Skip to content

தமிழகம்

நாய் கடித்து உயிரிழந்த ஆட்டுக்குட்டியை…. நகராட்சி அலுவலகத்தில் வைத்து சென்றதால் பரபரப்பு..

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி நகராட்சியில் வாரத்திற்கு இருமுறை தெருநாய்கள் கடித்து ஆட்டுக்குட்டிகள் உயிரிழந்து வருவது வழக்கமாகி உள்ளது. மேலும் சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள்… Read More »நாய் கடித்து உயிரிழந்த ஆட்டுக்குட்டியை…. நகராட்சி அலுவலகத்தில் வைத்து சென்றதால் பரபரப்பு..

மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் 100 அடியை எட்டியது

மேட்டூர் அணை நீர்மட்டம்  கடந்த  ஜூலை மாதம் 30ம் தேதி 120அடியை எட்டியது.  பின்னர் படிப்படியாக குறைந்து 89 அடிக்கும் கீழே இறங்கியது. இந்த நிலையில்  தமிழகத்தில் மட்டுமல்லாமல்,  கர்நாடகத்திலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் 100 அடியை எட்டியது

மழைக்காலத்தில் டெங்கு பரவாமல் இருக்க சிறப்பு முகாம்கள்… கோவை கலெக்டர்…

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் கோவை மாவட்ட ஆட்சி தலைவர் கிராத்தி குமார் பாடி தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் குறித்து நகராட்சி அலுவலகத்தில் அதிகாரியுடன் ஆலோசனை கூட்டம் மற்றும் பொதுமக்களின்… Read More »மழைக்காலத்தில் டெங்கு பரவாமல் இருக்க சிறப்பு முகாம்கள்… கோவை கலெக்டர்…

திருச்சியில் வாலிபர் மூச்சு திணறி பலி…

  • by Authour

திருச்சி பாலக்கரை வரகனேரி சந்தானபுரத்தை சேர்ந்தவர் முகமது யூசுப் இவரது மகன் முகமது ஆஸ்கின் (வயது 21)இவர் கடந்த சில மாதம் காலமாக காச நோயால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்… Read More »திருச்சியில் வாலிபர் மூச்சு திணறி பலி…

IT சோதனை இல்ல…… வருடாந்திர தணிக்கை தான் நடக்குது…..இளங்கோவன் விளக்கம்

  • by Authour

எடப்பாடிக்கு நெருக்கமான சேலம் இளங்கோவனுக்கு சொந்தமான  எம்ஐடி கல்லூரிகள் முசிறியில் செயல்படுகின்றன.  இங்கு கடந்த 2 தினங்களாக  வருமானவரித்துறை சோதனைகள் நடக்கிறது.  இது குறித்து இளங்கோவன் கூறும்போது, எனக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை… Read More »IT சோதனை இல்ல…… வருடாந்திர தணிக்கை தான் நடக்குது…..இளங்கோவன் விளக்கம்

ED அதிகாரிகளுடன் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் வாக்குவாதம்

  • by Authour

தஞ்சை அருளானந்த நகரில் உள்ள  வைத்திலிங்கம் மகன்  பிரபு வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி  வருகிறார்கள். இதுபோல  ஒரத்தநாடு அருகே உள்ள  தெலுங்கன்குடிகாடு கிராமத்தில் உள்ள  வைத்திலிங்கத்தின் பூர்வீக வீட்டிலும் சோதனை நடக்கிறது. … Read More »ED அதிகாரிகளுடன் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் வாக்குவாதம்

நவ.4ல் முதல்வர் கோவை வருகை…. பிரமாண்ட வரவேற்புக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாடு …

  • by Authour

நாமக்கல்லில் நேற்று நடந்த அரசு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் நவம்பர் மாதம் முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் நானே நேரில் சென்று பணிகளை ஆய்வு செய்வேன் என்றார். அதன் முதல்கட்டமாக கோவையில் இருந்து முதல்வர்… Read More »நவ.4ல் முதல்வர் கோவை வருகை…. பிரமாண்ட வரவேற்புக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாடு …

கடப்பாவில் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பஸ்…20 பயணிகள் காயம்…

ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் புலிவெந்துலா அருகே 30 அடி பள்ளத்தாக்கில் அரசு பேருந்து கவிழ்ந்ததில் 20 பயணிகள் காயம் அடைந்துள்ளனர். சத்ய சாய் மாவட்டம் கதிரியில் இருந்து கடப்பா மாவட்டம் புலிவெந்துலாவுக்கு 30… Read More »கடப்பாவில் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பஸ்…20 பயணிகள் காயம்…

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம்….பயன்பெற அரியலூர் கலெக்டர் அறிவிப்பு….

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி தேர்ச்சி பெறாத / தேர்ச்சி பெற்றவர்கள், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்,பட்ட படிப்பு தேர்ச்சி பெற்ற பொதுபிரிவினர் தங்களது கல்வித்தகுதியை… Read More »வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம்….பயன்பெற அரியலூர் கலெக்டர் அறிவிப்பு….

கவர்னர் வருகை…. கொடைக்கானலில் தமிழ்த்தாய் வாழ்த்து போஸ்டர்கள் ஏற்படுத்திய பரபரப்பு

  • by Authour

சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது ‘தெக்கணமும், அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும்’ என்ற  வார்த்தைகள் மட்டும் பாடாமல் விடப்பட்டது.  வேண்டும்… Read More »கவர்னர் வருகை…. கொடைக்கானலில் தமிழ்த்தாய் வாழ்த்து போஸ்டர்கள் ஏற்படுத்திய பரபரப்பு

error: Content is protected !!