Skip to content

தமிழகம்

அரியலூர் … 2 பெண்களை சுட்டு கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் கடந்த 22.10.2022 அன்று காலையில் பன்றி வேட்டைக்கு தனது துப்பாக்கியை எடுத்து கொண்டு பெரியவளையம் கிராம முந்திரி காட்டு பகுதிக்கு சென்றார். அந்த கிராமத்தை… Read More »அரியலூர் … 2 பெண்களை சுட்டு கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை…

போலீஸ் ஸ்டேசனில் இளம்பெண்ணுடன் உல்லாசம்….. டிஎஸ்பி கைது..

  • by Authour

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் மதுகிரி தாலுகாவில் துணை போலீஸ் சூப்பிரண்டாக(டிஎஸ்பி) பணியாற்றி வருபவா் ராமசந்திரப்பா (50). இவர் மதுகிரி காவல் நிலையத்தில் வைத்து இளம்பெண் ஒருவருடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில்… Read More »போலீஸ் ஸ்டேசனில் இளம்பெண்ணுடன் உல்லாசம்….. டிஎஸ்பி கைது..

மாணவர்களுக்கு மிதிவண்டி போட்டி… மயிலாடுதுறையில் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

  • by Authour

அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாணவர்கள் இருபாலருக்கான மிதிவண்டி போட்டி நடைபெற்றது. 13, 15, 17 வயதுக்கு… Read More »மாணவர்களுக்கு மிதிவண்டி போட்டி… மயிலாடுதுறையில் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

திருச்சியில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாக குழு கூட்டம்.. தீர்மானம் நிறைவேற்றம்..

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாக குழு கூட்டம் அதன் தலைவர் செ. ஹைதர் அலி தலைமையில் இன்று (சனிக்கிழமை) திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகத்தில் பெருகி வரும் போதை ஒழிப்பு சம்பந்தமாக… Read More »திருச்சியில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாக குழு கூட்டம்.. தீர்மானம் நிறைவேற்றம்..

கரூரில் விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி….

தமிழ்நாடு துணை முதலமைச்சர், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48 வது பிறந்த நாளையொட்டி கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளை தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்… Read More »கரூரில் விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி….

திருநெடுங்களநாதர் கோயிலில் தருமபுரம் ஆதீனம் தரிசனம்…

திருச்சி மாவட்டம், துவாக்குடியில் உள்ள திருநெடுங்களநாதர் கோயிலுக்கு இன்று  தருமபுரம் ஆதீனம் 27வது குரு மஹா சன்னிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சாமிகள் ஆலயத்தில் உள்ள சுவாமிகளை தரிசனம் செய்தார். அனைத்து… Read More »திருநெடுங்களநாதர் கோயிலில் தருமபுரம் ஆதீனம் தரிசனம்…

மாணவர் தற்கொலை…. பிராங்க் செய்து தாக்கிய மாணவர்கள் சஸ்பெண்ட்..

  • by Authour

திருப்பூர் பச்சையப்பன் நகர் முதல் வீதியை சேர்ந்த சத்யநாராயணன் கோவை தனியார் கல்லூரியில் (NGP) மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். கல்லூரியில் பிராங்க் என்ற பெயரில் மாணவனை கிண்டல்  செய்து தாக்கிய த 3… Read More »மாணவர் தற்கொலை…. பிராங்க் செய்து தாக்கிய மாணவர்கள் சஸ்பெண்ட்..

பட்டாசு ஆலை விபத்து… உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்..

  • by Authour

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில்… Read More »பட்டாசு ஆலை விபத்து… உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்..

பொங்கல் பரிசு கரும்பு…. சாகுபடி தோட்டத்தினை அரியலூர் கலெக்டர் ஆய்வு …

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், உல்லியக்குடி கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்க உள்ள கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு தோட்டத்தினை மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி இன்று (04.01.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு… Read More »பொங்கல் பரிசு கரும்பு…. சாகுபடி தோட்டத்தினை அரியலூர் கலெக்டர் ஆய்வு …

முகச் சிதைவு நோயால் பாதித்து குணமான சிறுமி டான்யாவுக்கு வீடு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே  வீராபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுமி டான்யா, அறிய வகை முகச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டு அவதியுற்ற நிலையில் தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தன்னிலை குறித்து தெரிவித்தனர். இதன்… Read More »முகச் சிதைவு நோயால் பாதித்து குணமான சிறுமி டான்யாவுக்கு வீடு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

error: Content is protected !!