Skip to content

தமிழகம்

கோவை, பொள்ளாச்சியில் பாஜக, இந்து அமைப்புகள் போராட்டம்

  • by Authour

வங்கதேச உரிமை மீட்பு குழு சார்பில் பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கையை கண்டித்து இன்றுகோவை சிவானந்தா காலனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவல்துறை அனுமதி மறுத்த நிலையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மூத்த… Read More »கோவை, பொள்ளாச்சியில் பாஜக, இந்து அமைப்புகள் போராட்டம்

கடலூருக்கு புயல் நிவாரண பொருட்கள்….. புதுகை கலெக்டர் அனுப்பினார்

  • by Authour

பெஞ்சல் புயல் காரணமாக  கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. ஏராளமான மக்கள் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. எனவே  புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து உணவு, துணிமணிகள் நிவாரணமாக  அனுப்பி… Read More »கடலூருக்கு புயல் நிவாரண பொருட்கள்….. புதுகை கலெக்டர் அனுப்பினார்

தமிழக வெள்ள பாதிப்பு…. மத்திய அரசு நிதி உதவி செய்யும்…. அமைச்சர் ரகுபதி பேட்டி

  • by Authour

புதுக்கோட்டையில் பழைய வழித்தடத்தில் 3 புதிய பேருந்துகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று  தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு ஆட்சியர் அருணா தலைமை தாங்கினார்.   சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் ஆகியோர்… Read More »தமிழக வெள்ள பாதிப்பு…. மத்திய அரசு நிதி உதவி செய்யும்…. அமைச்சர் ரகுபதி பேட்டி

இரட்டை இலை வழக்கு….. ஓபிஎஸ் கருத்தையும் கேட்க வேண்டும்…. ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

திண்டுக்கல்லைச் சேர்ந்த வர்  சூர்யமூர்த்தி . அதிமுக பிரமுகர். இவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ”அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சியின் விதிமுறைகளுக்கு  எதிராக செயல்பட்டது தொடர்பாகவும் கடந்த 2017ம் ஆண்டு… Read More »இரட்டை இலை வழக்கு….. ஓபிஎஸ் கருத்தையும் கேட்க வேண்டும்…. ஐகோர்ட் உத்தரவு

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் ….. ஜனவரியில் அரையாண்டு தேர்வு…. அமைச்சர் மகேஸ்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று  சென்னையில் அளித்த பேட்டி: பள்ளிகளில் டிசம்பர் 9ம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்குவதாக இருந்தது. பல மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.  அங்கு நிலைமை சீரடையாவிட்டால் அரையாண்டு… Read More »வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் ….. ஜனவரியில் அரையாண்டு தேர்வு…. அமைச்சர் மகேஸ்

வீட்டு அருகே வந்த ஒற்றை யானை…மாடிக்கு சென்று தப்பிய குடும்பத்தினர்..

  • by Authour

கோவை, துடியலூர் அடுத்த குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பன்னிமடை, தடாகம் போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து உலா வந்து கொண்டு உள்ளது. கடந்த… Read More »வீட்டு அருகே வந்த ஒற்றை யானை…மாடிக்கு சென்று தப்பிய குடும்பத்தினர்..

தஞ்சை அருகே…. தாசில்தாரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி… மணல் கடத்தல் கும்பலுக்கு வலை

  • by Authour

தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் அருகே ராராமுத்திரை கோட்டை கிராமத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்க, பாபநாசம்  தாசில்தார் செந்தில்குமார், மண்டல துணை  தாசில்தார் பிரபு, வருவாய் ஆய்வாளர் கமலி, கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் ஆகியோர்… Read More »தஞ்சை அருகே…. தாசில்தாரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி… மணல் கடத்தல் கும்பலுக்கு வலை

தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரியவுள்ள காவலர்கள்…. கோவை பள்ளியில் பயிற்சி..

கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.ஆர்.எஸ் காவலர் பயிற்சி பள்ளியில் மூன்று மாவட்டத்திற்கான காவல் துறையினருக்கு பயிற்சி இன்று முதல் தொடங்கி உள்ளது. இதில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 97 பேருக்கும், கரூர் மாவட்டத்தை… Read More »தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரியவுள்ள காவலர்கள்…. கோவை பள்ளியில் பயிற்சி..

அரியலூர்-முத்துவாஞ்சேரியில் காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்….

  • by Authour

அரியலூர் மாவட்டம், முத்துவாஞ்சேரி கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என கூறி காலி குடங்களுடன் ஸ்ரீபுரந்தான் அரியலூர் செல்லும் சாலையில் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்… Read More »அரியலூர்-முத்துவாஞ்சேரியில் காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்….

அரியலூர் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு… வாகன ஓட்டிகள் அவதி…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில், இன்று காலையில் அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் கடும் பணிப்படைவு நிலவியது. காலை 7 மணியளவிலும் தொடர்ந்த பனிப்பொழிவு… Read More »அரியலூர் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு… வாகன ஓட்டிகள் அவதி…

error: Content is protected !!