Skip to content

தமிழகம்

கரூர் அருகே 9ம் வகுப்பு சிறுவன் கல்குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழப்பு….

கரூர் அடுத்த ஆலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ராகுல் (14) 9-ம் வகுப்பு படித்து வருகிறார். காலாண்டு பருவத்… Read More »கரூர் அருகே 9ம் வகுப்பு சிறுவன் கல்குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழப்பு….

வனிதா விஜயகுமாருக்கு 5ம் தேதி 4வது திருமணம்…

  • by Authour

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு கெரியரில் படுபிசியாக இருந்து வரும் வனிதா விஜயகுமாருக்கு அக்டோபர் மாதம் 5ம் தேதி திருமணம் நடக்கவிருக்கின்றது. மாப்பிள்ளை வேறு யாரும் அல்ல ராபர்ட் மாஸ்டர் தான்.… Read More »வனிதா விஜயகுமாருக்கு 5ம் தேதி 4வது திருமணம்…

மகளுக்கு அடுத்த மாதம் திருமணம்….. ஆசிரியர் வீட்டில் 100 பவுன் கொள்ளை

  • by Authour

திண்டுக்கல் முருகபவனம் அடுத்துள்ள நாயனார் முகமது தெருவில் வசித்து வருபவர் சவரிமுத்து இவர் திண்டுக்கல் அருகே உள்ள ரெட்டியார் சத்திரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி… Read More »மகளுக்கு அடுத்த மாதம் திருமணம்….. ஆசிரியர் வீட்டில் 100 பவுன் கொள்ளை

புதுகை கோ ஆப் டெக்சில் தீபாவளி விற்பனை…. கலெக்டர் தொடங்கி வைத்தார்

  • by Authour

புதுக்கோட்டை முக்கனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி 2024 சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை, மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா,  இன்று  குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, புதிய ரகங்களை பார்வையிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா… Read More »புதுகை கோ ஆப் டெக்சில் தீபாவளி விற்பனை…. கலெக்டர் தொடங்கி வைத்தார்

சர்ச்சை பேச்சாளர்…. மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன்….

  • by Authour

பள்ளியில் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் விதமாக பேசிய சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த… Read More »சர்ச்சை பேச்சாளர்…. மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன்….

நாதக மாவட்ட செயலாளர்….. கட்சிக்கு முழுக்கு…..பரபரப்பு அறிக்கை

  • by Authour

 விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் அபூ. சுகுமார் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: நாம் தமிழர் கட்சியில் கடந்த 9 ஆண்டுகளாக என்னால் முடிந்த வரை அனைத்து கட்சி பணிகளும் சிறப்பாக… Read More »நாதக மாவட்ட செயலாளர்….. கட்சிக்கு முழுக்கு…..பரபரப்பு அறிக்கை

டிஜிபி சங்கர் ஜிவால் கோவை வருகை…

  • by Authour

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் இன்று கோவை வந்தார். கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில்    சட்டம் ஒழுங்கு ஆலோசனை கூட்டத்தை டிஜிபி நடத்துகிறார். இதில்  கோவை மண்டல்உயர் காவல்துறை… Read More »டிஜிபி சங்கர் ஜிவால் கோவை வருகை…

பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் முன் பதிவு சேவை மையம் மூடல்… ரயில் பயணிகள் அவதி..

  • by Authour

கோவை மாவட்டத்தில் முக்கிய தொழில் நகரமாக விளங்கிவரும் பொள்ளாச்சி ரயில் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்கள், கோவை, சென்னை மற்றும் வட மாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பொள்ளாச்சி வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது பொள்ளாச்சி,… Read More »பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் முன் பதிவு சேவை மையம் மூடல்… ரயில் பயணிகள் அவதி..

புதுகை அருகே….பெருமாள் கோவில் கும்பாபிஷகம்….. திருப்பணி துவக்கம்

புதுக்கோட்டை மாவட்டம்,  கடையக்குடி கிராமத்தில் உள்ள   அருள்மிகு ஶ்ரீ பிரசன்ன ரெகுநாத பெருமாள், ஶ்ரீ ராமன், சீதாதேவி சமேத திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் 02.02.2025, தை மாதம் 20 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை… Read More »புதுகை அருகே….பெருமாள் கோவில் கும்பாபிஷகம்….. திருப்பணி துவக்கம்

அனைத்து துறைகளிலும் வளர்ச்சி…ஆய்வுக்கூட்டத்தில் மா.கண்காணிப்பு அலுவலர் வலியுறுத்தல்…

அரியலூர் மாவட்டத்தினா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி திட்ட இலக்கை அடையும் வகையில், அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விஜயலட்சுமி வலியுறுத்தினார். அரியலூர்… Read More »அனைத்து துறைகளிலும் வளர்ச்சி…ஆய்வுக்கூட்டத்தில் மா.கண்காணிப்பு அலுவலர் வலியுறுத்தல்…

error: Content is protected !!