Skip to content

தமிழகம்

குழந்தை பெற்றெடுத்த +1 மாணவி…… அண்ணன் போக்சோவில் கைது….

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவி ஒருவர், நேற்று முன்தினம் வகுப்பறையில் அமர்ந்திருந்தபோது திடீரென மயங்கி சரிந்தார். இதனால், திடுக்கிட்ட சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அவரை… Read More »குழந்தை பெற்றெடுத்த +1 மாணவி…… அண்ணன் போக்சோவில் கைது….

திரைப்பட பாணியில்…காருக்கு இறுதிச் சடங்கு….

குஜராத்தை சேர்ந்த குடும்பம் ஒன்று தங்கள் பழைய காருக்கு இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்துள்ள வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. அம்ரிலி மாவட்டம் பதுர்ஷிங்கா கிராமத்தை சேர்ந்த சஞ்சய் போல்ரா என்பவர் 12 ஆண்டுகள்… Read More »திரைப்பட பாணியில்…காருக்கு இறுதிச் சடங்கு….

நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க கோரி ….. கோவை கமிஷனரிடம் புகார்….

கடந்த நான்காம் தேதி சென்னையில் நடைபெற்ற இந்து மக்கள் கட்சி கூட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி,300 வருடங்களுக்கு முன்னால் ஒரு ராஜாவின் அந்தபுற பெண்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான் தெலுங்கு இன மக்கள்… Read More »நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க கோரி ….. கோவை கமிஷனரிடம் புகார்….

தமிழகத்தில் 11 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனிடையே தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி… Read More »தமிழகத்தில் 11 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

கோவை…வீட்டுமனை தருவதாக ரூ.40 லட்சம் மோசடி….தொழிலதிபர் கைது..

திருப்பூர் மாவட்டம் குருவாயூரப்பன் நகரை சேர்ந்த தங்கராஜ் கோவை டாடாபாத் 8-வது வீதியில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்தார்.இவர் குறைந்த விலையில் தவணை முறை திட்டத்தில் வீட்டுமனை விற்பனை செய்வதாக கூறி தனது… Read More »கோவை…வீட்டுமனை தருவதாக ரூ.40 லட்சம் மோசடி….தொழிலதிபர் கைது..

தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜசோழன் 1039-வது சதய விழா துவங்கியது..

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா வெகுவிமரிசையாக 2… Read More »தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜசோழன் 1039-வது சதய விழா துவங்கியது..

தஞ்சை… பள்ளியில் அறிவியல் கண்காட்சி… கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்பு..

தஞ்சாவூர் தெற்கு வீதியில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் வீரராகவ மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி நிர்வாகக்குழு செயலர் தனசேகரன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சிக்கு திருச்சி அண்ணா அறிவியல்… Read More »தஞ்சை… பள்ளியில் அறிவியல் கண்காட்சி… கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்பு..

தஞ்சை-பேராவூரணி அருகே பனை விதைகள் நடும் விழா..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள வெளிவயல் கிராமத்தில், பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது.  தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி உத்தரவின்படி, தமிழ்நாடு முதலமைச்சரின் கனவுத் திட்டமான பசுமை தமிழ்நாடு… Read More »தஞ்சை-பேராவூரணி அருகே பனை விதைகள் நடும் விழா..

விஜய்க்கு வாழ்த்து… தஞ்சையில் நடிகை வனிதா விஜயகுமார்….

  • by Authour

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் நடிகை வனிதா விஜயகுமார் இன்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், முதல் முறையாக பெரிய கோயிலுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.… Read More »விஜய்க்கு வாழ்த்து… தஞ்சையில் நடிகை வனிதா விஜயகுமார்….

மூளைச்சாவில் உயிரிழந்த பெண்…உடல் உறுப்புகள் தானம்….குடும்பத்தினருக்கு அமைச்சர் எம்.ஆர்.கே ஆறுதல்..

கடலூர் மாவட்டம் வடலூர் ஆபத்தாரணபுரம் பகுதியை சேர்ந்த தனசேகரன் என்பவரின் மனைவி மூளைச்சாவு ஏற்பட்டு கடந்த 8ம் தேதி உயிரிழந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை வேளாண்மை… Read More »மூளைச்சாவில் உயிரிழந்த பெண்…உடல் உறுப்புகள் தானம்….குடும்பத்தினருக்கு அமைச்சர் எம்.ஆர்.கே ஆறுதல்..

error: Content is protected !!