Skip to content

தமிழகம்

தங்கம் விலை மீண்டும் உயர்வு..

தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹400 உயர்ந்து ₹87,600-க்கும், கிராமுக்கு ₹50 உயர்ந்து ₹10,950-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலை மீண்டும் அதிகரித்ததால், நகை பிரியர்கள்… Read More »தங்கம் விலை மீண்டும் உயர்வு..

பொறுப்பாக செயல்படவில்லை.. தவெகவிற்கு நீதிமன்றம் கண்டனம்..

  • by Authour

நாமக்கல்லில், த.வெ.க. தலைவர் விஜய், செப்டம்பர் 27 ம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக, மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் மீது நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த… Read More »பொறுப்பாக செயல்படவில்லை.. தவெகவிற்கு நீதிமன்றம் கண்டனம்..

சாலையை மறித்து நடு ரோட்டில் தள்ளுவண்டி கடை..

*நோ பார்க்கிங் வாகன நிறுத்தினால் அபராதம் விதிக்கும் காவல் துறை – சாலையை மறைத்து கடை அமைத்து வியாபாரம் செய்யும் இவர்களுக்கு மட்டும் எப்படி ? அனுமதி என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர் …*… Read More »சாலையை மறித்து நடு ரோட்டில் தள்ளுவண்டி கடை..

பெண் சிசுக் கொலைக்கு ஆதரவாக பேசி வந்த .. தென்காசி வாலிபர் கைது

ஆலங்குளம் அம்பை ரோடு பகுதியைச் சோ்ந்தவா் முத்துராஜ் மகன் திலீபன்(35). இவா் தனது யூ டியூப் பக்கத்தில் பெண்கள் குறித்து ஆபாசமாகவும், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா எனக் கண்டறிந்து பாா்க்கும் உரிமையை… Read More »பெண் சிசுக் கொலைக்கு ஆதரவாக பேசி வந்த .. தென்காசி வாலிபர் கைது

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 880 குறைவு

இன்று ஆபரணத் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.110-ம், சவரனுக்கு ரூ.880-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 840-க்கும், ஒரு சவரன் ரூ.86 ஆயிரத்து… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 880 குறைவு

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகள் … முதல்வர் ஸ்டாலின் அதிரடி

ராமநாதபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு விழா ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், கோவிலாங்குளத்தில் பள்ளி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதி, பரமக்குடியில் கல்லூரி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதி கட்டிடம், தங்கச்சி மடத்தில் மேல்நிலைப்… Read More »ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகள் … முதல்வர் ஸ்டாலின் அதிரடி

கரூர் வேலுச்சாமிபுரத்தில் இந்திய கம்யூ., கட்சி எம்.ஏ.பேபி ஆய்வு…

கரூரில், தவெக விஜய் பரப்புரை கூட்டம் நடைபெற்ற வேலுச்சாமி புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம் ஏ.பேபி ஆய்வு செய்தனர். இதன் தொடர்ச்சியாக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி… Read More »கரூர் வேலுச்சாமிபுரத்தில் இந்திய கம்யூ., கட்சி எம்.ஏ.பேபி ஆய்வு…

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து…சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

சென்னையைச் சேர்ந்த நண்பர்கள் ஐந்து பேர் கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா செல்வதற்காக காரில் புறப்பட்டு சென்றுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சென்றபோது ஓட்டுநரின் தூக்க கலக்கம் காரணமாக தேசிய நெடுஞ்சாலையின் நடுவே… Read More »விக்கிரவாண்டி அருகே கார் விபத்து…சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.. உடைந்து விடாதே…தவெக நிர்வாகிகள் போஸ்டர்..

தஞ்சாவூர்: அடிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்று உடைந்து விடாதே என்று ஆரம்பிக்கும் வாசகங்களுடன் கூடிய தவெக நிர்வாகிகள் ஒட்டியுள்ள போஸ்டர் அரசியல் களத்தை பரபரப்பாக்கி உள்ளது. தங்கள் கட்சி தலைவர் விஜய்க்கு ஊக்கமளிக்கும் வகையில்… Read More »அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.. உடைந்து விடாதே…தவெக நிர்வாகிகள் போஸ்டர்..

2 வருடத்திற்கான சம்பளத்தை கொடுத்து வெளியேற்றும் டிசிஎஸ்

டிசிஎஸ் நிர்வாகம் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு 2 வருடத்திற்கான சம்பளத்தை கொடுத்து வெளியேற்ற தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய மற்றும் உலகளாவிய தொழில்நுட்ப துறையில் ஏற்பட்டு வரும் வேகமான மாற்றங்களுக்கு ஏற்ப, டிசிஎஸ்… Read More »2 வருடத்திற்கான சம்பளத்தை கொடுத்து வெளியேற்றும் டிசிஎஸ்

error: Content is protected !!