Skip to content

தமிழகம்

சர்வதேச கராத்தே…. புதுகை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி சாம்பியன்

  • by Authour

மலேசிய நாட்டைச் சேர்ந்த ஓகிநவா கோஜு கராத்தே பெடரேசன் என்ற அமைப்பு ஊட்டியில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டியை நடத்தியது. இந்தப் போட்டிகளில் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த… Read More »சர்வதேச கராத்தே…. புதுகை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி சாம்பியன்

அரியலூர் ……தண்ணீரில் மூழ்கி கிடக்கும் 500 ஏக்கர் நெற்பயிர்…ஓடை ஆக்கிரமிப்பால் சோதனை

அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் மற்றும் தா.பழூர் ஆகிய இரண்டு ஒன்றியங்களும் டெல்டா பகுதிகளாகும். இப்பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக சம்பா பயிர் சாகுபடி செய்வதில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இரு பகுதிகளிலும் சுமார் 50,000… Read More »அரியலூர் ……தண்ணீரில் மூழ்கி கிடக்கும் 500 ஏக்கர் நெற்பயிர்…ஓடை ஆக்கிரமிப்பால் சோதனை

திருவாரூர் மாவட்டத்தில் மழை அளவு

  • by Authour

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நேற்று இரவு பரவலாக கனமழை பெய்தது. முக்கிய இடங்களில்  மழை கொட்டியது.  இன்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் முக்கிய இடங்களில் பெய்த மழை அளவி… Read More »திருவாரூர் மாவட்டத்தில் மழை அளவு

கத்திக்குத்து …. டாக்டர் பாலாஜி டிஸ்சார்ஜ்…..

  • by Authour

கத்திக்குத்தால் காயமடைந்த மருத்துவர் பாலாஜி சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜிக்கு கத்திகுத்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.… Read More »கத்திக்குத்து …. டாக்டர் பாலாஜி டிஸ்சார்ஜ்…..

ரயிலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் கோவை வீராங்கனை இறந்தாரா? போலீஸ் விசாரணை

  • by Authour

கோயம்புத்தூர் சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தராபின் டென்னிஸ் (40), மகள் எலினா லாரெட் (15). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.  இவர் கூடைப்பந்து வீராங்கனை. பள்ளிகளுக்கு இடையிலான… Read More »ரயிலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் கோவை வீராங்கனை இறந்தாரா? போலீஸ் விசாரணை

தஞ்சை வல்லவன்பட்டினத்தில் பயணியர் நிழற்குடை…. எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், திருவத்தேவன் ஊராட்சி, வல்லவன்பட்டினம் கிராமத்தில் ரூபாய் 9 லட்சம் மதிப்பீட்டில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிக்கு, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார்… Read More »தஞ்சை வல்லவன்பட்டினத்தில் பயணியர் நிழற்குடை…. எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்…

கோடைகால மின்தேவையை சமாளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை….. அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய ஆலோசனை

வடகிழக்கு பருவமழை மற்றும் எதிர்வரும் கோடைகாலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். தமிழ்நாடு மின்வாரிய சென்னை மற்றும்… Read More »கோடைகால மின்தேவையை சமாளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை….. அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய ஆலோசனை

இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

  • by Authour

தமிழகத்தில் இன்று, 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  இதன்படி மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில்,… Read More »இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

திருச்செந்தூர் தெய்வானையின் கோபத்திற்கு காரணம் “செல்பி”?

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், விழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் தெய்வானை (26) என்ற… Read More »திருச்செந்தூர் தெய்வானையின் கோபத்திற்கு காரணம் “செல்பி”?

இறந்தாக கூறப்பட்ட பெண்.. திடீரென உயிர் இருந்ததால் விராலிமலை அருகே பரபரப்பு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் உள்ள கலக்காம்பட்டி அருகில் உள்ள சொரக்காய் பட்டியைச் சேர்ந்த 65 வயது பெண்மணி ஓருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று… Read More »இறந்தாக கூறப்பட்ட பெண்.. திடீரென உயிர் இருந்ததால் விராலிமலை அருகே பரபரப்பு

error: Content is protected !!