Skip to content

தமிழகம்

12 மீட்டர் நீளத்துக்கு மேல் உள்ள வாகனங்கள் கொடைக்கானல் வர தடை…

  • by Authour

பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கொடைக்கானல் மலைப்பாதைகளில் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள வாகனங்கள் செல்ல தடை விதித்து திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி மற்றும் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிடப்பட்டுள்ள… Read More »12 மீட்டர் நீளத்துக்கு மேல் உள்ள வாகனங்கள் கொடைக்கானல் வர தடை…

சாலையில் 3-வது முறையாக ஏற்பட்ட திடீர் பள்ளம்….வாகன ஓட்டிகள் அச்சம்

  • by Authour

சென்னை வளசரவாக்கம் மண்டலம் சின்ன போரூர் நியூ காலனி பகுதி பிள்ளையார் கோயில் தெருவில் சமீபகாலமாக  திடீர், திடீர் என பள்ளம் ஏற்பட்டு வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் பள்ளத்தை சீர் செய்து வந்தாலும் மீண்டும்… Read More »சாலையில் 3-வது முறையாக ஏற்பட்ட திடீர் பள்ளம்….வாகன ஓட்டிகள் அச்சம்

குளித்தலை ரயில் நிலைய பாதை அடைப்பு…பொதுமக்கள் அவதி

குளித்தலை ரயில் நிலைய பாதை அடைப்பு. குளித்தலை நகருக்குள் விரைந்து வருவதற்கு இருந்த பாதையை அடைத்ததால் வாலாந்தூர் பொதுமக்கள் அவதி. பள்ளி சீருடையுடன் மாணவ மாணவிகள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை இட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால்… Read More »குளித்தலை ரயில் நிலைய பாதை அடைப்பு…பொதுமக்கள் அவதி

டில்லியில் மின்துறை அமைச்சர்கள் மாநாடு…அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு

  • by Authour

புதுடெல்லியில் இன்று அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் எரிசக்தித் துறை அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்றார். இந்த மாநாட்டிற்கு தலைமை வகித்த, ஒன்றிய அரசின் மின்சாரம், வீட்டு வசதி மற்றும்… Read More »டில்லியில் மின்துறை அமைச்சர்கள் மாநாடு…அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு

நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்க கூடாது….. அரசு கடும் எதிர்ப்பு

  • by Authour

நடிகை  கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறு கருத்துக்களை  வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில்   வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  இந்த நிலையில்  கஸ்தூரி மன்னிப்பு கேட்டார். ஆனாலும் அவர்… Read More »நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்க கூடாது….. அரசு கடும் எதிர்ப்பு

புதுகை அருகே புதிய ஒன்றிய அலுவலகம்….காணொளியில் முதல்வர் திறந்தார்

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று (12.11.2024) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அந்த… Read More »புதுகை அருகே புதிய ஒன்றிய அலுவலகம்….காணொளியில் முதல்வர் திறந்தார்

அனைவருக்கும் புற்று நோய் பரிசோதனை…. அமைச்சர் மா. சு. தகவல்

  • by Authour

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் ₹30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டோமோதெரபி ரேடிஸாக்ட் X9 அதிநவீன கதிரியக்க சிகிச்சை கருவி புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று அக்கருவியை மருத்துவம் மற்றும் மக்கள்… Read More »அனைவருக்கும் புற்று நோய் பரிசோதனை…. அமைச்சர் மா. சு. தகவல்

கோவை பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டு யானை…

  • by Authour

கோவை நரசிபுரம் பகுதியில் ஒற்றை  காட்டு யானை உலா வருகிறது.  இரவு நேரத்தில்ஓட்டைகட்டு தோட்டம் பகுதியில் அந்த யானை வந்தது.  வந்த அந்த யானையை பார்த்த மக்கள் ,’அப்படியே போ சாமி, போ சாமி,… Read More »கோவை பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டு யானை…

கோவை சுகாதார மையங்களில் அமைச்சர் மா.சு.திடீர் ஆய்வு

  • by Authour

கோவை தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வந்தார்.அங்கு அவர் அதிகாரிகளுடன் அவர் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். கோவை குனியமுத்தூர், உக்கடம், மதுக்கரை ,… Read More »கோவை சுகாதார மையங்களில் அமைச்சர் மா.சு.திடீர் ஆய்வு

அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்குவதே அரசின் கடமை….. அமைச்சர் மகேஸ் பேச்சு

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை VRT பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மக்கள் நல அறக்கட்டளை மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 60 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கம்… Read More »அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்குவதே அரசின் கடமை….. அமைச்சர் மகேஸ் பேச்சு

error: Content is protected !!