Skip to content

தமிழகம்

கோவை….ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ரூ.3.62 லட்சம் பறிமுதல்….

  • by Authour

கோவை, பாலக்காடு தேசிய நெடுஞ்சாலை, க.க சாவடியை கடந்து நாள்தோறும் 2 ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட கனரக சரக்கு லாரிகள் கடந்து சென்று வரும், க.க சாவடியில் அமைக்கப்பட்டு உள்ள ஆர்.டி.ஓ சோதனை சாவடியில் பணியாற்றும்… Read More »கோவை….ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ரூ.3.62 லட்சம் பறிமுதல்….

பொய் வழக்கு தொடுத்த பெண்ணிற்கு ரூ.10 ஆயிரம் அபராதம்…

  • by Authour

மதுரை உயர் நீதிமன்றத்தில் பொய் வழக்கு தொடுத்த தஞ்சாவூரைச் சேர்ந்த மனுதாரருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து மாவட்டக் காவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களுக்கு… Read More »பொய் வழக்கு தொடுத்த பெண்ணிற்கு ரூ.10 ஆயிரம் அபராதம்…

நடிகர் விஜய்-ஆதவா அர்ஜூனா ஆகியோரின் மேடை பேச்சுக்கு திருமா மறுப்பு..

  • by Authour

திருச்சியில் நேற்றிரவு நிருபர்களிடம் விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது.. சென்னை அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்க இயலாமல் போனதற்கு திமுக அல்லது திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் கொடுத்த அழுத்தம் தான்… Read More »நடிகர் விஜய்-ஆதவா அர்ஜூனா ஆகியோரின் மேடை பேச்சுக்கு திருமா மறுப்பு..

கூட்டணியில் திருமாவுக்கு நெருக்கடியாம்.. கொளுத்திப்போட்ட விஜய் ..

  • by Authour

அம்பேத்கர் நினைவு நாளான நேற்று ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டெ, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்,… Read More »கூட்டணியில் திருமாவுக்கு நெருக்கடியாம்.. கொளுத்திப்போட்ட விஜய் ..

தமிழகத்தில் டிச.,11,12ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை.. டிசம்பர் 11ம் தேதி காவிரி படுகையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய… Read More »தமிழகத்தில் டிச.,11,12ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

லோன் வசூலிக்க சென்ற பைனான்ஸ் ஊழியர்…. நாய் விட்டு கடிக்க வைத்த பெண் கைது

  • by Authour

கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி தர்ஷனா(எ) பிரியா (29). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பைனான்ஸ் மூலம் கார் வாங்கி உள்ளார். கடந்த 20 மாதங்களாக காருக்குரிய… Read More »லோன் வசூலிக்க சென்ற பைனான்ஸ் ஊழியர்…. நாய் விட்டு கடிக்க வைத்த பெண் கைது

322 பயனாளிகளுக்கு ரூ.131.25 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள்…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை, எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் தூய்மைப்… Read More »322 பயனாளிகளுக்கு ரூ.131.25 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள்…

கரூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அசைவ விருந்து…

  • by Authour

டாக்டர் அம்பேத்கரின் 68 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, கரூர் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அசைவ விருந்து பரிமாறப்பட்டது.  டாக்டர் அம்பேத்கரின் 68 வது நினைவு நாளை முன்னிட்டு கரூர் மாநகராட்சிகளில் உள்ள… Read More »கரூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அசைவ விருந்து…

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு…எடப்பாடியிடம் விசாரிக்கலாம் ஐகோர்ட் அதிரடி.

  • by Authour

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு  எஸ்டேட்டில் அடிக்கடி ஜெயலலிதா சென்று ஓய்வெடுப்பார்.  அவரது மறைவுக்கு பிறகு  எடப்பாடி ஆட்சியில் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி  இந்த எஸ்டேட் காவலாளியை கொன்று விட்டு… Read More »கோடநாடு கொலை கொள்ளை வழக்கு…எடப்பாடியிடம் விசாரிக்கலாம் ஐகோர்ட் அதிரடி.

மின்வாரியம் குறித்து அவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை…. அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை

  • by Authour

தமிழக மின்துறை அமைச்சர்  செந்தில் பாலாஜி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தொழிலதிபர்  அதானி அவர்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சந்தித்தது போலவும், அதிக விலைகொடுத்து அதானியிடமிருந்து சூரிய ஒளி மின்சாரம் பெற ஒப்பந்தம்… Read More »மின்வாரியம் குறித்து அவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை…. அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை

error: Content is protected !!