Skip to content

தமிழகம்

25. 26ம் தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று… Read More »25. 26ம் தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்

கீழ்வெண்மணி தியாகிகளுக்கு அரசு அஞ்சலி செலுத்துமா?… சிறுமியின் வைரல் வீடியோ….

1968 டிசம்பர் 25ம் தேதியை தமிழகத்தை சேர்ந்த யாரும்  எளிதில் மறந்து விட முடியாது.  ஒருங்கிணைந்த அன்றைய தஞ்சை மாவட்டம், தற்போதைய நாகை மாவட்டம்  கீழ்வெண்மணியில்  44 பேர் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட தினம்.  கூலி… Read More »கீழ்வெண்மணி தியாகிகளுக்கு அரசு அஞ்சலி செலுத்துமா?… சிறுமியின் வைரல் வீடியோ….

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மீண்டும் கொரோனா சோதனை

சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில்  உருமாறிய புதிய வகை கொரோனா  பிஎப்7  வேகமாக பரவி வருகிறது. இந்த வகை கொரோனா இந்தியாவிலும் இதுவரை 7 பேரை பாதித்து உள்ளது. ஆனால் தமிழகத்தில் இதுவரை இந்த… Read More »வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மீண்டும் கொரோனா சோதனை

ஓபிஎஸ் முன்னேற்ற கழகம்…..ஓபிஎஸ் கட்சிக்கு பெயர் சூட்டினார் ஜெயக்குமார்

சென்னையில் நேற்று ஓபிஎஸ் தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை  கூட்டினார். இந்த கூட்டத்தில் பேசிய அவர், எடப்பாடி அதிமுகவை கபளீகரம் செய்யபார்க்கிறார். வேண்டுமானல் தனிக்கட்சி தொடங்கட்டும் என்றார்.  இதற்க இன்று முன்னாள்  அமைச்சர் ஜெயக்குமார் பதில்… Read More »ஓபிஎஸ் முன்னேற்ற கழகம்…..ஓபிஎஸ் கட்சிக்கு பெயர் சூட்டினார் ஜெயக்குமார்

மூதாட்டியை கழுத்தை அறுத்து 20 சவரன் நகை கொள்ளை…. கோவையில் சம்பவம்…

கோவை மாவட்டம் , சிறுமுகை அருகே உள்ள ஜடையம்பாளையம்புதூர் பகுதியை சேர்ந்தவர் முருகையன் மனைவி சரோஜா(55) இவர்களுக்கு திருமணமாகி சுரேஷ்குமார் (37) என்ற மகனும், நித்யாபிரியா (33) என்ற மகளும் உள்ளனர். சரோஜா ஜடையம்பாளையம்… Read More »மூதாட்டியை கழுத்தை அறுத்து 20 சவரன் நகை கொள்ளை…. கோவையில் சம்பவம்…

கரூர்…. லாரி டிப்பர் லாரி மீது மோதி விபத்து… பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு…

கரூர் மாவட்டம் மாயனூர் பெட்ரோல் பங்க் அருகே கோவையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற லாரி,லாரியில் தனியார் நிறுவனத்தின் (Exo) பாத்திரம் துலக்கும் சோப்பு ஏற்றி வந்தது. இரவில் பயணம் செய்து ஓட்டி வந்த ஓட்டுநர்… Read More »கரூர்…. லாரி டிப்பர் லாரி மீது மோதி விபத்து… பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு…

அரியலூர்…… வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடிப்பள்ளத்தெருவில் இதயத்துல்லா(48) என்பவர் அவரது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பக்ருதீன்(22) என்பவர் இதயத்துல்லாவின் மகளை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். இதனை இதயத்துல்லா குடும்பத்தினர் ஏற்க… Read More »அரியலூர்…… வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது…

பணத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து நான் நடிப்பதில்லை… பிரபல நடிகை….

  • by Authour

தமிழில் ‘முகமூடி’ படத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே ‘பீஸ்ட்’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து பிரபலமானார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வந்த சில படங்கள் வருமான ரீதியாக சரிவை சந்தித்தது.… Read More »பணத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து நான் நடிப்பதில்லை… பிரபல நடிகை….

திமுக மாஜி எம்.பி. மஸ்தான் காலமானார்…..

  • by Authour

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவரும், திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவுச் செயலாளருமான டாக்டர் மஸ்தான் உயிரிழந்தார். இந்நிலையில் மாநிலங்களவை திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் உடல் நலக்குறைவால் காலமானார்.  சென்னையை… Read More »திமுக மாஜி எம்.பி. மஸ்தான் காலமானார்…..

ஸ்ரீரங்கத்தில் புறக்காவல் நிலையம்…. கமிஷனர் திறந்து வைத்தார்… படங்கள்…

  • by Authour

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று மாலை திருநெடுந்தாண்டகத்துடன்   வைகுண்ட ஏகாதசி விழா தொடங்குகிறது. ஜனவரி 2ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறுகிறது. இதில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். மொத்தம் 21 நாட்கள்… Read More »ஸ்ரீரங்கத்தில் புறக்காவல் நிலையம்…. கமிஷனர் திறந்து வைத்தார்… படங்கள்…

error: Content is protected !!