Skip to content

தமிழகம்

போதை ஒழியட்டும்……இளைஞர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்…..

போதை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “தமிழ்நாட்டில் இளைஞர், மாணவ சமுதாயத்திற்கு உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனாக உங்கள்… Read More »போதை ஒழியட்டும்……இளைஞர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்…..

மதுரை ரயில்வே கோட்டம்…..திருவனந்தபுரம் தேர்வு வாரியத்தோடு இணைப்பு……வைகோ கண்டனம்

  • by Authour

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மதுரை ரயில்வே கோட்டத்தை திருவனந்தபுரம் தேர்வு வாரியத்துடன் இணைப்பதன் விளைவாக தமிழர்களின் வேலைவாய்ப்பு கேரள இளைஞர்கள் வசம் செல்ல வாய்ப்புள்ளது என அக்.22 அன்று  தமிழ்… Read More »மதுரை ரயில்வே கோட்டம்…..திருவனந்தபுரம் தேர்வு வாரியத்தோடு இணைப்பு……வைகோ கண்டனம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 101 அடியாக உயர்வு

  • by Authour

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால் இன்று காலை 8 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 101.40 அயைாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 29,307 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.  அணையில் இருந்து பாசனத்துக்கு… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 101 அடியாக உயர்வு

கூடலூர் அருகே சாலை ஓரத்தில் காட்டு யானைகள் முகாம்….

  • by Authour

நீலகிரி மாவட்டம், கூடலூர் இருந்து ஊட்டிச்செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இப்பகுதியில் இந்த யானை கடந்த 2 தினங்களாக முகாமிட்டுள்ளது. கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கோத்தர் வயல், அக்கார்டு உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில்… Read More »கூடலூர் அருகே சாலை ஓரத்தில் காட்டு யானைகள் முகாம்….

ஞாயிற்றுக்கிழமை…. ரேஷன்கடை செயல்படும்

  • by Authour

தீபாவளி பண்டிகை  வருகிற 31ம் தேதிகொண்டாடப்படுகிறது. இதையொட்டி வரும் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை  தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள் செயல்படும் என அரசு அறிவித்து உள்ளது. அன்றைய தினம் அனைத்து பொருட்களும் பெற்றுக்கொள்ளலாம்.

19 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

  • by Authour

கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 19 மாவட்டங்கள் இன்று கனமழைக்கான மஞ்சள்… Read More »19 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

தஞ்சை அருகே போலியோ விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

போலியோ தினத்தை முன்னிட்டு, பாபநாசம் ரோட்டரி கிளப், வலங்கைமான் ரோட்டரி கிளப், ரிவர் சிட்டி ரோட்டரி கிளப், அய்யம் பேட்டை டெல்டா ரோட்டரி கிளப் இணைந்து  பாபநாசத்தில் இன்று போலியோ விழிப்புணர்வு பேரணியை நடத்தின.… Read More »தஞ்சை அருகே போலியோ விழிப்புணர்வு பேரணி…

கரூர்….. மின்வாரிய வாட்ஸ் அப் குழு ஹேக் செய்யப்பட்டதால் பரபரப்பு

  • by Authour

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக பொதுமக்களுக்கு மின்தடை  குறித்த தகவல்களை விரைவாக கொண்டு சேர்ப்பதற்காக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் வாட்ஸ்அப் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த… Read More »கரூர்….. மின்வாரிய வாட்ஸ் அப் குழு ஹேக் செய்யப்பட்டதால் பரபரப்பு

பட்டாம்பூச்சி பூங்காவில் நூற்றுக்கணக்கான பட்டாம்பூச்சிகள்…சுற்றுலா பயணிகள் வியப்பு

  • by Authour

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆழியார், வால்பாறை, கவி அருவி உள்ளிட்ட இடங்கள் தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்கள் ஆகும். இங்கு விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் தமிழகத்தைச்… Read More »பட்டாம்பூச்சி பூங்காவில் நூற்றுக்கணக்கான பட்டாம்பூச்சிகள்…சுற்றுலா பயணிகள் வியப்பு

16வயது நர்சிங் மாணவி கர்ப்பம்…… போக்சோவில் 2 பேர் கைது

  • by Authour

காஞ்சீபுரம் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார். நர்சிங் பயிற்சி மையத்திற்கு சென்று வரும் வழியில் சிறுமியுடன் சிறு காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த குலசேகரன் (26), வெங்கட்,… Read More »16வயது நர்சிங் மாணவி கர்ப்பம்…… போக்சோவில் 2 பேர் கைது

error: Content is protected !!