Skip to content

தமிழகம்

விஜய் விருந்தில் பங்கேற்ற விவசாயிகள்…..செல்போன், வாட்ச் இல்லாமல் வர கண்டிஷன்

  • by Authour

நடிகர் விஜய் கட்சியின் தவெக முதல் மாநாடு  விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் அக்.27ம் தேதி  நடைபெற்றது.  மாநாட்டிற்கு விக்கிரவாண்டியில் நிலம் கொடுத்த நில உரிமையாளர்கள் ,விவசாயிகள் என 31 குடும்பங்களைச் சேர்ந்த … Read More »விஜய் விருந்தில் பங்கேற்ற விவசாயிகள்…..செல்போன், வாட்ச் இல்லாமல் வர கண்டிஷன்

பிரியங்கா காந்தி வெற்றி…. கரூரில் காங்., கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

அண்மையில் மகாராஷ்டிரா ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மக்களவைத் தேர்தலும், கேரளா வயநாடு தொகுதி மற்றும் கர்நாடக மாநிலத்தின் சில தொகுதிகளில் மக்களவை இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் குறிப்பாக கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் பிரியங்கா… Read More »பிரியங்கா காந்தி வெற்றி…. கரூரில் காங்., கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

வங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி

தென் கிழக்கு வங்க கடலில்  குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என  வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறவும் வாய்ப்பு… Read More »வங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி

கிராம சபைக் கூட்டம்… அரியலூரில் துப்புரவு தொழிலாளர்களுக்கு மரியாதை…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், குருவாலப்பர்கோவில் ஊராட்சியில் நவம்பர்-1 உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி இன்று கலந்துகொண்டார். கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்ததாவது…… Read More »கிராம சபைக் கூட்டம்… அரியலூரில் துப்புரவு தொழிலாளர்களுக்கு மரியாதை…

முரசொலி மாறன் நினைவு தினம்….. புதுகையில் அனுசரிப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன்  நினைவு தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகமான பெரியண்ணன் மாளிகையில் முரசொலிமாறன் படத்திற்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் இந்த நிகழ்ச்சி… Read More »முரசொலி மாறன் நினைவு தினம்….. புதுகையில் அனுசரிப்பு

தார் சாலை அமைக்காததை கண்டித்து…. கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்..

கரூர் மாவட்டம் தென்னிலை முதல் கார்வழி வரை சுமார் 8 கிலோ மீட்டர் தார் சாலை கொண்டது. இந்த தார் சாலை கடந்த 2014 ஆம் ஆண்டு போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சாலை… Read More »தார் சாலை அமைக்காததை கண்டித்து…. கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்..

கோவையில் ”அமரன்” படத்தை இலவசமாக கண்டுகளித்த ராணுவ குடும்பத்தினர்…

  • by Authour

மறைந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி, ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக, சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், அமரன் திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகியது.. நாடு முழுவதும் பெரும்… Read More »கோவையில் ”அமரன்” படத்தை இலவசமாக கண்டுகளித்த ராணுவ குடும்பத்தினர்…

மேற்கு மண்டல திமுக வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம்…. அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு..

  • by Authour

திமுக சட்டத்துறை மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட திமுக வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் திமுக சட்டத்துறை மூத்த வழக்கறிஞர் என்ஆர்.இளங்கோ தலைமையில்   நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக மின்சாரம் மற்றும்… Read More »மேற்கு மண்டல திமுக வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம்…. அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு..

வேலை வாங்கி தருவதாக சொன்னால் ஏமாற வேண்டாம்… அமைச்சர் மா.சு. எச்சரிக்கை…

சென்னை – சைதாப்​பேட்டை பெண்கள் மேல்​நிலைப்​பள்​ளி​யில் ‘ஊட்​டச்​சத்து உறுதி செய்’ திட்டம் நிகழ்வு நேற்று நடைபெற்​றது. இதில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்​பிரமணியன் தாய்​மார்​களுக்கு ஊட்டச்​சத்து பெட்​டகங்களை வழங்​கினார். ஒருங்​கிணைந்த குழந்தை வளர்ச்​சித் திட்ட மாவட்ட… Read More »வேலை வாங்கி தருவதாக சொன்னால் ஏமாற வேண்டாம்… அமைச்சர் மா.சு. எச்சரிக்கை…

வேலுமணி, பாஜ.,சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு….

  • by Authour

தமிழகத்தின் தற்போது உள்ள அரசியல் சூழலில் எதிரும் புதிருமாக உள்ள கட்சிகளாக அதிமுகவும் பாஜகவும் இருந்து வருகிறது. இரு கட்சிகளின் அரசியல் தலைவர்களும் ஒருவருக்கு ஒருவர் சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில்… Read More »வேலுமணி, பாஜ.,சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு….

error: Content is protected !!