Skip to content

தமிழகம்

தவெக நிர்வாகி மதியழகனை காவலில் எடுக்க போலீசார் மனு

  • by Authour

கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்சி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார். மேலும் மதியழகனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு அளித்துள்ளனர்.… Read More »தவெக நிர்வாகி மதியழகனை காவலில் எடுக்க போலீசார் மனு

ரூ.100 கோடி மதிப்பீட்டில் புது திட்டம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்

ஸ்டார்ட் அப் தமிழ்நாடு சார்பில் கோவையில் 2 நாட்கள் நடைபெறும் உலக புத்தொழில் மாநாடு நிகழ்ச்சியை இன்று முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். கொடிசியா அரங்கில் நடைபெறும் இந்த மாநாட்டில் 40 நாடுகளை சேர்ந்த… Read More »ரூ.100 கோடி மதிப்பீட்டில் புது திட்டம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்

முதல்வர் அறிவிப்பை வரவேற்று கவிஞர் வைரமுத்து ‘எக்ஸ்” பதிவு

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் நடந்த போராட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பே சியதாவது: ஓராண்டில் காசாவின் பெரும் பகுதி அழிக்கப்பட்டுள்ளது. அங்கு இஸ்ரேல்… Read More »முதல்வர் அறிவிப்பை வரவேற்று கவிஞர் வைரமுத்து ‘எக்ஸ்” பதிவு

”கோல்ட்ரிப்” மருந்து உற்பத்தி ஆலை தற்காலிக மூடல்-அமைச்சர் மா.சு

  • by Authour

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து சாப்பிட்ட 19 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் கோல்ட்ரிப் இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் கைது செய்தனர். சென்னை அசோக் நகரில் இருமல் சிரப் நிறுவன உரிமையாளர் ரங்கநாதனை கைது… Read More »”கோல்ட்ரிப்” மருந்து உற்பத்தி ஆலை தற்காலிக மூடல்-அமைச்சர் மா.சு

ஆமஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி நாகேந்திரன் உயிரிழப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி நாகேந்திரன் மரணம் அடைந்துள்ளார். ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாகேந்திரன் உயிரிழந்துள்ளார். சிகிச்சையில் இருந்த நாகேந்திரன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் A1… Read More »ஆமஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி நாகேந்திரன் உயிரிழப்பு

மீண்டும் தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்…

 சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீட்டுக்கு இன்று அதிகாலை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அறையை செல்ஃபோனில் தொடர்பு கொண்ட… Read More »மீண்டும் தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்…

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 47 பேர் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரேநாள் இரவில் 47 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த 30 மீனவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்… Read More »இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 47 பேர் கைது

உச்சத்தில் தங்கம் விலை…

இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதாவது மேலும் ரூ.15 அதிகரித்து கிராம் ரூ.11 ஆயிரத்து 400-க்கும், ரூ.120 அதிகரித்து சவரன் ரூ.91 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் ஒரு சவரன்… Read More »உச்சத்தில் தங்கம் விலை…

20 குழந்தைகள் உயிரிழப்பிற்கு காரணமான இருமல் மருந்து தயாரிப்பு ஆலைக்கு சீல் வைத்த தமிழக அரசு

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் ஸ்ரீசென் பார்மா என்ற மருந்து நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவன ஆலையில் இருமல் மருந்து உள்பட பல்வேறு மருந்துகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிறுவனத்தின் மருந்து தயாரிப்பு… Read More »20 குழந்தைகள் உயிரிழப்பிற்கு காரணமான இருமல் மருந்து தயாரிப்பு ஆலைக்கு சீல் வைத்த தமிழக அரசு

ராமதாஸை 12ம் தேதி வரை யாரும் பார்க்க வர வேண்டாம்…. அறிவறுத்தல்

பாமக நிறுவனர் ராமதாஸை 12ம் தேதி வரை பார்வையாளர்கள் சந்திக்க வர வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அறிவுரைப்படி 12ம் தேதி வரை ராமதாஸ் ஓய்வெடுக்க உள்ளார் என்றும் 13ம் தேதி முதல்… Read More »ராமதாஸை 12ம் தேதி வரை யாரும் பார்க்க வர வேண்டாம்…. அறிவறுத்தல்

error: Content is protected !!