Skip to content

தமிழகம்

திமுக இளைஞரணியினருக்கு கரூரில் நாளை சமூகவலைதள பயிற்சி- துணைமுதல்வர் அறிவிப்பு

  • by Authour

திமுக தலைவரும் முதல்வருமான  மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி பாகத்திற்கு ஒரு இளைஞரை தேர்வு செய்து,  சட்டமன்ற தொகுதி வாரியாக  சமூகவலைத்தள பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  மண்டலம் 5,  8ல்  கீழ்காணும்  6 சட்டமன்ற தொகுதிகளில்  சமூக… Read More »திமுக இளைஞரணியினருக்கு கரூரில் நாளை சமூகவலைதள பயிற்சி- துணைமுதல்வர் அறிவிப்பு

ரூ, 60,000-ஐ நெருங்கிய தங்கம் விலை…

  • by Authour

தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தினமும் தங்கம் விலையில் மாற்றம்… Read More »ரூ, 60,000-ஐ நெருங்கிய தங்கம் விலை…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு… தவெக அறிவிப்பு…

  • by Authour

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தமிழக வெற்றிக்கழகம் புறக்கணிப்பதாக  தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி… Read More »ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு… தவெக அறிவிப்பு…

தஞ்சையில் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட பள்ளி மாணவி… பரபரப்பு..

  • by Authour

தஞ்சை பிருந்தாவனம் கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் வேதகுமார். இவர் மலேசியாவில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கற்பகம். இவர்களுக்கு புவனேஷ்வரி(வயது 17), சுஷ்மிதா(14) என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் புவனேஷ்வரி தஞ்சையில்… Read More »தஞ்சையில் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட பள்ளி மாணவி… பரபரப்பு..

கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்….

பொங்கல் பண்டிகையை ஒரு பகுதியான காணும் பொங்கல் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிராமங்களில் காணும் பொங்கலுக்கு தனியிடம் உண்டு. இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல்… Read More »கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்….

இந்தியாவிலேயே சுத்தமான காற்றுள்ள நகரம் திருநெல்வேலி

  • by Authour

நாடு முழுவதும் உள்ள காற்று மாசு காரணமாக அதிகம் பாதித்த நகரங்கள் மற்றும் பாதுகாப்பான காற்றை கொண்டிருக்கும் நகரங்களின் பட்டியலை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டது. அதில், தரமுள்ள  சுத்தமான காற்று இருக்கும்… Read More »இந்தியாவிலேயே சுத்தமான காற்றுள்ள நகரம் திருநெல்வேலி

காசிமேட்டில் மீனவர் படுகொலை… 8 பேர் கொண்ட கும்பல் கைது….

சென்னை  காசிமேட்டில் நாகூரான் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வினோத்(33). இவர் மீன் பிடித் தொழிலை செய்து வருகிறார். இவருக்கு கெளசல்யா என்ற மனைவியும் இரண்டு வயதில் ஒரு குழந்தை இருப்பதாகவும், மனைவி மற்றும் குழந்தைகள்… Read More »காசிமேட்டில் மீனவர் படுகொலை… 8 பேர் கொண்ட கும்பல் கைது….

கரூர் கோல போட்டியில் வெற்றிபெற்ற பெண்களுக்கு பரிசு…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர், கலைஞர் நகர் பகுதியில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு விழாவை ஒட்டி பெண்களுக்கான கோலப்போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த மூதாட்டிகள்,… Read More »கரூர் கோல போட்டியில் வெற்றிபெற்ற பெண்களுக்கு பரிசு…

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள், சென்னை வந்தனர்

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 15 மீனவர்கள், ஆகஸ்ட் 27 மற்றும் நவம்பர் 11 ஆகிய  தேதிகளில்  கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.  கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது ரோந்து பணியில்… Read More »இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள், சென்னை வந்தனர்

தெலுங்கானா விபத்து.. லாரி மீது மோதிய கார்… 2 பேர் பலி!…

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் – வாரங்கல் நெடுஞ்சாலையில் இன்று  நடந்த ஒரு துயரமான சாலை விபத்து சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 5 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அதிகாலையில் அந்த பகுதியில்… Read More »தெலுங்கானா விபத்து.. லாரி மீது மோதிய கார்… 2 பேர் பலி!…

error: Content is protected !!