Skip to content

தமிழகம்

முதல்வரை நேரில் சந்தித்து அரியலூர் வழக்கறிஞர்கள் நன்றி….

அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை, அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக நேரில் சந்தித்து வழக்கறிஞர்கள் நன்றி தெரிவித்தனர். சமீபத்தில் அரியலூர்… Read More »முதல்வரை நேரில் சந்தித்து அரியலூர் வழக்கறிஞர்கள் நன்றி….

கடல் சீற்றத்தால் அரிப்பு….. டேனிஷ்கோட்டை தடுப்பு சுவர் இடிந்து விழும் அபாயம்

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் கி.பி.1620 ம் ஆண்டு டென்மார்க் படைத்தளபதி ஓவ் கிட்டி என்பவரால் உலகப் புகழ்பெற்ற டேனிஷ் கோட்டை கட்டப்பட்டது. இந்த கோட்டை 1978ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு தொல்பொருள்… Read More »கடல் சீற்றத்தால் அரிப்பு….. டேனிஷ்கோட்டை தடுப்பு சுவர் இடிந்து விழும் அபாயம்

அடைமழை……..டெல்டா மாவட்டங்களில் 30ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்….. மூழ்கியது

  • by Authour

வங்க கடலில்  உருவான காற்றழுத்த தாழ்வு  பகுதி  தற்போது ஆழ்ந்த காற்றகழுத்த மண்டலமாக மாறி தமிழகத்தை நோக்கி  நகர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. இன்னும் 12 மணி நேரத்தில்   அது புயலாக  உருவாகும் என… Read More »அடைமழை……..டெல்டா மாவட்டங்களில் 30ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்….. மூழ்கியது

டிசம்பர் 15ல் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூடுகிறது

  • by Authour

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் டிசம்பர்  15ம் தேதி காலை  10.30 மணிக்கு நடக்கிறது.  சென்னை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் இந்த பொதுக்குழு கூட்டம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் … Read More »டிசம்பர் 15ல் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூடுகிறது

இயக்குனர் ரஞ்சித், இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்….. ஹெச். ராஜா பேட்டி

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பயிலரங்கம் கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாநில பொறுப்பாளர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மத்திய அமைச்சர்… Read More »இயக்குனர் ரஞ்சித், இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்….. ஹெச். ராஜா பேட்டி

கனமழை எதிரொலி.. 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..

  • by Authour

கனமழை, புயல் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (புதன்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடலூர், மயிலாடுதுறை , நாகப்பட்டினம், திருவாரூர், விழுப்புரம், திருவள்ளூர், தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம் ஆகிய… Read More »கனமழை எதிரொலி.. 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..

இன்று பெங்கல் புயல் உருவாகிறது.. டெல்டா, வட கடலோரத்தில் மிக கனமழை எச்சரிக்கை

  • by Authour

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்​தின் தென்​ மண்​டலத் தலைவர் எஸ்.பாலச்​சந்​திரன் செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தென்​மேற்கு வங்கக் கடல் பகுதி​யில் நேற்று முன்​தினம் நிலை கொண்​டிருந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை ஆழ்ந்த… Read More »இன்று பெங்கல் புயல் உருவாகிறது.. டெல்டா, வட கடலோரத்தில் மிக கனமழை எச்சரிக்கை

ரூ 11.70 லட்சம் பணத்துடன் விஜிலன்சில் சிக்கிய ஊட்டி கமிஷனருக்கு டிரான்ஸ்பர் மட்டும் தானா?

  • by Authour

ஊட்டி நகராட்சி கமிஷனராக இருந்தவர் ஜஹாங்கீர் பாஷா. கடந்த நவம்பர் 10ம் தேதி மாலை கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா லட்சக்கணக்கான பணத்தை எடுத்துக்கொண்டு காரில் செல்வதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.… Read More »ரூ 11.70 லட்சம் பணத்துடன் விஜிலன்சில் சிக்கிய ஊட்டி கமிஷனருக்கு டிரான்ஸ்பர் மட்டும் தானா?

முதல்வரை ஒருமையில் பேசுவது அவதூறு தான்.. சி.வி. எஸ்க்கு உச்சநீதிமன்றம் குட்டு

கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பரில் விழுப்புரம் கோலியனூரில் அ.தி.மு.க., கண்டன கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் பற்றி, முன்னாள் அமைச்சர் அமைச்சர் சி.வி.சண்முகம் அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசினார். இதையடுத்து, சி.வி. சண்முகத்துக்கு எதிராக… Read More »முதல்வரை ஒருமையில் பேசுவது அவதூறு தான்.. சி.வி. எஸ்க்கு உச்சநீதிமன்றம் குட்டு

புதுகை கலெக்டர் அலுவலகத்தில்……இந்திய அரசமைப்பு உறுதிமொழி ஏற்பு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தில் இந்திய அரசமைப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.  கலெக்டர்   மு.அருணா தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்  இதில் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்திய அரசமைப்பு… Read More »புதுகை கலெக்டர் அலுவலகத்தில்……இந்திய அரசமைப்பு உறுதிமொழி ஏற்பு

error: Content is protected !!