Skip to content

தமிழகம்

சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு ரத்து…

நடிகை பாலியல் வழக்கை ரத்து செய்ய கோரி சீமானின் மேல்முறையீட்டு வழக்கு. சீமான் மட்டும் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். நடிகையும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். சீமானுக்கு எதிரான புகாரை திரும்ப பெறுகிறேன் என… Read More »சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு ரத்து…

திருப்பதியில் 20ம் தேதி தீபாவளி ஆஸ்தானம்- ஆர்ஜித சேவைகள் ரத்து..

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளியை ஒட்டி, வரும் 20ம்  தேதி தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. அன்று காலை 7 மணி முதல் 9 மணி வரை தங்க வாயிலின் முன் அமைந்துள்ள கண்டா… Read More »திருப்பதியில் 20ம் தேதி தீபாவளி ஆஸ்தானம்- ஆர்ஜித சேவைகள் ரத்து..

கரூர் செல்ல அனுமதிக்கோரி டிஜிபிக்கு தவெக கடிதம்…

  • by Authour

கரூர் மாவட்டம் பரப்புரையில் செப்டம்பர் 27 அன்று தமிழ் வெற்றிக் கழக (த.வெ.க.) தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது இன்னும் தீராத ஒரு சோகமான விஷயமாக… Read More »கரூர் செல்ல அனுமதிக்கோரி டிஜிபிக்கு தவெக கடிதம்…

காசா இடிபாடுகளை அகற்ற 10 ஆண்டுகள்… ஐ.நா. கொடுத்த சேத அறிக்கை

  • by Authour

காசா மீதான இஸ்ரேல் தாக்குதல்கள் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் சுமார் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். அப்போது பலர் பணயக்… Read More »காசா இடிபாடுகளை அகற்ற 10 ஆண்டுகள்… ஐ.நா. கொடுத்த சேத அறிக்கை

தலைமைப்பதவியில் வரலாற்று சாதனை… பிரதமர் மோடிக்கு எடப்பாடி வாழ்த்து

பிரதமர் மோடி, குஜராத் முதல்-மந்திரியாக பதவி வகித்து, பின்னர் பிரதமராக பொறுப்பேற்று நேற்றுடன் 25 ஆண்டுகள் ஆகிறது. மேலும் இந்த வாய்ப்புக்காக இந்திய   மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார். 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி… Read More »தலைமைப்பதவியில் வரலாற்று சாதனை… பிரதமர் மோடிக்கு எடப்பாடி வாழ்த்து

வரலாறு காணாத புதிய உச்சம் தங்கம் விலை…

தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்ந்தது. நேற்று முன்தினம் ரூ.89 ஆயிரத்துக்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம் நேற்று ஒரே நாளில் ரூ.600 உயர்ந்து ரூ.89 ஆயிரத்து 600-க்கு விற்பனையானது.… Read More »வரலாறு காணாத புதிய உச்சம் தங்கம் விலை…

யானை தந்தத்தை சட்டவிரோதமாக விற்க முயற்சி… 5 பேர் கைது…

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் வடமலை ராஜபாண்டியன். இவருக்கு சொந்தமான 1.6 மீட்டர் நீளமுள்ள பெரிய யானை தந்தத்தை மதுரையை சேர்ந்தவர்களிடம் சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்றுள்ளார். இது குறித்து வனத்துறையினருக்கு… Read More »யானை தந்தத்தை சட்டவிரோதமாக விற்க முயற்சி… 5 பேர் கைது…

வேதனையில் விஜய்.. எந்த தலைவனுக்கும் இப்படி நடக்கக்கூடாது.. நடிகர் ரஞ்சித் வேதனை

கரூர் சம்பவம் விஜய்க்கு வாழ்நாழ் முழுவதும் ஆறாத வடுவாக இருக்கும் எனவும், இது போன்ற நிகழ்வு எந்த ஒரு தலைவனுக்கும் வரக் கூடாது எனவும் நடிகர் ரஞ்சித் தெரிவித்தார். தென்தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத்… Read More »வேதனையில் விஜய்.. எந்த தலைவனுக்கும் இப்படி நடக்கக்கூடாது.. நடிகர் ரஞ்சித் வேதனை

“அவருக்கு பூஜ்யம் தான் கொடுக்கணும்…. அன்புமணியை விளாசிய அமைச்சர் சேகர்பாபு

உலகத்திற்கு கொண்டு வந்தவர்களை மதிக்கத் தெரியாத அன்புமணி தமிழக அரசை குறை செல்ல தகுதி இல்லாதவர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, “தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதில்… Read More »“அவருக்கு பூஜ்யம் தான் கொடுக்கணும்…. அன்புமணியை விளாசிய அமைச்சர் சேகர்பாபு

பிரேமலதாவின் தாயார் மறைவு… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- தே.மு.தி.க பொதுச் செயலாளர் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுடைய தாயார் அம்சவேணி அவர்கள் மறைவெய்திய… Read More »பிரேமலதாவின் தாயார் மறைவு… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

error: Content is protected !!