Skip to content

தமிழகம்

விழுப்புரம் அருகே……கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி….

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலம்பாறை என்ற இடத்தில் இருந்து கடலுக்குள் 5 கிலோ மீட்டர் தொலைவில் விசைப்படகில் மரக்காணம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் தங்கியிருந்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது, திடீரென மேகங்கள்… Read More »விழுப்புரம் அருகே……கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி….

கோடநாடு வழக்கு…. சிபிஐ எஸ்.பி. முரளி ரம்பாவுக்கு சம்மன்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி,… Read More »கோடநாடு வழக்கு…. சிபிஐ எஸ்.பி. முரளி ரம்பாவுக்கு சம்மன்

தொடர் கார் திருட்டு.. வக்கீல் உள்பட 5 பேர் கைது…

  • by Authour

சென்னை அயனாவரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 3 மாதங்களாக, 4 கார்கள் மற்றும் 2 குட்டி யானை எனப்படும் மினி வேன் திருடுபோனதை தொடர்ந்து கார்களை குறி வைத்து திருடும், திருட்டு… Read More »தொடர் கார் திருட்டு.. வக்கீல் உள்பட 5 பேர் கைது…

ஜன 9ம் தேதி சட்டசபை கூடுகிறது.. அமைச்சர் உதயநிதிக்கு இருக்கை எங்கே?..

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரும் வரும் ஜன 9ம் தேதி கவர்னர் உரையுடன் துவங்கும் என சபாநாயகர் அப்பாவு கூறினார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது..  எம்எல்ஏக்கள் அனைவரும் மாஸ்க்  அணிந்து வரலாம்; எனினும்… Read More »ஜன 9ம் தேதி சட்டசபை கூடுகிறது.. அமைச்சர் உதயநிதிக்கு இருக்கை எங்கே?..

தங்கையின் திருமணத்திற்காக ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி.. வாலிபர் கைது..

காரைக்கால் பாரதியார் வீதியில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று இந்த மையத்தில் யாரும் இல்லாத நேரத்தில் மர்மநபர் ஒருவர் உள்ளே சென்றார். அவர் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை இரும்பு கம்பியால் அடித்து… Read More »தங்கையின் திருமணத்திற்காக ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி.. வாலிபர் கைது..

வால்பாறை அருகே காட்டு யானைகள் முகாம்….

  • by Authour

கோவை மாவட்டம்வால்பாறையை அடுத்த நல்லகாத்து சோலையார் எஸ்டேட் ஆர்ச் பகுதியில் 10 யானை கொண்ட கூட்டம் அன்புள்ள ஆற்றங்கரை பகுதியில் முகாமிட்டிருந்தது ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட சோலையார்… Read More »வால்பாறை அருகே காட்டு யானைகள் முகாம்….

ஆபாசமா பேசினார்…. திருச்சி சூர்யா குறித்து இன்னொரு பாஜ., பெண் நிர்வாகி புகார்…

  • by Authour

தமிழக பாஜகவில் சமீப காலமாக உட்கட்சி பிரச்ச னையில் பல்வேறு நபர்கள் மீதான கேவலமான காணொலிகளும் உரையாடல்களும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அண்ணாமலை தான் இப்படியான ‘HONEY TRAP’ செய்கிறார்… Read More »ஆபாசமா பேசினார்…. திருச்சி சூர்யா குறித்து இன்னொரு பாஜ., பெண் நிர்வாகி புகார்…

ரியல்எஸ்டேட் அதிபர் வீட்டில் கத்திமுனையில் 43 பவுன் நகை, ரூ.18 லட்சம் கொள்ளை…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சாலையூர் நான்குரோடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(40). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கலையரசி (35). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள்… Read More »ரியல்எஸ்டேட் அதிபர் வீட்டில் கத்திமுனையில் 43 பவுன் நகை, ரூ.18 லட்சம் கொள்ளை…

சென்னை … குளிக்க சென்ற 3 பேரின் சடலம் கரை ஒதுங்கியது…

  • by Authour

சென்னை மணலி அருகே ஆண்டார்குப்பம் பகுதியில் ஐ.ஓ.சி. என்ற மத்திய அரசு நிறுவனத்தின் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனத்தின் உள்ளே இரும்பு தகடால் கூடாரம் அமைக்கும் பணியை தனியார் ஒருவர் ஒப்பந்தம்… Read More »சென்னை … குளிக்க சென்ற 3 பேரின் சடலம் கரை ஒதுங்கியது…

பாரதி பேத்தி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…..

  • by Authour

பாரதியாரின் மூத்த மகள் தங்கம்மாவின் மகளான லலிதா பாரதி, இசையை முறையாகக் கற்றுக்கொண்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாக இசை ஆசிரியராக பணியாற்றி பல மாணவர்களை உருவாக்கியவர். பெண்ணியம் சார்ந்த செயல்பாடுகளிலும், பாரதியாரின் பாடல்களை இசை… Read More »பாரதி பேத்தி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…..

error: Content is protected !!