Skip to content

தமிழகம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்…

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன்,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்…

ஜெயங்கொண்டம் அருகே திடீரென கார் எரிந்ததால் பரபரப்பு…

அரியலூர் மாவட்டம் ஜமீன் குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜராஜன் இவர் சொந்த வேலையாக தனது காரில் த.பழூர் சென்று விட்டு மீண்டும் ஜமீன் குளத்தூர் கிராமத்திற்கு செல்வதற்காக வந்து கொண்டிருந்தார். அப்போது செங்குந்தபுரம் மீனாம்பாடி… Read More »ஜெயங்கொண்டம் அருகே திடீரென கார் எரிந்ததால் பரபரப்பு…

மருத்துவருக்கு கத்திக்குத்து… தவெக தலைவர் விஜய் கண்டனம்…

  • by Authour

தவெக தலைவர் நடிகர் விஜய் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “தமிழ்நாட்டில் பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள் சட்டம் ஒழுங்கின் சீர்கேட்டையே காட்டுகிறது என்று எங்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் வாயிலாகக்… Read More »மருத்துவருக்கு கத்திக்குத்து… தவெக தலைவர் விஜய் கண்டனம்…

பச்சிளம் குழந்தையை தயவு செய்து தூக்கி வீசாதீங்க…. எங்களிடம் ஒப்படையுங்கள்… தஞ்சை கலெக்டர்…

  • by Authour

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் விரும்பத்தகாத நிகழ்வு ஒன்று நடந்தது. பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து பச்சிளம் குழந்தை வீசப்பட்டது. குழந்தையின் தாயார் யார் என விசாரணை நடத்தி வருகிறோம். பிறந்த பச்சிளம் குழந்தையை வளர்க்க… Read More »பச்சிளம் குழந்தையை தயவு செய்து தூக்கி வீசாதீங்க…. எங்களிடம் ஒப்படையுங்கள்… தஞ்சை கலெக்டர்…

பெண் வயிற்றில் 30 கிலோ கட்டி… அகற்றிய டாக்டர்கள்.. தஞ்சை கலெக்டர் பாராட்டு

  • by Authour

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கடந்த 4-ம் தேதி திருவையாறு தாலுகா இளங்காடு கிராமத்தை சேர்ந்த மகாஅபிலேஷ் பேகம் (62) என்பவர் முதியோர் உதவி தொகை கேட்டு விண்ணப்பிக்க வந்திருந்தார். அவரது வயிறு சாதாரண… Read More »பெண் வயிற்றில் 30 கிலோ கட்டி… அகற்றிய டாக்டர்கள்.. தஞ்சை கலெக்டர் பாராட்டு

ஆவடியில் சிறப்பு எஸ்ஐ மாரடைப்பால் பலி…

ஆவடி காவல்படை மைதானத்தில் இன்று காலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறப்பு எஸ்ஐ மாரடைப்பினால் மரணமடைந்தார். அவரது உடலை கண்டு மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதனால் அப்பகுதியில் சோகம் நிலவியது. ஆவடி அருகே… Read More »ஆவடியில் சிறப்பு எஸ்ஐ மாரடைப்பால் பலி…

காவிரியில் இருந்து…..சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டம்…… இடைக்கால தடை நீக்கம்

திருச்சியை  சேர்ந்த விருமாண்டி  என்பவர்  மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: காவிரி ஆற்று நீரை நம்பி திருச்சி, தஞ்சை, திருவாரூர், கரூர் மாவட்டங்களில் ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம்… Read More »காவிரியில் இருந்து…..சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டம்…… இடைக்கால தடை நீக்கம்

490 பேருக்கு நலத்திட்ட உதவி……புதுகை கலெக்டர் வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், புண்ணியவயல் வருவாய் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, தலைமையில் இன்று நடைபெற்றது. இம்முகாமில், வருவாய்த்துறை, வேளாண்மை மற்றும்… Read More »490 பேருக்கு நலத்திட்ட உதவி……புதுகை கலெக்டர் வழங்கினார்

தஞ்சையில் கவர்னர் ஆர்.என்ரவி….. சரஸ்வதி மகாலை பார்வையிட்டார்

  • by Authour

தஞ்சாவூருக்கு வருகை புரிந்த தமிழக ஆளுநர் ஆர் என் ரவி அரசு குடும்பத்தினர் வழிபடும் சந்திர மௌலீஸ்வரர் சன்னதியில் சிறப்பு வழிபாடு செய்து விட்டு அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி இன்று 11.30… Read More »தஞ்சையில் கவர்னர் ஆர்.என்ரவி….. சரஸ்வதி மகாலை பார்வையிட்டார்

டாக்டருக்கு கத்திக்குத்து….. கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…..துணை முதல்வர் உதயநிதி

  • by Authour

சென்னை  பெருங்களத்தூரை சேர்ந்தவர்  பிரேமா.  இவா் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.  இவரது கணவர் 3 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார்.  பிரேமா சென்னை கிண்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய்க்காக  பல மாதத்திற்கு மேலாக சிகிச்சை… Read More »டாக்டருக்கு கத்திக்குத்து….. கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…..துணை முதல்வர் உதயநிதி

error: Content is protected !!