Skip to content

தமிழகம்

குரூப்2, ………2 ஏ தேர்வு முடிவுகள் ….. டிசம்பரில் வெளியாகும்

  • by Authour

டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் கூறியதாவது: டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகளை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க முடிவு செய்துள்ளோம். தேர்வு முடிவுகள் விரைவாக வெளியிடப்படும். அதேநேரம் தேர்வு முடிவுகள் துல்லியமாக இருப்பதும் உறுதிசெய்யப்படும். குறைந்த… Read More »குரூப்2, ………2 ஏ தேர்வு முடிவுகள் ….. டிசம்பரில் வெளியாகும்

மது வாங்கி கொடுத்து மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர்….உடற் கல்வி ஆசிரியருடன் மேலும் 2 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் சல்மா என்ற பெயரில் தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக உடன்குடி பகுதியைசேர்ந்த பொன்சிங் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 22-ந் தேதி தூத்துக்குடியில் விளையாட்டு… Read More »மது வாங்கி கொடுத்து மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர்….உடற் கல்வி ஆசிரியருடன் மேலும் 2 பேர் கைது

லஞ்ச வழக்கில் 13 ஆண்டுக்கு பிறகு தீர்ப்பு…. விஏஓ-வுக்கு 2 ஆண்டு சிறை….

2011ம் ஆண்டு தஞ்சாவூர் அருகே புளியந்தோப்பு வி.ஏ.ஓ. ஆக இருந்த சுந்தரம், பட்டா பெயர் மாற்றத்திற்கு,ரூ.5000 லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார். கும்பகோணம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், சுந்தரத்திற்கு 2… Read More »லஞ்ச வழக்கில் 13 ஆண்டுக்கு பிறகு தீர்ப்பு…. விஏஓ-வுக்கு 2 ஆண்டு சிறை….

கரூரில் கூடைப்பந்து போட்டி….. திண்டுக்கல் அணி சாம்பியன் பட்டம் வென்றது..

கரூரில் திருச்சி மண்டல அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் இரு பிரிவிகளிலும் திண்டுக்கல் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. கரூர் மாநகரத்துக்கு உட்பட்ட திருவள்ளூர் மைதானத்தில் தமிழ்நாடு கூடைப்பந்து கழகம்… Read More »கரூரில் கூடைப்பந்து போட்டி….. திண்டுக்கல் அணி சாம்பியன் பட்டம் வென்றது..

அரசு மருத்துமனையில் பிறந்த குழந்தை உயிரிழப்பு…சாலைமறியல்… சிபிஎம் கட்சியினர் 19 பேர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா மரத்துரை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய தொழிலாளி முருகேசன். இவர் தனது மனைவி சிவரஞ்சனியை நவ.2-ஆம் தேதி மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் மகப்பேறுக்காக அனுமதித்தார். அவருக்கு நவ.6-ஆம் தேதி ஆண்குழந்தை… Read More »அரசு மருத்துமனையில் பிறந்த குழந்தை உயிரிழப்பு…சாலைமறியல்… சிபிஎம் கட்சியினர் 19 பேர் கைது…

இளைஞரை தாக்கிய மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்…

மயிலாடுதுறை மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் குணசேகரன் சனிக்கிழமையன்று சீருடை அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சரண்ராஜ் என்ற இளைஞருடன் ஏற்பட்ட பிரச்னையில், அவரை சாலையில் உதைத்துத் தள்ளி தாக்கியதாகவும், சாதியை குறிப்பிடும் வகையில்… Read More »இளைஞரை தாக்கிய மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்…

மேலும் 12 தமிழக மீனவர்கள் கைது…. இலங்கை கடற்படை அட்டூழியம்..

தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டுடன் பருத்தித்துறை அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கட்டற்படையினர் தமிழக மீனவர்களை சுற்றி வளைத்தனர். மேலும் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக கூறி… Read More »மேலும் 12 தமிழக மீனவர்கள் கைது…. இலங்கை கடற்படை அட்டூழியம்..

காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு திசையில் நகர்ந்துள்ளது!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு திசையில் நகர்ந்துள்ளது. மேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவுகிறது. மத்திய மேற்கு… Read More »காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு திசையில் நகர்ந்துள்ளது!

டிஜிபி சுனில் குமார் நியமனத்தை எதிர்த்த வழக்கு…… அதிமுகவுக்கு நீதிபதி கண்டிப்பு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமாரை நியமித்து தமிழக அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், சுனில்குமாரின் நியமனத்தை ரத்து செய்யக் கோரி அதிமுக வழக்கறிஞர்… Read More »டிஜிபி சுனில் குமார் நியமனத்தை எதிர்த்த வழக்கு…… அதிமுகவுக்கு நீதிபதி கண்டிப்பு

காதல் மனைவி பிரிந்ததால்……திருச்சியில் வாலிபர் தற்கொலை

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவணத்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மெய்ய நாதன். இவரது மகன் முத்தமிழ் மாறன் (30). இவர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு கணவன் – மனைவியிடையே… Read More »காதல் மனைவி பிரிந்ததால்……திருச்சியில் வாலிபர் தற்கொலை

error: Content is protected !!