Skip to content

தமிழகம்

விசிக கட்சியினரை குண்டாசில் கைது செய்ய வேண்டும்…. பாமக சார்பில் புகார் மனு…

கடலுார் மாவட்டம், புவனகிரியில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டத்தில், மாநில வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழியை அவதுாறான வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்து பேசியவர்கள் குண்டர் சட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்க… Read More »விசிக கட்சியினரை குண்டாசில் கைது செய்ய வேண்டும்…. பாமக சார்பில் புகார் மனு…

கோவை செல்வராஜ் உடலுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அஞ்சலி

  • by Authour

முன்னாள் எம்எல்ஏவும், திமுக செய்தித் தொடர்பாளருமான கோவை செல்வராஜ் நேற்றைய தினம் திருப்பதியில் காலமானார். அவரது உடல் நேற்றிரவு கோவைக்கு கொண்டு வரப்பட்டது. கோவை செல்வராஜ் உடலுக்கு இன்று காலை தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும்… Read More »கோவை செல்வராஜ் உடலுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அஞ்சலி

கோவையில் 7,800 போதை மாத்திரைகள் பறிமுதல்…

ராஜஸ்தானில் இருந்து ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட போதைக்காக பயன்படுத்தப்படும் 7,800 மாத்திரைகளை பறிமுதல் செய்யப்பட்டது.   கோவை கமிஷனர் அலுவலகத்தில், காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், கோவை மாநகர எல்லைக்கு உட்பட்ட… Read More »கோவையில் 7,800 போதை மாத்திரைகள் பறிமுதல்…

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம்..

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்ய பிரதா சாகு, கால்நடைதுறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய தலைமை தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.… Read More »தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம்..

முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் திருப்பதியில் திடீர் மரணம்…

  • by Authour

கோவை முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ். 66 வயது. கோவை செல்வராஜ் என அழைக்கப்படும் இவர் அதிமுகவில் ஓபிஎஸ் அணியில் செயல்பட்டார். பின்னர் அந்த அணியில் இருந்து விலகி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.… Read More »முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் திருப்பதியில் திடீர் மரணம்…

34 ஆண்டுகள் தினகரன் போட்டோகிராபர்.. கோவை சாதிக்கிற்கு பாராட்டு விழா

34 ஆண்டுகள் கோவை தினகரனில் போட்டோகிராபராக பணியாற்றி ஓய்வு பெற்ற சாதிக்கிற்கு பாராட்டு விழா நடைபெற்றது.  கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற இந்த விழாவில், கோவை மாவட்ட போட்டோ கிராபர்கள் கலந்து கொண்டு சாதிக்கிற்கு… Read More »34 ஆண்டுகள் தினகரன் போட்டோகிராபர்.. கோவை சாதிக்கிற்கு பாராட்டு விழா

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில்.. திருக்கல்யாண உற்சவம்..

மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா நிறைவாக, திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. முருகனின் ஏழாம் படை வீடாக கருதப்படும் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா கொண்டாடப்பட்டு… Read More »கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில்.. திருக்கல்யாண உற்சவம்..

தொழில்முனைவோர்களுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம்….அமைச்சர் டி.ஆர்பி. ராஜா பங்கேற்பு…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் தொழில்முனைவோர்களுக்கான மதாந்திர குறைதீர்க்கும் கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பங்கேற்று உரையாற்றினார். நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மாவட்ட ஆட்சியர் மு.அருணா,மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, வடக்கு மாவட்ட… Read More »தொழில்முனைவோர்களுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம்….அமைச்சர் டி.ஆர்பி. ராஜா பங்கேற்பு…

இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடாது…. ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம்…

கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த வருடம் பிப்ரவரி-19 ம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பாகிஸ்தானில் நடைபெறும் என ஐசிசி தெரிவித்திருந்தது. இதற்கு அப்போதே பிசிசிஐ இந்த… Read More »இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடாது…. ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம்…

இன்ஸ்டா நண்பருடன் பைக்கில் சென்ற சிறுமி விபத்தில் பலி….

  • by Authour

ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள காளிங்கராயன்பாளையம் பகுதியை சேர்ந்த சுந்தரம்- கண்மணி தம்பதியினரின் மகள் மோனிகா (15). இவர், சித்தோடு டெக்ஸ்வேலியில் உள்ள ஒரு துணிக்கடையில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு… Read More »இன்ஸ்டா நண்பருடன் பைக்கில் சென்ற சிறுமி விபத்தில் பலி….

error: Content is protected !!