Skip to content

தமிழகம்

ரயிலில் மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும்…. நாகை எம்.பி. செல்வராஜ் பேச்சு

 நாகை எம்.பி. செல்வராஜ் மக்களவையில்  பேசியதாவது: காலத்துக்கு ஏற்ப ரயில்வே தன்னை புதுப்பித்துக் கொள்ளவில்லையோ என்ற எண்ணம் தோன்றுகிறது. ‘வந்தே பாரத்’ ரயிலை இயக்க ஆர்வம் காட்டும் ரயில்வே துறை, இருக்கும் மக்களின் தேவை என்ன… Read More »ரயிலில் மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும்…. நாகை எம்.பி. செல்வராஜ் பேச்சு

தமிழக வெள்ள சேதம் பார்வையிட…. மத்திய குழு இன்று வருகிறது

  • by Authour

வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் கடந்த 30ம் தேதி  புதுவையில் கரையை கடந்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், கள்ளளக்குறிச்சி, திருவண்ணாமலை  உள்ளிட்ட பல மாவட்டங்கள்  பாதிக்கப்பட்டன. வெள்ளம், புயலால்  பாதிக்கப்பட்ட மாவட்டங்களை… Read More »தமிழக வெள்ள சேதம் பார்வையிட…. மத்திய குழு இன்று வருகிறது

வங்கடலில் அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது..

கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக, சென்னை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.… Read More »வங்கடலில் அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது..

மத்தியில் மோடி ஆட்சி.. தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி: மதுரை ஆதீனம் பேச்சு

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புகழ் பெற்ற ஶ்ரீ அபிராமி சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வெள்ளி ரதம் வெள்ளோட்டம் துவக்க விழா இன்று நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம்… Read More »மத்தியில் மோடி ஆட்சி.. தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி: மதுரை ஆதீனம் பேச்சு

உண்மையை மறைத்து பொதுநல வழக்கு.. ரூ.20 லட்சம் அபராதம்

  • by Authour

திருவள்ளுர் மாவட்டம், திருமுல்லைவாயில் பகுதியில் 40.95 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை, தனியார் நிலமாக வகை மாற்றம் செய்து 2007 ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து திருமுல்லைவாயிலைச் சேர்ந்த ராஜ்மோகன் என்பவர் வழக்கு… Read More »உண்மையை மறைத்து பொதுநல வழக்கு.. ரூ.20 லட்சம் அபராதம்

உயர்கல்வியில் இனி … ஆண்டுதோறும் 2 முறை மாணவர் சேர்க்கை..

  • by Authour

உயர்கல்வியில் இனிமேல் ஆண்டுதோறும் 2 முறை மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று புதிய கல்விக்… Read More »உயர்கல்வியில் இனி … ஆண்டுதோறும் 2 முறை மாணவர் சேர்க்கை..

ஆசிரியர் மீது போக்சோ வழக்கு… ஆசிரியருக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்…

  • by Authour

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருபவர் மூர்த்தி, இவர் அதே பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட மாணவி… Read More »ஆசிரியர் மீது போக்சோ வழக்கு… ஆசிரியருக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்…

விவாகரத்து தர மறுத்த கணவனை ஆள் வைத்து கொலை முயற்சி

  • by Authour

கள்ளக்குறிச்சியை சேர்ந்த கார் ஓட்டுநரான ராமகிருஷ்ணன் (33) அதே பகுதியை சேர்ந்த சிவகாமி ஸ்ரீ என்பவரை காதலித்து கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 5வயதில் ஒரு மகன் உள்ள நிலையில் கருத்து… Read More »விவாகரத்து தர மறுத்த கணவனை ஆள் வைத்து கொலை முயற்சி

விண்ணில் பாய்ந்தது PSLV-C59 ராக்கெட்…

  • by Authour

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய ப்ரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு (இஎஸ்ஏ) நிறுவனம் வடிவமைத்து இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் நிலைநிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ஆந்திர மாநிலம்,… Read More »விண்ணில் பாய்ந்தது PSLV-C59 ராக்கெட்…

புதுகையில்……சுற்றுச்சுசூழல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல்,வனம் மற்றும் காலநிலை  மாற்றத்துறை அறிவுறுத்தல் படி சுற்றுச்சூழல் கல்வித்திட்டத்தின் ஒரு பகுதியாக  100மாணவர்கள், மாணவிகள் பங்கேற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி புதுக்கோட்டையில் நடந்தது. பழைய… Read More »புதுகையில்……சுற்றுச்சுசூழல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

error: Content is protected !!