Skip to content

தமிழகம்

அதி கனமழை……சென்னை-3 மாவட்டத்துக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட்

  • by Authour

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்த நிலையில் காலை முதல் சென்னையில் விட்டு விட்டு அனைத்து இடங்களிலும்… Read More »அதி கனமழை……சென்னை-3 மாவட்டத்துக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட்

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது….அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு

  • by Authour

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று கோவையில்  வெள்ளபகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்  நடத்தினார்.  வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.… Read More »பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது….அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு

SDTU கோவை மண்டலம் நடத்தும் 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பேரணி…

  • by Authour

சோசியல் டெமாகரடிக் டிரேடு யூனியன் SDTU கோவை மண்டலம் சார்பாக உழைப்பாளர் உரிமை மீட்பு மாநாடு உக்கடம் பகுதியில் உள்ள வின்சென்ட் சாலையில் நடைபெற்றது.. மண்டல தலைவர் முஹமதுஅலி தலைமையில் நடைபெற்ற இதில் முன்னதாக… Read More »SDTU கோவை மண்டலம் நடத்தும் 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பேரணி…

சென்னை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

  • by Authour

சென்னை மற்றும் சுற்று வட்டாரங்களில்  கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.  முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று  சென்னை பேசின்பிரிட்ஜ் பகுதிகளில் மழை நிலவரங்களை நேரில் ஆய்வு செய்தார்.   சென்னை நீர்பிடிப்பு… Read More »சென்னை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

இளைஞர்கள்….கலாமுக்கு பெருமை சேர்த்திட வேண்டும்…. முதல்வா் ஸ்டாலின்

  • by Authour

கல்வியின் துணைகொண்டு அறிவிற் சிறந்து விளங்கி, நமது இளைஞர்கள் கலாமுக்கு பெருமை சேர்த்திட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏவுகணை நாயகன்’ அப்துல் கலாமின் 93வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.இதையொட்டி முதல்வர்… Read More »இளைஞர்கள்….கலாமுக்கு பெருமை சேர்த்திட வேண்டும்…. முதல்வா் ஸ்டாலின்

சென்னைக்கு ”ரெட் அலர்ட்” எச்சரிக்கை…

சென்னையில் இன்று இரவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில பகுதிகளில்… Read More »சென்னைக்கு ”ரெட் அலர்ட்” எச்சரிக்கை…

ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டாம்…. அமைச்சர் மகேஷ் உத்தரவு..

  • by Authour

கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் (Online Classes) நடத்த வேண்டாம் என அனைத்து பள்ளி நிர்வாகங்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகம் முழுவதும் பரவலாக மழை… Read More »ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டாம்…. அமைச்சர் மகேஷ் உத்தரவு..

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…… வலுவடைந்தது

  • by Authour

தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையும், சில இடங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த… Read More »குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…… வலுவடைந்தது

மழையால் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் எங்கும் மின் தடை ஏற்படவில்லை…உதயநிதி ஸ்டாலின்..

  • by Authour

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதையொட்டி, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை  மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனையொட்டி சென்னை மாநகராட்சி அலுவலகம் ரிப்பன் மாளிகையில்… Read More »மழையால் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் எங்கும் மின் தடை ஏற்படவில்லை…உதயநிதி ஸ்டாலின்..

அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட தூய்மை பணியாளர்கள்…

  • by Authour

மின்துறை அமைச்சரும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான செந்தில் பாலாஜி இன்று கோவை மாவட்ட மழை நிவாரண பணிகளை ஆய்வு செய்தார்.  கோவை சிவானந்தா காலனி ரயில்வே பாலத்தின் கீழ் தேங்கியமழை நீரை அப்புறப்படுத்தும் … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட தூய்மை பணியாளர்கள்…

error: Content is protected !!