Skip to content

தமிழகம்

மக்காசோள பயிர்கள் சேதம்… திருச்சி கலெக்டரிடம் நஷ்ட ஈடு கோரி விவசாயிகள் மனு..

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்துள்ள கரியமாணிக்கம் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் மக்காசோளம் பயிரிடப்பட்டது இந்நிலையில் தொடர் மழையால் மக்காச்சோள பயில்களில் அமெரிக்கன் படைப்புழு நோய் தாக்கம்… Read More »மக்காசோள பயிர்கள் சேதம்… திருச்சி கலெக்டரிடம் நஷ்ட ஈடு கோரி விவசாயிகள் மனு..

ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல்….12ம் தேதி ஓட்டு எண்ணிக்கை

ரயில்​வே​யில் முதல் முறையாக 2007-ம் ஆண்டில் தொழிற்​சங்க அங்கீ​காரத் தேர்தல் நடைபெற்​றது. அத்தேர்​தலில் வெற்றி​பெற்று அங்கீ​காரம் பெற்ற தொழிற்​சங்​கங்கள் ரயில்வே நிர்​வாகத்​துடன் பேச்சு​வார்த்​தை​யில் பங்கேற்றன. கடந்த 2013-ல் நடைபெற்ற தேர்தலில், தெற்கு ரயில்வே மஸ்தூர்… Read More »ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல்….12ம் தேதி ஓட்டு எண்ணிக்கை

ஆதவ் அர்ஜூனா நீக்கம் ஏன்? திருமாவளவன் விளக்கம்

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்  ஆதவ் அர்ஜூனா இன்று கட்சியில் இருந்து  6 மாதத்திற்கு நீக்கப்பட்டுள்ளார். இதற்கான நடவடிக்கையை திருமாவளவன் எடுத்துள்ளார். இது தொடர்பாக  திருமாவளவன்  விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விசிக துணை… Read More »ஆதவ் அர்ஜூனா நீக்கம் ஏன்? திருமாவளவன் விளக்கம்

விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜூனா 6 மாதம் சஸ்பெண்ட்….. திருமா அதிரடி

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் கட்சித் துணை பொதுச்செயலாளர்  ஆதவ் அர்ஜூனா,   அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில்  திமுகவை கடுமையாக  தாக்கி பேசினார். இந்த  பேச்சு குறித்து திருமாவளவனிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.  ஆதவ் அர்ஜூன் மீது… Read More »விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜூனா 6 மாதம் சஸ்பெண்ட்….. திருமா அதிரடி

சோனியா பிறந்த நாள்…. மு.க. ஸ்டாலின் வாழ்த்து

காங்கிரஸ்  தலைவர்களில் ஒருவரான  சோனியா காந்திக்கு இன்று 78வது  பிறந்தநாள்.  இதையொட்டி  சோனியாவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். பிரதமர் மோடி தனது   எக்ஸ் தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.… Read More »சோனியா பிறந்த நாள்…. மு.க. ஸ்டாலின் வாழ்த்து

ஆட்டிசம் குழந்தைகளுக்கு…பணக்காரர்கள் உதவனும்….ட்ரம்ஸ் சிவமணி வேண்டுகோள்..

கோவை, சின்னவேடம்பட்டியில் அமைந்துள்ள கௌமார பிரசாந்தி சிறப்பு பள்ளியை சார்பில் 8 மாவட்டத்தில் இருந்து 15 பள்ளிகளை சேர்ந்த 350″க்கும் மேற்பட்ட ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு இசை நிகழ்வு கோவை (தனியார்)… Read More »ஆட்டிசம் குழந்தைகளுக்கு…பணக்காரர்கள் உதவனும்….ட்ரம்ஸ் சிவமணி வேண்டுகோள்..

அரியலூர் அருகே… பொக்லைன் எந்திரத்துக்கு தீவைப்பு?

  • by Authour

விக்கிரவாண்டி-தஞ்சாவூர் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியிலும் இந்த பணி நடக்கிறது. சில இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு காடுவெட்டி… Read More »அரியலூர் அருகே… பொக்லைன் எந்திரத்துக்கு தீவைப்பு?

பெஞ்சல் புயல்…. நடிகர் கார்த்தி ரூ.15 லட்சம் நிவாரண உதவி….

பென்ஜல் புயல் நிவாரணப் பணிகளுக்கு, நடிகர் கார்த்தி  ரூ. 15 லட்சத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார். இது தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பதிவில் கூறியதாவது.. பெஞ்சல்… Read More »பெஞ்சல் புயல்…. நடிகர் கார்த்தி ரூ.15 லட்சம் நிவாரண உதவி….

திருவண்ணாமலையில் 7 பேர் பலி ……… ”ஓ மை காட்”… ரஜினி இரங்கல்

  • by Authour

பெஞ்சல் புயலால் திருவண்ணாமலையில் கடந்த ஒன்றாம் தேதி வெளுத்து வாங்கிய வரலாறு காணாத கனமழையால் தீபலையில் மண் சரிவு ஏற்பட்டு ஏழு பேர் மண்ணில் புதையுண்டு பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும்… Read More »திருவண்ணாமலையில் 7 பேர் பலி ……… ”ஓ மை காட்”… ரஜினி இரங்கல்

சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது…..தலைவர்கள் மறைவுக்கு இரங்கல்

  • by Authour

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.   திருக்குறள் வாசித்து கூட்டத்தை  சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் க.சொ. கணேசன்,  சுந்தரம், புருசோத்தமன்,  ரமேஷ், சண்முகம் ,… Read More »சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது…..தலைவர்கள் மறைவுக்கு இரங்கல்

error: Content is protected !!