Skip to content

தமிழகம்

ஒடிசாவில் வன்முறை…ஊரடங்கு அமல்

  • by Authour

நவராத்திரி பண்டிகையை வடமாநிலங்களில், ‘துர்கா பூஜை’ என்ற பெயரில் கொண்டாடப்படுவது வழக்கம். இந்தப் பண்டிகையின்போது, துர்கா சிலையை வைத்து வழிபடுவர். பின்னர், அந்தச் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படும். இந்த நிலையில், ஒடிசாவின் கட்டாக்கில், துர்கா… Read More »ஒடிசாவில் வன்முறை…ஊரடங்கு அமல்

பொதுத்துறை பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ்…

பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு ரூ. 20% வரை தீபாவளி போனஸ் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வௌியிட்டுள்ளார். C மற்றும் D தொழிலாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.  20% tiuவரை மிகை… Read More »பொதுத்துறை பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ்…

தேங்கி நிற்கும் மழைநீர்….பள்ளிக்கு பூட்டு- பெற்றோர்கள் போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட காந்திநகர் பகுதியில் உள்ள அரசு நகராட்சி மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1200 மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையில், பள்ளி வளாகத்தில் முறையான கால்வாய் வசதி இல்லாததால்… Read More »தேங்கி நிற்கும் மழைநீர்….பள்ளிக்கு பூட்டு- பெற்றோர்கள் போராட்டம்

எம்ஜிஆர் சிலை சேதம்…எடப்பாடி கண்டனம்..

மதுரை மாவட்டம் அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலையை நேற்று நள்ளிரவு மர்மநபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து அதிமுக-வினர் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே சிலை சேதம்… Read More »எம்ஜிஆர் சிலை சேதம்…எடப்பாடி கண்டனம்..

இலங்கைத் தமிழர்களுக்கு 772 புதிய வீடுகள்

தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்கு உதவும் முகாம்களில் புதிய குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்வர் ஸ்டாலின், காணொலி வழியாக இந்த வீடுகளை திறந்து வைத்தார். இந்த திட்டம், இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த தமிழர்களின் வாழ்க்கை… Read More »இலங்கைத் தமிழர்களுக்கு 772 புதிய வீடுகள்

பழங்குடியின மாணவர்கள் பள்ளி செல்ல 26 வாகனங்கள்

பழங்குடியினர் நலத்துறை மூலம் 6 மாவட்டங்களுக்கு 26 பள்ளி வாகனங்களை முதல்வர்  ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்காக ரூ.3.62 கோடியில் 6 மாவட்டங்களுக்கு 26 வாகனங்கள் பயன்பாட்டிற்கு… Read More »பழங்குடியின மாணவர்கள் பள்ளி செல்ல 26 வாகனங்கள்

பொதுக்கூட்டம் நடத்துவது விஐய்க்கு நல்லது…சீமான் அட்வைஸ்

: கரூரில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜயின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, (நாதக) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான கருத்துகளைப் தெரிவித்துள்ளார்.… Read More »பொதுக்கூட்டம் நடத்துவது விஐய்க்கு நல்லது…சீமான் அட்வைஸ்

2 நாளில் ராமதாஸ் வீடு திரும்புவார்….அன்புமணி

ராமதாஸ்க்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. இன்று காலை டாக்டர் ராமதாசுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்படுகிறது. செங்குட்டுவேல் தலைமையிலான மருத்துவ குழுவினர் இந்த பரிசோதனையை அவருக்கு மேற்கொள்ள உள்ளனர். ராமதாஸ்க்கு ஏற்கனவே, கடந்த 2013-ஆம்… Read More »2 நாளில் ராமதாஸ் வீடு திரும்புவார்….அன்புமணி

ரூ.88 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை…

தமிழகத்தில் இன்று தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.88,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.11,060-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

தவெகவை கடுமையாக கண்டித்த நீதிபதிகள் மீது அவதூறு…3 பேர் கைது…

கரூர் துயரச் சம்பவத்தில் பொறுப்பேற்காமல் தப்பித்து ஓடிய விஜய் மற்றும் தவெகவினரை கடுமையாக கண்டித்த உயர்நீதிமன்ற நீதிபதியைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1.கண்ணன், வயது… Read More »தவெகவை கடுமையாக கண்டித்த நீதிபதிகள் மீது அவதூறு…3 பேர் கைது…

error: Content is protected !!