Skip to content

தமிழகம்

எனக்கு ஒரு வழி சொல்லுங்க…… டில்லி விரைந்தார் ஓபிஎஸ்

  • by Authour

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட  ஓ.பன்னீர்செல்வம் , எப்படியாவது அதிமுகவில் இணைந்து விடலாம் என  முயற்சி செய்தார். எதுவும் பலிக்கவில்லை. அவரை சேர்க்கவே மாட்டோம் என எடப்பாடி பிடிவாதத்துடன் இருக்கிறார். இந்த நிலையில்  தன்னை எப்படியாவது… Read More »எனக்கு ஒரு வழி சொல்லுங்க…… டில்லி விரைந்தார் ஓபிஎஸ்

சென்னை மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் 4 லட்சம் பேர் பயணம்

  • by Authour

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் நேற்று கூடுதல் சேவைகளில் ஈடுபட்டது.  சென்னையில் விமான சாகசம் நிகழ்ச்சி நடைபெற்றதால் மூன்றரை நிமிடத்துக்கு ஒரு சேவை என்ற அடிப்படையில்  மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டது. அதன்படி நேற்று ஒரே… Read More »சென்னை மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் 4 லட்சம் பேர் பயணம்

போலி சான்றிதழ் மூலம் அரசு பணி…..டிஎஸ்பி, ஆர்டிஓ உள்பட 9 பேர் மீது வழக்கு

  • by Authour

மதுரை காமராஜர் பல்கலைக்கழக  தொலைதூர கல்வியில் நடந்த முறைகேடு பற்றி 2020ல் துணைவேந்தர் உயர்கல்வித்துறை செயலருக்கு அறிக்கை அனுப்பினார். அறிக்கையின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் போலி… Read More »போலி சான்றிதழ் மூலம் அரசு பணி…..டிஎஸ்பி, ஆர்டிஓ உள்பட 9 பேர் மீது வழக்கு

கோவை தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்…

  • by Authour

கோவை அவிநாசி சாலையில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கே நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் இ-மெயில் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில் பள்ளிக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது… Read More »கோவை தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்…

அமமுக பொதுச்செயலாளராக…… டிடிவி தினகரன் மீண்டும் தேர்வு

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், கடந்த 2018-ம் ஆண்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். அதுமுதல் அந்த கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறார். இந்த நிலையில்… Read More »அமமுக பொதுச்செயலாளராக…… டிடிவி தினகரன் மீண்டும் தேர்வு

கோவை உக்கடம் குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு..

கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டைமேடு வின்சென்ட் ரோடு அருகே உள்ள வாலாங் குளத்தில் ஆண் சடலம் கிடப்பதை அப்பகுதி பொது மக்கள் கண்டு, உடனடியாக உக்கடம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர் தகவல்… Read More »கோவை உக்கடம் குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு..

கரூர் ஸ்ரீ வாராகி அம்மன் கோவிலில் நவராத்திரி 4ம் நாள் சிறப்பு அபிஷேகம்….

நவராத்திரி முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களின் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட உழவர் சந்தை பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி நான்காம் நாளை முன்னிட்டு… Read More »கரூர் ஸ்ரீ வாராகி அம்மன் கோவிலில் நவராத்திரி 4ம் நாள் சிறப்பு அபிஷேகம்….

விமான சாகசம் காணவந்த ……5 பேர் உயிரிழந்தது எப்படி? அமைச்சா் மா.சு. பேட்டி

  • by Authour

சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடந்த விமான சாகசத்தை காண சுமார் 15 லட்சம் பேர்   திரண்டனர். காலையில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. நேரம் செல்ல செல்ல வெயில் அதிகரித்து காணப்பட்டது.… Read More »விமான சாகசம் காணவந்த ……5 பேர் உயிரிழந்தது எப்படி? அமைச்சா் மா.சு. பேட்டி

பழனி முருகன் கோவிலில்…… இன்று முதல் 40 நாள் ரோப்கார் வசதி ரத்து

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள  3ம் படை வீடான பழனி முருகன்  கோவிலுக்க தினந்தோறும் பக்தர்கள் வந்து முருகனை தரிசித்து சென்ற வண்ணம் உள்ளனர்.  மலை உச்சியில் உள்ள முருகனை தரிசிக்க 689 படிகள்… Read More »பழனி முருகன் கோவிலில்…… இன்று முதல் 40 நாள் ரோப்கார் வசதி ரத்து

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்….. திருச்சி வந்தார்

  • by Authour

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை  6.55 மணிக்கு  விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு அதிகாரிகள், பாஜகவினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் கார் மூலம் திருவாரூர்… Read More »நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்….. திருச்சி வந்தார்

error: Content is protected !!