் புறப்படும்போது பறவை மோதி விபத்துக்குள்ளானது. காலை 7 மணியளவில் விமானம் புறப்படுவதற்காக ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது இரண்டு கழுகுகள்… Read More »சார்ஜா செல்லவிருந்த விமானத்தில் பறவை சிக்கியதால் கோவையில் தரையிறக்கம்….

சென்னை பிளஸ்2 மாணவி கர்ப்பம்…. போலீஸ் விசாரணை

  • by Authour

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த 17 வயதான மாணவி, தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை சென்னை எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு… Read More »சென்னை பிளஸ்2 மாணவி கர்ப்பம்…. போலீஸ் விசாரணை

ஜல்லிக்கட்டு போட்டி…. விதிமுறைகளை அறிவித்தார் திருச்சி கலெக்டர்

  • by Authour

பொங்கல் திருவிழாவையொட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். திருச்சி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். போட்டி நடத்துவது குறித்த விதிமுறைகளை திருச்சி மாவட்ட கலெக்டர்  பிரதீப் குமார் அறிவித்துள்ளார். அதன் விவரம்… Read More »ஜல்லிக்கட்டு போட்டி…. விதிமுறைகளை அறிவித்தார் திருச்சி கலெக்டர்

தேர்தல் கமிஷனின் கடிதம் பெற ஓபிஎஸ் அணி முடிவு

  • by Authour

பாராளுமன்ற தேர்தலையும், மாநில சட்டசபை தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பாக “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்ற திட்டத்தை இந்திய சட்ட குழு பரிசீலனை செய்து வருகிறது. அவ்வாறு ஒரே நேரத்தில் தேர்தலை… Read More »தேர்தல் கமிஷனின் கடிதம் பெற ஓபிஎஸ் அணி முடிவு

கால்நடைகளுக்கு மளமளவென பரவி வரும் அம்மைநோய்… வேதனை….

பொள்ளாச்சி என்றாலே அனைவருக்கும் நினைவு வருவது பச்சை பசேல் என்று காட்சி அளிக்கும் இயற்கை காட்சிகளும் நெல் வயல்கள் தென்னை மரங்கள் தான். விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானதால் தென்னை விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடைகள்… Read More »கால்நடைகளுக்கு மளமளவென பரவி வரும் அம்மைநோய்… வேதனை….

புதுகை பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்  சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை யொட்டி பரமபத வாசல் திறக்கப்பட்டது. மாநில சட்டம்மற்றும் நீதித்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பங்கேற்று வழிபட்டார்.திருமயத்தில் வரலாற்றுச்சிறப்பு மிக்க  சத்தியமூர்த்தி பெருமாள்  திருக்கோயில் உள்ளது.… Read More »புதுகை பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு….

தஞ்சை நீலமேக பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு….

தஞ்சாவூர் பள்ளி அக்ரஹாரம் நீலமேக பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

2023ல் பள்ளிக்கு வருகை தந்த மாணவ செல்வங்களுக்கு உற்சாக வரவேற்பு…

  • by Authour

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில்2023ஆண்டின் துவக்கத்தில் பள்ளிக்கு வருகை தந்த மாணவசெல்வங்களை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், நாட்டு நலப்பணித்திட்ட மாநில உறுப்பினருமான க.நைனாமுகம்மது மற்றும் ஆசிரியர்கள் வரவேற்ற பூங்கொத்து கொடுத்து மகிழ்ந்தனர். பள்ளி… Read More »2023ல் பள்ளிக்கு வருகை தந்த மாணவ செல்வங்களுக்கு உற்சாக வரவேற்பு…

அனைத்து வணிகர் சங்க பொதுக் குழு கூட்டம்….

ராஜகிரி, பண்டாரவாடை அனைத்து வணிகர் சங்க பொதுக் குழு கூட்டம் நடந்தது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த ராஜகிரியில் நடந்த கூட்டத்திற்கு தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். செயலர் செல்வம் வரவேற்றார். இதில் தலைவராக… Read More »அனைத்து வணிகர் சங்க பொதுக் குழு கூட்டம்….

error: Content is protected !!