Skip to content

தமிழகம்

மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து புதுகை கலெக்டர் ஆய்வு….

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், மழையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ், மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம்… Read More »மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து புதுகை கலெக்டர் ஆய்வு….

அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி படுகாயம்…

திருவாரூர் மாவட்டம், குடவாசலை சேர்ந்தவர் ரவிக்குமார் மகள் சூரியராகவி (16). இவர் நாச்சியார்கோவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளி முடிந்த பிறகு, வீட்டுக்கு செல்வதற்காக பேருந்து… Read More »அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி படுகாயம்…

நடிகர் கருணாகரன் வீட்டில் 59 சவரன் நகை திருட்டு.. பணிப் பெண் கைது…

  • by Authour

சென்னை காரப்பாக்கத்தில் வசித்து வருபவர் நடிகர் கருணாகரன் (45) இவரது மனைவி தென்றல் ராஜேந்திரன் (44). இவர்கள் வீட்டில் கடந்த மாதம் 2ம் தேதி முதல் 29ம் தேதி வரை 59.7 சவரன் நகை… Read More »நடிகர் கருணாகரன் வீட்டில் 59 சவரன் நகை திருட்டு.. பணிப் பெண் கைது…

தமிழக வெற்றிக் கழக மாநாடு… கூடுதல் விளக்கம் கேட்டு காவல் துறை நோட்டீஸ்..

தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக கூடுதல் விளக்கம் கேட்டு காவல் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம்… Read More »தமிழக வெற்றிக் கழக மாநாடு… கூடுதல் விளக்கம் கேட்டு காவல் துறை நோட்டீஸ்..

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நிறைவு…..

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்.9-ம் தேதி முதல் ஊழியர்கள்… Read More »சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நிறைவு…..

முழுவீச்சில் மீட்புப் பணிகள்..! 2 நாளில் 7.18 லட்சம் பேருக்கு உணவு… சென்னை மாநகராட்சி..

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முற்றிலுமாக விலகி, வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியிருக்கிறது. ஆரம்பமே தீவிரமாக வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், திங்கள்கிழமை இரவு தொடங்கி நேற்று இரவு வரை கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை… Read More »முழுவீச்சில் மீட்புப் பணிகள்..! 2 நாளில் 7.18 லட்சம் பேருக்கு உணவு… சென்னை மாநகராட்சி..

சென்னை அம்மா உணவகங்களில் இன்றும்-நாளையும் இலவச உணவு….முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவித்துள்ளார். தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை விலகி, வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது.  ஆரம்பமே தீவிரமாக வடகிழக்கு பருவமழை… Read More »சென்னை அம்மா உணவகங்களில் இன்றும்-நாளையும் இலவச உணவு….முதல்வர் ஸ்டாலின்…

சோழவரத்தில் 30 செ.மீ. மழை பதிவு.

  • by Authour

வங்க கடலில் உருவான  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக  சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக  பலதத மழை கொடடியது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம்… Read More »சோழவரத்தில் 30 செ.மீ. மழை பதிவு.

ஜெயங்கொண்டம் அருகே மண்வெட்டியால் சித்தப்பாவை தாக்கிய மெக்கானிக் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள மணக்கரை கிராமம் மெயின்ரோட்டுத் தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மககன்கள் ராஜதுரை (66) மற்றும் பழனிச்சாமி‌. சகோதரர்கள் இவருக்கும் இடையே இடம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்.… Read More »ஜெயங்கொண்டம் அருகே மண்வெட்டியால் சித்தப்பாவை தாக்கிய மெக்கானிக் கைது….

ஜெயங்கொண்டம் …. ஊ.ம.தலைவரின் தாயிடம் கத்தி முனையில் பணம் பறித்த பலே திருடன் கைது..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிசேகர்(45). இவர் வாரியங்காவல் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவர் வாரியங்காவலில் தனது வீட்டின் அருகில் மளிகை கடை வைத்துள்ளார். மளிகை கடையினை… Read More »ஜெயங்கொண்டம் …. ஊ.ம.தலைவரின் தாயிடம் கத்தி முனையில் பணம் பறித்த பலே திருடன் கைது..

error: Content is protected !!