Skip to content

தமிழகம்

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

  • by Editor

தமிழக நீர்வளத்துறை அமைச்சராகவும், திமுகவின் பொதுச்செயலாளராகவும் இருந்து வருபவர் துரைமுருகன் (வயது 87). துரைமுருகனுக்கு வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், திடீரென ஏற்பட்ட காது வலி காரணமாக சென்னை… Read More »அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைவு

  • by Editor

தமிழகத்தில் 22 காரட் ஆபரண தங்க விலை இன்று (நவம்பர் 20, 2025) கணிசமான சரிவை காட்டியுள்ளது. சவரனுக்கு (8 கிராம்) ரூ.800 குறைந்து ரூ.92,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நேற்று (நவம்பர் 19)… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைவு

+2 மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் கண்டனத்துக்குரியது… அமைச்சர் மகேஷ்..

  • by Editor

திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியில் உள்ள புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது இவ்விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு… Read More »+2 மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் கண்டனத்துக்குரியது… அமைச்சர் மகேஷ்..

ஆனந்தக் கண்ணீர் விட்ட திமுக ஒன்றிய செயலாளர்

  • by Editor

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.  அப்போது ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமாரை முதல்வர் மு.க.ஸ்டாலின்… Read More »ஆனந்தக் கண்ணீர் விட்ட திமுக ஒன்றிய செயலாளர்

கோவைக்கு மெட்ரோ ரயில் புறக்கணிப்பு.. மத்திய அரசு தமிழ்நாடு மீது பாரபட்சம்

  • by Editor

கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் பணிகளுக்கு அனுமதி இல்லை என ஒன்றிய அரசு கூறியுள்ளது தமிழ்நாட்டின் மீது பாரபட்சமாக நடந்து கொள்வதையே காட்டுகிறது – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி திருச்சி கலையரங்கத்தில் இன்று, 72… Read More »கோவைக்கு மெட்ரோ ரயில் புறக்கணிப்பு.. மத்திய அரசு தமிழ்நாடு மீது பாரபட்சம்

நவ.24ல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது

  • by Editor

 நவ.24ல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று… Read More »நவ.24ல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது

SIR பணியை கைவிட கோரி-24ம் தேதி ஆர்ப்பாட்டம்…திருமா தகவல்

  • by Editor

எஸ்.ஐ.ஆர். பணியை கைவிட வலியுறுத்தில் சென்னையில் நவ.24ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய… Read More »SIR பணியை கைவிட கோரி-24ம் தேதி ஆர்ப்பாட்டம்…திருமா தகவல்

10வது முறையாக முதல்வராக பதவி ஏற்கும் நிதிஷ்குமார்

  • by Editor

ஐக்கிய ஜனதா தளம் சட்டமன்ற குழு தலைவராக நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாட்னாவில் உள்ள நிதிஷ் இல்லத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒருமனதாக நிதிஷ்குமார் சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யபட்டார்.… Read More »10வது முறையாக முதல்வராக பதவி ஏற்கும் நிதிஷ்குமார்

காதலிக்க மறுத்த பள்ளி மாணவி குத்திக் கொலை -வாலிபர் கைது

  • by Editor

ராமநாதபுரம், சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், கவிதா தம்பதியின் மகள், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த குப்புசாமி, முத்துமாரி தம்பதியின் மகன் முனிராஜ் (20) என்பவர்… Read More »காதலிக்க மறுத்த பள்ளி மாணவி குத்திக் கொலை -வாலிபர் கைது

SIR படிவம் குறித்த சந்தேகங்கள்… உதவி எண்கள் அறிவிப்பு

  • by Editor

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியான Special Intensive Revision (SIR) தொடர்பாக பொதுமக்களுக்கு ஏற்படும் எந்தவித சந்தேகங்களுக்கும் உடனடி தீர்வு கிடைக்கும் வகையில்… Read More »SIR படிவம் குறித்த சந்தேகங்கள்… உதவி எண்கள் அறிவிப்பு

error: Content is protected !!