Skip to content

தமிழகம்

மத மோதலை தூண்டும் பேச்சு: போலீஸ் விசாரணைக்கு ஆஜராக ஹெச். ராஜாவுக்கு உத்தரவு

மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்தது. இதற்கு எதிராக இந்து முன்னணி சார்பில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அவசர மனு… Read More »மத மோதலை தூண்டும் பேச்சு: போலீஸ் விசாரணைக்கு ஆஜராக ஹெச். ராஜாவுக்கு உத்தரவு

திருச்சி கலெக்டர் உள்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

  • by Authour

தமிழ்நாட்டில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை தலைமை செயலாளர்  முருகானந்தம் பிறப்பித்து உள்ளார். அதன்படி  திருச்சி கலெக்டர் பிரதீப் குமார், பேரூராட்சிகளின் இயக்குனராக மாற்றப்பட்டார்.  உயர்கல்வித்துறை செயலாளராக  சங்கர்… Read More »திருச்சி கலெக்டர் உள்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

தொடர் தோல்வியில் பாஜக.. குஜராத் விசாவதர் தொகுதியில் ஆம் ஆத்மி அபார வெற்றி

  • by Authour

குஜராத்தின்  விசாவதர் தொகுதி இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். குஜராத், கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 19ம் தேதி… Read More »தொடர் தோல்வியில் பாஜக.. குஜராத் விசாவதர் தொகுதியில் ஆம் ஆத்மி அபார வெற்றி

போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்” – கவிஞர் வைரமுத்து

‘போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’ என இஸ்ரேல் – ஈரான் போர் குறித்து கவிஞர் வைரமுத்து  வருத்தம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரில் இருதரப்பிலும்  ஏராளமான உயிரிழப்புகள்,  பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.… Read More »போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்” – கவிஞர் வைரமுத்து

தமிழகத்தில் 11 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

தமிழ்நாட்டில்  காலை 10 மணிக்குள் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த வாரங்களில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. ஆனால் கடந்த… Read More »தமிழகத்தில் 11 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

போதைப் பொருள் கடத்தலா?.. மோப்ப நாய் உதவியுடன் காவலர்கள் ஈடுபட்டதால்.. பரபரப்பு.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் தொழில் நகரமான கோவையில், பல்வேறு தொழில்கள் நடைபெற்று வருகிறது. இங்கு தமிழக மட்டும் இன்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உட்பட வட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கோவை… Read More »போதைப் பொருள் கடத்தலா?.. மோப்ப நாய் உதவியுடன் காவலர்கள் ஈடுபட்டதால்.. பரபரப்பு.

25ம் தேதி துவங்கி 28ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை..

  • by Authour

தமிழகத்தில் தற்போது வெப்பச் சலன மழை பெய்து கொண்டு இருக்கிறது. அதைத் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை மற்றும் அதுனுடன் இணைந்த வெப்பச் சலன மழையும் பெய்யும் சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில், அந்தமான் கடல் பகுதியை… Read More »25ம் தேதி துவங்கி 28ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை..

‘ஜனநாயகன்’ புதிய போஸ்டர் வௌியிட்ட படக்குழு.– ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சி….

  • by Authour

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு மற்றுமொரு புதிய போஸ்டரை ‘ஜனநாயகன்’படக்குழு வெளியிட்டுள்ளது.  திரைப்படம் ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘ஜனநாயகன்’.கே.வி.என் நிறுவனம்… Read More »‘ஜனநாயகன்’ புதிய போஸ்டர் வௌியிட்ட படக்குழு.– ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சி….

கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் கருணாநிதி பெயரில் புதிய ஸ்காலர்ஷிப் .. சபரீசன் துவக்கினார்..

இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் திராவிட வரலாறு குறித்த ஆய்வு மேற்கொள்ளும் நோக்கில், புதிய ஸ்காலர்ஷிப் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகனான சபரீசன் தொடங்கியுள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்தவரும், திராவிட இயக்கத்தின்… Read More »கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் கருணாநிதி பெயரில் புதிய ஸ்காலர்ஷிப் .. சபரீசன் துவக்கினார்..

சிவகங்கை அருகே மீன்பிடித் திருவிழாவில் ஒருவர் பலி…

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மீன்பிடித் திருவிழாவில் கலந்து கொண்ட பாலசுப்பிரமணியன் என்பவர் உயிரிழந்துள்ளார். சிங்கம்புணரி அருகே மீன்பிடித் திருவிழா ஒரு பிரபலமான நிகழ்வாகும். இது விவசாயம் செழிக்க நடத்தப்படுகிறது. இதில், மக்கள் கண்மாயில்… Read More »சிவகங்கை அருகே மீன்பிடித் திருவிழாவில் ஒருவர் பலி…

error: Content is protected !!