Skip to content

தமிழகம்

போலீஸ் ஏட்டுவின் மனைவி 2 குழந்தைகளுடன் தற்கொலை….

  • by Authour

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிபவர் கோவிந்தராஜ் (38). இவரது மனைவி சங்கீதா (27). இவர்களுக்கு ரோஹித் (8), தர்ஷினி (4) என இரண்டு குழந்தைகள். ரோஹித்… Read More »போலீஸ் ஏட்டுவின் மனைவி 2 குழந்தைகளுடன் தற்கொலை….

அஞ்சல் துறை கடிதம் எழுதும் போட்டி…. சர்வதேச போட்டியில் கரூர் மாணவி தேர்வு….

  • by Authour

அஞ்சல் துறை கடிதம் எழுதும் போட்டி கரூர் மாணவி வெற்றி- சர்வதேச போட்டியில் இந்திய சார்பில் கலந்து கொள்ள தேர்வு. ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் சார்பில் முறையே மாநில, தேசிய,உலக அளவில்… Read More »அஞ்சல் துறை கடிதம் எழுதும் போட்டி…. சர்வதேச போட்டியில் கரூர் மாணவி தேர்வு….

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்.. தவறுக்கு மன்னிப்பு கேட்பதாக டிடி தமிழ் அறிவிப்பு..

  • by Authour

சென்னையில் உள்ள துர்தர்ஷன் (டிடி) தமிழ் தொலைக்காட்சியில் இன்று இந்தி தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதில், “தெக்கனமும்… Read More »தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்.. தவறுக்கு மன்னிப்பு கேட்பதாக டிடி தமிழ் அறிவிப்பு..

தஞ்சை அருகே பெண்ணிற்கு டெங்கு அறிகுறி…. கிராம மக்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம், மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி, சாத்தனூரில் ஒரு பெண்ணிற்கு டெங்கு அறிகுறி தெரிந்ததையடுத்து மெலட்டூர் அரசு ஆரம்பச் சுகாதார நிலைய டாக்டர் ஜோன்ஸ் பிரியா தலைமையில் மருத்துவ முகாம் நடந்தது.… Read More »தஞ்சை அருகே பெண்ணிற்கு டெங்கு அறிகுறி…. கிராம மக்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு…

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… புதுகை கலெக்டர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் புதுக்கோட்டை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து, மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு… Read More »தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… புதுகை கலெக்டர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்…

நீட் பயிற்சி மையத்தில் ரத்தம் சொட்ட சொட்ட அடித்து மாணவர்கள் சித்ரவதை… நெல்லையில் பயங்கரம்..

நெல்லையில் நீட் பயிற்சி மையத்திற்கு வரும் மாணவர்கள் அடித்து சித்திரவதை செய்யபடுவதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. நெல்லையில் உள்ள Jal Neet Academy என்ற பெயரில் இயங்கிவரும் நீட் பயிற்சி மையத்தில், ஆசிரியர் வருவதற்கு… Read More »நீட் பயிற்சி மையத்தில் ரத்தம் சொட்ட சொட்ட அடித்து மாணவர்கள் சித்ரவதை… நெல்லையில் பயங்கரம்..

தூத்துக்குடி….. கடலில் குளித்த 2 பெண்கள் பலி….3 பேர் மருத்துவமனையில் அனுமதி….

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரத்தில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இந்த விழாவுக்காக மதுரையில் வசிக்கும் பெரியசாமிபுரத்தைச் சேர்ந்த பலர் குடும்பத்தோடு வந்திருந்தனர்.… Read More »தூத்துக்குடி….. கடலில் குளித்த 2 பெண்கள் பலி….3 பேர் மருத்துவமனையில் அனுமதி….

பாஸ்போர்ட் இணையதள சேவை 2 நாள் இயங்காது……

  • by Authour

தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக 2 நாட்களுக்கு பாஸ்போர்ட் இணையதள சேவை நிறுத்தப்படுகிறது. நாளை இரவு 7 மணி முதல் அக்.21 காலை 6 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.www.passportindia.gov.in என்ற இணையதள… Read More »பாஸ்போர்ட் இணையதள சேவை 2 நாள் இயங்காது……

புதிய வகை பால்….. விரைவில் ஆவின் அறிமுகம்…

  • by Authour

ஆவின் பச்சை பால் விற்பனையை குறைக்கவோ, உற்பத்தியை நிறுத்தவோ எந்த முடிவும் எடுக்கவில்லை என ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள விளக்க குறிப்பில், ஆவின் நிறுவனம் நிலைப்படுத்தப்பட்ட பாலின் (பச்சை… Read More »புதிய வகை பால்….. விரைவில் ஆவின் அறிமுகம்…

தமிழ்நாட்டில் இந்தி மாத கொண்டாட்டமா? பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

இந்தி பேசாத மாநிலங்களில் ‘இந்தி மாதம்’ கொண்டாடப்படுவதைத் தவிர்க்கக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: “சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா நிகழ்ச்சிகளுடன் இணைந்து 18-10-2024 அன்று… Read More »தமிழ்நாட்டில் இந்தி மாத கொண்டாட்டமா? பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

error: Content is protected !!