Skip to content

தமிழகம்

கோவையில் இருந்து திண்டுக்கலுக்கு சிறப்பு ரயில்…. கூட்டம் இல்லாததால் பயணிகள் ஜாலி

  • by Authour

தீபாவளி பண்டிகை  நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு பொதுமக்கள்  அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று முதல் கோவையில் இருந்து… Read More »கோவையில் இருந்து திண்டுக்கலுக்கு சிறப்பு ரயில்…. கூட்டம் இல்லாததால் பயணிகள் ஜாலி

உலக கார்பந்தயம்….பங்கேற்கும் நடிகர் அஜித்-க்கு துணை முதல்வர் வாழ்த்து…

  • by Authour

உலகளவில் சிறப்புக்குரிய கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ள அஜித்குமாருக்கு வாழ்த்துகள்; விளையாட்டு துறையின் சின்னத்தை கார், பந்தய உபகரணங்களில் பயன்படுத்தி இருப்பதில் மகிழ்ச்சி; விளையாட்டு துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்த ஒன்றிணைந்து செயல்படுவோம்;… Read More »உலக கார்பந்தயம்….பங்கேற்கும் நடிகர் அஜித்-க்கு துணை முதல்வர் வாழ்த்து…

ரம்மி விளையாட்டால் கடன் பிரச்னை….வாலிபர் தற்கொலை….

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மருங்கூரை சேர்ந்தவர் மாரியப்பன் இவரது மகன் பிரேமதாஸ் (21) டிப்ளமோ படித்துள்ளார், இவருக்கு ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் ஆன்லைன் ரம்மி… Read More »ரம்மி விளையாட்டால் கடன் பிரச்னை….வாலிபர் தற்கொலை….

குருபூஜை விழா……..தேவர்சிலைக்கு….. முதல்வர் மரியாதை

  • by Authour

பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று  மதுரை புறப்பட்டு சென்றார். இன்று காலை  கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர்  ஸ்டாலின் மாலை அணிவித்து… Read More »குருபூஜை விழா……..தேவர்சிலைக்கு….. முதல்வர் மரியாதை

ஆவின் இனிப்பு, காரம்… தீபாவளிக்கு ரூ.120 கோடிக்கு விற்க இலக்கு

தீபாவளி பண்டிகை முன்னிட்டு, ஆவின் பாலகங்களில் சிறப்பு இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குநர் வினீத் கூறியதாவது: ஆவின் பாலகங்களில் சிறப்பு… Read More »ஆவின் இனிப்பு, காரம்… தீபாவளிக்கு ரூ.120 கோடிக்கு விற்க இலக்கு

தீபாவளி….. சென்னையில் இருந்து 2 நாளில் 7 லட்சம் பேர் கிளம்பிட்டாங்க…….

தீபாவளி பண்டிகை  நாளை கொண்டாடப்பட்டாலும், இன்று  பிற்பகலில் இருந்தே  விழா கொண்டாட்டம் களைகட்டி விடும். தீபாவளியை  முன்னிட்டு அக்.28 முதல் 30-ம் தேதி வரை சென்னையிலிருந்து நாள்தோறும் இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 4,900… Read More »தீபாவளி….. சென்னையில் இருந்து 2 நாளில் 7 லட்சம் பேர் கிளம்பிட்டாங்க…….

சிறையில் இருந்தபடி ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த ரவுடி நாகேந்திரன்..

  • by Authour

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், முதல் குற்றவாளியாக, சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி நாகேந்திரன் சேர்க்கப்பட்டு உள்ளர். இவர், வேலுார் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்.… Read More »சிறையில் இருந்தபடி ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த ரவுடி நாகேந்திரன்..

சூட்கேஸில் சிறுமி சடலம்.. சிக்கிய பெங்களூரு தம்பதி..

  • by Authour

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம், சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலை, சர்வீஸ் சாலையில் உள்ள சிறு பாலத்தில் கடந்த மாதம், 30ல் துர்நாற்றம் வீசியது. வி.ஏ.ஓ., ஜெயகுமார், சங்ககிரி போலீசில் புகார்… Read More »சூட்கேஸில் சிறுமி சடலம்.. சிக்கிய பெங்களூரு தம்பதி..

2026ல் இலக்கை அடைவோம்.. தொண்டர்களுக்கு விஜய் நன்றி கடிதம்.. .

தவெகவின் முதல் மாநாடு வெற்றி குறித்து தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். தனது கடிதத்தில் விஜய்.. நம்மைத் தாயுள்ளத்தோடு வரவேற்கும் தமிழ்நாட்டு மக்களுக்காக, இன்னும் அதி தீவிரமாக, தீர்க்கமாக, தீர்மானமாக உழைப்போம் நம்மைத்… Read More »2026ல் இலக்கை அடைவோம்.. தொண்டர்களுக்கு விஜய் நன்றி கடிதம்.. .

சென்னை… ரூ.27 கோடி மதிப்புள்ள 2.7 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல்…

  • by Authour

தமிழகத்தில் ரூ.27 கோடி மதிப்புள்ள 2.7 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மூலக்கடை பஸ் ஸ்டாண்ட் அருகே மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயன்ற விஜயகுமார், மணிவண்ணன் ஆகியோர் கைது… Read More »சென்னை… ரூ.27 கோடி மதிப்புள்ள 2.7 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல்…

error: Content is protected !!