Skip to content

தமிழகம்

கரூர் கூட்ட நெரிசலுக்கு விஜய்தான் காரணம்… சீமான் பேட்டி

கரூர் கூட்ட நெரிசலுக்கு விஜய்தான் காரணம் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும், “கரூரில் மட்டும் எப்படி கூட்ட நெரிசல் ஏற்பட்டது என விஜய் கேட்டது தவறு. வீடியோவில் விஜய் பேசியது… Read More »கரூர் கூட்ட நெரிசலுக்கு விஜய்தான் காரணம்… சீமான் பேட்டி

ஊட்டியில் வாகன நெரிசல் தவிர்க்க… புதிய உத்தரவு

  • by Authour

கேரளா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களில், பஸ்களை தலைகுந்தா பகுதியில் நிறுத்த உத்தரவிடப்பட்டது. சுற்றுலா பயணிகள் அங்கிருந்து வேறு வாகனங்களில் ஊட்டி நகருக்குள் செல்லவும், சோதனை சாவடிகளில் இந்த தகவலை தெரிவித்து… Read More »ஊட்டியில் வாகன நெரிசல் தவிர்க்க… புதிய உத்தரவு

இன்று சூரசம்ஹாரம்–குலசேகரப்பட்டினத்தில் குவியும் பக்தர்கள்

தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் 10-ம் திருவிழாவான இன்று தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி காலையில் 6 மணி முதல் இரவு 7 மணி… Read More »இன்று சூரசம்ஹாரம்–குலசேகரப்பட்டினத்தில் குவியும் பக்தர்கள்

ஜி. கே. மணி மகனுக்கு மாநில இளைஞரணி தலைவர் பதவி

ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரனுக்கு பாமக மாநில இளைஞரணி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பாமகவில் ராமதாஸ்- அன்புமணி இடையே நாளுக்கு நாள் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில், விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தல் பாமக நிறுவனர்… Read More »ஜி. கே. மணி மகனுக்கு மாநில இளைஞரணி தலைவர் பதவி

கோவை-ஐயப்பன் கோவிலில் பிள்ளையார் சுழி போட்ட சுட்டி குழந்தைகள்

ஏடு துவங்குதல் எனப்படும்  வித்யாரம்பம் நிகழ்ச்சி கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் நடைபெற்றது. குழந்தைகள் கல்வியைத் துவங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அதன் அடிப்படையில் விஜயசதமி முன்னிட்டு வழிபாடுகளுடன் குழந்தைகளின் கல்வி கற்றல் தொடங்குவது… Read More »கோவை-ஐயப்பன் கோவிலில் பிள்ளையார் சுழி போட்ட சுட்டி குழந்தைகள்

200 அடி பள்ளத்தில் விழுந்த ஈச்சர் வாகனம்…. 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை செல்ல உள்ளூர்வாசிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு 24 மணி நேரமும் சென்று வருகின்றனர் இந்த நிலையில் நேற்று இரவு பொள்ளாச்சியில் இருந்து விறகு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரியை பாலசுப்ரமணியம் ஓட்டுநர் ஓட்டிச்… Read More »200 அடி பள்ளத்தில் விழுந்த ஈச்சர் வாகனம்…. 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 குறைவு..

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.87,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.10,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.163-க்கும்,… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 குறைவு..

மகாத்மா காந்தி படத்திற்கு முதல்வர் மரியாதை

சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தி படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். காந்தியின் 157வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செய்தார்.

சேவலை திருடி செல்லும் டிப்- டாக் ஆசாமி… கோவையில் சம்பவம்

  • by Authour

நகை, பணம், செயின், வாகனங்கள் திருடும் , வரிசையில் கடந்த சில காலங்களாக ஆடுகளும் திருடு போனது. அந்த வரிசையில் தற்பொழுது சேவலுக்கு திருடப்படும் சம்பவமும் கோவையில் அரங்கேறி உள்ளது. தற்பொழுது அதன் சி.சி.டி.வி… Read More »சேவலை திருடி செல்லும் டிப்- டாக் ஆசாமி… கோவையில் சம்பவம்

5 காவலர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிப்பு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- முதல்-அமைச்சர், மதுவிலக்கு அமலாக்கப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக (i) ப . நடராஜன், காவல் ஆய்வாளர், மத்திய நுண்ணறிவுப் பிரிவு, விழுப்புரம் மண்டலம், (ii) மா.சத்யாநந்தன்,… Read More »5 காவலர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிப்பு

error: Content is protected !!