Skip to content

தமிழகம்

ராணுவத்திற்கு தேர்வு எழுத…. கோவை ரயில்வே ஸ்டேசனில் குவிந்த வடமாநில இளைஞர்கள்..

இந்திய ராணுவத்தில் ராணுவ வீரர்கள்,கிளார்க் உள்ளிட்ட பணிகளுக்கு இன்று முதல் ஆள் சேர்ப்பு முகாம் கோவை அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.இதில் தமிழகம் மட்டுமில்லாமல் நாடு முழுவதும்… Read More »ராணுவத்திற்கு தேர்வு எழுத…. கோவை ரயில்வே ஸ்டேசனில் குவிந்த வடமாநில இளைஞர்கள்..

ஈரோடு.. பீரேஸ்வரர் கோயிலில் சாணியடித் திருவிழா….

  • by Authour

ஈரோடு மாவட்டம்,  தாளப்பாடி அருகே உள்ள கும்டாபுரம் மலைகிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த தீபாவளி முடிந்த 3வது நாளில் கொண்டாடப்படும் திருவிழாவில் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர்… Read More »ஈரோடு.. பீரேஸ்வரர் கோயிலில் சாணியடித் திருவிழா….

நாளை 2 மணி நேரம் UPI சேவை இயங்காது… HDFC வங்கி அறிவிப்பு…

நவம்பர் 5 மற்றும் 23ம் தேதிகளில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தங்களது வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள UPI சேவைகள் செயல்படாது என HDFC வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த… Read More »நாளை 2 மணி நேரம் UPI சேவை இயங்காது… HDFC வங்கி அறிவிப்பு…

தெலுங்கர்கள் பற்றி………நடிகை கஸ்தூரி சர்ச்சை பேச்சு……

பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்   மாஜி நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசும்போது “300 வருடங்களுக்கு முன் ராஜாவுக்கு அந்தபுரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய… Read More »தெலுங்கர்கள் பற்றி………நடிகை கஸ்தூரி சர்ச்சை பேச்சு……

அறந்தாங்கி ஆர்டிஓவுக்கு பரிசு…… புதுகை கலெக்டர் வழங்கினார்

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் மு.அருணா பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களிள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டதன் அடிப்படையில் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் ச.சிவக்குமாருக்கு    கலெக்டர் அருணா, பரிசு… Read More »அறந்தாங்கி ஆர்டிஓவுக்கு பரிசு…… புதுகை கலெக்டர் வழங்கினார்

புதுகை கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி சந்திப்பு….

  • by Authour

புதுக்கோட்டையில் அரசு மன்னர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. பழமை வாய்ந்த இந்த கல்லூரியில் படித்த பலரும் பல்வேறு துறையில் சாதித்துள்ளனர். இந்த கல்லூரியில் கடந்த 1995 முதல் 1998ம் ஆண்டு வரை வணிகவியல் துறையில்… Read More »புதுகை கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி சந்திப்பு….

கோவையில் ஜட்டி கொள்ளையர்கள் அட்டகாசம்….. வீட்டு கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை…

  • by Authour

கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பூட்டி இருக்கும் வீடுகளை குறி வத்து கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்ற வருகிறது. குறிப்பாக பண்டிகை சமயங்களில் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு வெளியூர் சென்றிருக்கும் நபர்களின் வீடுகளை… Read More »கோவையில் ஜட்டி கொள்ளையர்கள் அட்டகாசம்….. வீட்டு கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை…

கோவை அருகே 3 வயது பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து பலி…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கஞ்சம்பட்டி அம்மே கவுண்டனூர் பகுதியாகும்.அம்மே கவுண்டனூர் வீரமாத்தி அம்மன் கோவில் வீதி வசிக்கும் கார்த்திக் மற்றும் மனைவி சத்யா குடும்பத்துடன் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு நைநிதா மூன்று வயது… Read More »கோவை அருகே 3 வயது பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து பலி…

அரியலூர் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன்,… Read More »அரியலூர் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…

கோடியக்கரை அருகே கடலில் தவறி விழுந்த மீனவர்…..தேடி வரும் கடலோர போலீசார்..

கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மயிலாடுதுறை மாவட்ட மீனவர் தவறி விழுந்து மாயம்* மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் தரங்கம்பாடி குட்டியாண்டியூர் கிராமங்களைச் சேர்ந்த… Read More »கோடியக்கரை அருகே கடலில் தவறி விழுந்த மீனவர்…..தேடி வரும் கடலோர போலீசார்..

error: Content is protected !!