Skip to content

தமிழகம்

தங்கம் விலை ஒரே நாளில் 1,280 உயர்வு…

  • by Authour

தங்கம் விலை ஒரே நாளில் 12,380 உயர்ந்துள்ளது. ஒருகிராம் 11,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.  காலை சவரனுக்கு 600 உயர்ந்தது. இன்று மாலை, சவரனுக்கு ரூ. 680உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ரூ. 92,000க்கு விற்பனையாகிறது. தங்கம்… Read More »தங்கம் விலை ஒரே நாளில் 1,280 உயர்வு…

4 மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்…

  • by Authour

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரளா கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 11-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,… Read More »4 மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்…

கொங்குநாடு தீபாவளி திருவிழா 2025″.. ஆண்ட்ரியா துவங்கி வைக்கிறார்

  • by Authour

கொங்குநாடு தீபாவளி திருவிழா 2025” என்ற பெயரில் அக்டோபர் 25 மற்றும் 26 ஆகிய இரு நாட்கள் முழுவதும் இசை, நகைச்சுவை, கலாச்சாரம், உணவு, ஷாப்பிங் என அனைத்தையும் ஒரே குடை கீழ் கொண்டு… Read More »கொங்குநாடு தீபாவளி திருவிழா 2025″.. ஆண்ட்ரியா துவங்கி வைக்கிறார்

அது நான் இல்லை… அவை AI போட்டோ… நடிகை பிரியங்கா மோகன் ட்வீட்

நடிகை பிரியங்கா மோகன், சமீபத்தில் பவன் கல்யாணின் They Call Him OG என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தின் காட்சி போல ஒரு சீன் இணையத்தில் வைரல் ஆகி வந்தது. அதுமட்டுமன்றி,… Read More »அது நான் இல்லை… அவை AI போட்டோ… நடிகை பிரியங்கா மோகன் ட்வீட்

கோவில் திருவிழா.. பக்தர்களுக்கு தண்ணீர் வழங்கும் இஸ்லாமியர்கள். நெகிழ்ச்சி

கோவை துடியலூர் பகுதியில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான அருள்மிகு அரவான் திருக்கோவில் திருவிழா ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறப்பாக நடத்தப்படுகிறது. அதேபோல இந்த ஆண்டு வெகு விமர்சையாக திருவிழா நடைபெற்றது.இத்திருவிழாவிற்கு துடியலூர்… Read More »கோவில் திருவிழா.. பக்தர்களுக்கு தண்ணீர் வழங்கும் இஸ்லாமியர்கள். நெகிழ்ச்சி

பெரம்பலூரில் மின்வேலியில் சிக்கி 2 பேர் பலி..

பெரம்பலூர், வெண்பாவூரில் தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  சட்டவிரோதமாக அமைத்த மின்வேலியில் பெரியசாமி, செல்லம்மாள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். பெரியசாமி என்பவர் தனது தோட்டத்திற்கு மின்வாரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக மின்வேலி அமைத்துள்ளனர். மருந்து… Read More »பெரம்பலூரில் மின்வேலியில் சிக்கி 2 பேர் பலி..

முதியோர் தினவிழாவில் கலெக்டர் நடனம்… முதியோர்கள் நெகிழ்ச்சி..

திருப்பத்தூர் மாவட்டம், பாச்சல் பகுதியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இயங்கி வரும் முதியோர் மற்றும் பெண்கள் காப்பகத்தில் முதியோர் தின கொண்டாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி கலந்து… Read More »முதியோர் தினவிழாவில் கலெக்டர் நடனம்… முதியோர்கள் நெகிழ்ச்சி..

கிராமத்தின் வலிமை தான்.. மாநிலத்தின் வலிமை..முதல்வர் பேச்சு…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்று மக்களுடன் கலந்துரையாடினார். மக்களின் கருத்துக்களை கேட்ட முதலமைச்சர்   மக்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு ஆணையிட்டார். பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில்… Read More »கிராமத்தின் வலிமை தான்.. மாநிலத்தின் வலிமை..முதல்வர் பேச்சு…

தாறுமாறாக எகிறிய தங்கம் விலை…

  • by Authour

மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதன்படி, 22 காரட் தங்கம் விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,340க்கும் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,720க்கும் விற்பனை செய்யப்பட்டது.… Read More »தாறுமாறாக எகிறிய தங்கம் விலை…

பாஜக இளைஞர் அணியின் சிறப்பு மாநில செயற்குழு உறுப்பினராக ஏ.எஸ்.கார்த்திகேயன் நியமனம்

  • by Authour

பாஜக இளைஞர் அணியின் சிறப்பு மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட பார்வையாளராக ஏ.எஸ்.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் ஒப்புதலுடன் இளைஞரணி மாநில தலைவர் எஸ்.ஜி.சூர்யா வெளியிட்டார்.

error: Content is protected !!