Skip to content

தமிழகம்

அமைச்சரின் படத்துடன் 50 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தீபாவளி இனிப்பு…

  • by Authour

வருகின்ற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் அரசு நடுநிலை பள்ளியில் 36 வது வார்டு மாமன்ற உறுப்பினரும் மாநகராட்சி கல்விக் குழு தலைவருமான வசுமதி பிரபு… Read More »அமைச்சரின் படத்துடன் 50 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தீபாவளி இனிப்பு…

நவ.,1ம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை….

நவம்பர் 1ம் தேதி தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்னிந்திய கிழக்கு… Read More »நவ.,1ம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை….

புதுகை விவசாயிகளிடம் குறைகேட்டார்…. கலெக்டர்

  • by Authour

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் மு. அருணா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி ராஜராஜன், தனி டிஆர்ஓ ரம்யாதேவி , வேளாண் இணை இயக்குனர்… Read More »புதுகை விவசாயிகளிடம் குறைகேட்டார்…. கலெக்டர்

தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை…. கோவை திமுக வழங்கியது

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகராட்சி 42,43,45 வது வார்டு பகுதியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் , இனிப்புகள்,மற்றும் பட்டாசு வழங்கும் விழா வேலாண்டிபாளையம் பகுதியில் நடைபெற்றது.. தி.மு.க.விவசாய தொழிலாளர் அணி மாவட்ட… Read More »தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை…. கோவை திமுக வழங்கியது

தீபாவளி…… நாளை அரைநாள் மட்டும் பள்ளி, கல்லூரிகள் செயல்படும்

  • by Authour

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  தமிழ்நாட்டில்   பள்ளிகள், கல்லூரிகள்  உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள்  நாளை (30ம் தேதி)முற்பகல் மட்டும்  செயல்படும்.  பிற்பகல் அரை நாள் விடுமுறை  அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு இதற்கான உத்தரவினை… Read More »தீபாவளி…… நாளை அரைநாள் மட்டும் பள்ளி, கல்லூரிகள் செயல்படும்

மதுரை அழகர் கோவிலில் சௌந்தர்யா ரஜினி சாமிதரிசனம்…..

மதுரை மாவட்டம் அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா இன்று தனது கணவர் விசாகனுடன் வந்து சாமி தரிசனம் மேற்கொண்டார். கோவிலுக்கு வந்த ரஜினிகாந்தின் மகளுக்கு சிறப்பான… Read More »மதுரை அழகர் கோவிலில் சௌந்தர்யா ரஜினி சாமிதரிசனம்…..

வாக்காளர் பட்டியல் திருத்த பணி…. நாளை முதல் தொடங்கும்… புதுகை கலெக்டர் பேட்டி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் 2025 க்கான வரைவு வாக்காளர் பட்டியலை   கலெக்டர் மு.அருணா, இன்று வெளியிட்டார். இதில் அனைத்து கட்சித்தலைவர்கள் கலந்து கொண்டனர். பின்னர்… Read More »வாக்காளர் பட்டியல் திருத்த பணி…. நாளை முதல் தொடங்கும்… புதுகை கலெக்டர் பேட்டி

கரூரில் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் கலெக்டர் தங்கவேல்…

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2025 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் வரைவு பட்டியலை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வெளியிட்டார். இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி 01-01-2025 ஆம் ஆண்டு தேதியை தகுதி நாளாக… Read More »கரூரில் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் கலெக்டர் தங்கவேல்…

தீபாவளி….2நாளில் அரசு பஸ்களில் 5 லட்சம் பேர் பயணிப்பார்கள்…. அமைச்சர் சிவசங்கர் நம்பிக்கை

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள முள்ளுகுறிச்சி கிராமத்தில் முள்ளுக்குறிச்சியிலிருந்து சென்னை கிளாம்பாக்கத்திற்கு செல்லும் புதிய பேருந்து சேவையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி உள்ளிட்ட… Read More »தீபாவளி….2நாளில் அரசு பஸ்களில் 5 லட்சம் பேர் பயணிப்பார்கள்…. அமைச்சர் சிவசங்கர் நம்பிக்கை

விஜய் ரசிகர்கள் சிலரும் எனக்குத்தான் வாக்களிப்பார்கள்.. சீமான்…

விஜயின் வருகையால் எனது வாக்குகள் குறையாது என தேனியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார். விஜய் ரசிகர்கள் சிலரும் எனக்குத்தான் வாக்களிப்பார்கள். எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல், விஜய் உள்ளிட்டோர் அரசியல்… Read More »விஜய் ரசிகர்கள் சிலரும் எனக்குத்தான் வாக்களிப்பார்கள்.. சீமான்…

error: Content is protected !!