Skip to content

தமிழகம்

பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் கார் மோதி பலி….

  • by Authour

திருப்பூர் மாவட்டம்  தாராபுரத்தில் பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா நெருங்கும் நிலையில்  பவானி கூட கரையைச் சேர்ந்த எண்பது பக்தர்கள் பாதயாத்திரை வந்தனர். அவர்கள் இன்று தாராபுரம் புறவழிச் சாலை வழியாக வரப்பாளையம்… Read More »பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் கார் மோதி பலி….

கேரளா பரம்பிக்குளம் பகுதிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்…

  • by Authour

கோவை, ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்குட்பட்ட உலாந்தி டாப்சிலிப் வனசரகம் இப்பகுதிக்கு தமிழ்நாடு கேரளா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வந்தனர். தற்போது இப்பகுதியில் யானைகள் வளர்க்கும் முகாம்… Read More »கேரளா பரம்பிக்குளம் பகுதிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்…

பாதுகாப்பான தமிழகம் படைத்தே தீருவோம்… விஜய் கடிதம்..

  • by Authour

அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை தொடர்ந்து, அன்பு தங்கைகளே என குறிப்பிட்டு,தமிழக வெற்றிக்கழக  தலைவர் நடிகர் விஜய்  ஒரு  கடிதம் எழுதியுள்ளார். அதில்   கூறியிருப்பதாவது: கல்வி  வளாகம் முதற்கொண்டு ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள் ,… Read More »பாதுகாப்பான தமிழகம் படைத்தே தீருவோம்… விஜய் கடிதம்..

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 7 லட்சம் கிராமங்களில் ஈஷா கிராமோத்சவம்… சத்குரு தகவல்..

கோவை மாவட்டம் ஈஷா சார்பில் நடைபெறும் பாரதத்தின் மாபெரும் விளையாட்டுத் திருவிழாவான 16-வது ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் நடைபெற்ற போட்டியில் 40 ஆயிரம் மேற்பட்டோர் போட்டியில் கலந்து… Read More »காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 7 லட்சம் கிராமங்களில் ஈஷா கிராமோத்சவம்… சத்குரு தகவல்..

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை சாற்றி வழிபாடு

நாமக்கல் மாநகரின் மையப் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர பிரமாண்ட ஆஞ்சநேயர் பக்தர்களுக்குஅருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் தினசரி அபிஷேகங்கள் மற்றும்… Read More »நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை சாற்றி வழிபாடு

தமிழகத்தில் 54 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. முழு விபரம்

  • by Authour

தமிழகத்தில்  7 எஸ்பிகளுக்கு டிஜஜிகளாகவும், 3 ஏடிஜி.பி.,க்கள் சிறப்பு டி.ஜி.பி.,யாகவும் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 54 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள இட விபரம் தனியாக குறிப்பிடப்பட்டுள்ளது.. ஜெயச்சந்திரன்… Read More »தமிழகத்தில் 54 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. முழு விபரம்

கரூர் அருகே முகமூடி கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களுடன் உலா …சிசிடிவி காட்சி….

  • by Authour

கரூர் மாவட்டம், வெள்ளியணை தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் உள்ளனர். முருகன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.… Read More »கரூர் அருகே முகமூடி கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களுடன் உலா …சிசிடிவி காட்சி….

தி.மலையில் சென்னையை சேர்ந்த தாய், மகள், மகன் உட்பட 4 பேர் சயனைடு தின்று தற்கொலை…

  • by Authour

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் வருவார்கள். வௌியூர் பக்தர்கள்… Read More »தி.மலையில் சென்னையை சேர்ந்த தாய், மகள், மகன் உட்பட 4 பேர் சயனைடு தின்று தற்கொலை…

பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்…. சென்னை ஐகோர்ட் உத்தரவு…

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.… Read More »பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்…. சென்னை ஐகோர்ட் உத்தரவு…

ஜி.கே. வாசனின் 60வது பிறந்தநாள்…. பாபநாசத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்…

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசனின் அறுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.தஞ்சை மேற்கு மாவட்ட தலைவர் சேகர் தலைமை வகித்தார்.… Read More »ஜி.கே. வாசனின் 60வது பிறந்தநாள்…. பாபநாசத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்…

error: Content is protected !!