Skip to content

தமிழகம்

வீடியோ காலில் மாணவிக்கு பாலியல் தொல்லை…. கல்லூரி மாணவர் கைது

  • by Authour

சென்னை திருவொற்றியூர் அம்பேத்கர் நகரை சேர்த்தவர் அனிதா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் பாரிமுனையில் உள்ள தனியார்  கலை கல்லூரியில், வரலாறு 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரிக்கு தினமும் பஸ்சில்… Read More »வீடியோ காலில் மாணவிக்கு பாலியல் தொல்லை…. கல்லூரி மாணவர் கைது

தானே இயங்கும் கேமரா….. வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி துவங்கியது…

  • by Authour

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வால்பாறை மானாம்பள்ளி ஆகிய வனப்பகுதியில் 19 ஆம் தேதி முதல் தானே இயங்கும் கேமராக்களை பொருத்தி வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணிகள் துவங்கியது. இதில் மானாம்பள்ளி வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில்… Read More »தானே இயங்கும் கேமரா….. வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி துவங்கியது…

மாநில கலைத்திறன் போட்டி… லால்குடி மாணவிகள் தேர்வு…. எம்.எல்.ஏ. பாராட்டு

  • by Authour

திருச்சியில் கடந்தவாரம் மாவட்ட அளவிலான அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலைத்திறன் போட்டிகள் நடந்தது. இதில் லால்குடி அடுத்த மால்வாய் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள்  சர்மிளா, தர்ஷினி,  ரூபினி,  கவிதா, கவுரிஆகியோர் விவாத மேடை… Read More »மாநில கலைத்திறன் போட்டி… லால்குடி மாணவிகள் தேர்வு…. எம்.எல்.ஏ. பாராட்டு

மின் இணைப்புடன் 1.2கோடி பேர் ஆதார் இணைப்பு…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

  • by Authour

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி  தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை 1 கோடியோ 20… Read More »மின் இணைப்புடன் 1.2கோடி பேர் ஆதார் இணைப்பு…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

குளித்தலை சிறுமி பலாத்காரம், முதியவர் உள்பட 3 பேர் போக்சோவில் கைது

குளித்தலை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுமி  காட்டில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த  முதியவர் பெரியசாமி, இடும்பன், சஞ்சீவ் ஆகிய 3 பேரும் சேர்ந்து சிறுமியை  பாலியல் பலாத்காரம் செய்தனர்.… Read More »குளித்தலை சிறுமி பலாத்காரம், முதியவர் உள்பட 3 பேர் போக்சோவில் கைது

மாநில அளவில் கராத்தே…. வெற்றி பெற்ற பாபநாசம் மாணவர்கள்….

  • by Authour

தஞ்சாவூரில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இதில் பாபநாசம் ஒக்கினாவா சோஜென் – றியூ கராத்தே – டூ கழகம் சார்பில் மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டனர். இதில் முதலிடத்தில் 5 பேரும்,… Read More »மாநில அளவில் கராத்தே…. வெற்றி பெற்ற பாபநாசம் மாணவர்கள்….

கூட்டுறவு பண்டகசாலையில் புதுகை கலெக்டர் ஆய்வு….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு நேற்று நத்தம்பண்ணை பள்ளத்து வயலில் உள்ள மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது அங்குள்ள உணவு பொருட்களின் தரம் குறித்து… Read More »கூட்டுறவு பண்டகசாலையில் புதுகை கலெக்டர் ஆய்வு….

காதலிக்க மறுத்தால் கொன்று விடுவேன்…. மிரட்டிய 3 வாலிபர்கள் போக்சோவில் கைது….

கரூர் மாவட்டம்,  வேலாயுதம்பாளையம் அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி வீட்டிலிருந்து கொண்டு டுடோரியலில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் அந்த சிறுமி தனது வீட்டின் வாசலில் அமர்ந்திருந்துள்ளார். அப்போது… Read More »காதலிக்க மறுத்தால் கொன்று விடுவேன்…. மிரட்டிய 3 வாலிபர்கள் போக்சோவில் கைது….

புதுகை எஸ்.பியின் தனிப்படைக்கு டிஐஜி பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி போலீஸ் சரகத்தில்  ஒரு பெண் கொலை  செய்யப்பட்ட வழக்கில்  மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டேவின் தனிப்படையினர் தீவிரமாக துப்புதுலக்கி, குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்தனர். இதையொட்டி  நேற்று… Read More »புதுகை எஸ்.பியின் தனிப்படைக்கு டிஐஜி பாராட்டு

வாகனம் மோதி பெரம்பலூர் வாலிபர் பலி

  • by Authour

பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிப்பாளையம் பிரிவு சாலையில், ஒரு வாலிபர் இறந்து கிடந்தார்.  தகவல் அறிந்து சென்ற பெரம்பலூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர், பெரம்பலூர் மாவட்டம்,… Read More »வாகனம் மோதி பெரம்பலூர் வாலிபர் பலி

error: Content is protected !!