Skip to content

தமிழகம்

தீபாவளி பண்டிகை….வெடி தயாரிப்பாளர்களுக்கு அனுமதி வழங்க கோரிக்கை

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் வெடி தயாரிப்பாளர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட மொத்த வெடி விற்பனையாளர்கள், தங்கள் தொழிலை சிறு தொழிலாக செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு திருமானூர் அருகே விரகாலூர் கிராமத்தில் நடைபெற்ற வெடி… Read More »தீபாவளி பண்டிகை….வெடி தயாரிப்பாளர்களுக்கு அனுமதி வழங்க கோரிக்கை

தஞ்சையில் மினி டைடல் பூங்கா…. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டி கிராமத்தில் 30.50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா, ஆனைக்கவுண்டன்பட்டி மற்றும் கருப்பூர் கிராமத்தில் 29.50… Read More »தஞ்சையில் மினி டைடல் பூங்கா…. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டால்… கலெக்டர் கடும் எச்சரிக்கை…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983 மற்றும் அரசாணை எண் எம்.எஸ். எண். 40, கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை (4) நாள்.25.03.2000-ன்படி… Read More »சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டால்… கலெக்டர் கடும் எச்சரிக்கை…

திமுக அரசு ஈர்த்த வெளிநாட்டு முதலீடு…. வெள்ளை அறிக்கை கேட்கிறார் எடப்பாடி பழனிசாமி

  • by Authour

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  இன்று  வெளியிட்டுள்ள ஒரு  அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறேன் என்று, பதவியேற்ற 40 மாதங்களில் 4 முறை வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுப்பயணம்… Read More »திமுக அரசு ஈர்த்த வெளிநாட்டு முதலீடு…. வெள்ளை அறிக்கை கேட்கிறார் எடப்பாடி பழனிசாமி

மெய்யழகன்’ பார்த்துவிட்டு அண்ணன் கட்டியணைத்துக் கொண்டார்….. நடிகர் கார்த்தி…

மெய்யழகன்’ பார்த்துவிட்டு சூர்யா என்ன சொன்னார் என்பதை கார்த்தி பகிர்ந்திருக்கிறார். பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மெய்யழகன்’. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தினை சக்தி… Read More »மெய்யழகன்’ பார்த்துவிட்டு அண்ணன் கட்டியணைத்துக் கொண்டார்….. நடிகர் கார்த்தி…

தஞ்சை அருகே கிரிக்கெட் போட்டி…. பவர் பாய்ஸ் அணிக்கு கோப்பை வழங்கல்…

தஞ்சை அருகே வல்லம் பேரூர் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசு பெற்ற தஞ்சை பவர் பாய்ஸ்… Read More »தஞ்சை அருகே கிரிக்கெட் போட்டி…. பவர் பாய்ஸ் அணிக்கு கோப்பை வழங்கல்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டர்.

  • by Authour

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜுலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.இந்த விவகாரம் தொடர்பாக செம்பியம் காவல் நிலைய போலீசார்… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டர்.

பேராயர் எஸ்றா சர்குணம் காலமானார்..

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும், இந்தியா சுவிசேஷ திருச்சபை பேராயருமான எஸ்றா சற்குணம் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று  காலமானார். அவரது உடல்… Read More »பேராயர் எஸ்றா சர்குணம் காலமானார்..

புழல் சிறையில் காதலனுக்காக சண்டை.. உதட்டை கடித்து துப்பிய நைஜீரிய பெண் கைதி..

சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள பெண்கள் பிரிவில் சுமார் 200க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இதில், நைஜீரிய நாட்டை சேர்ந்த மோனிகா (31), கிளாரக்கா (32) ஆகிய 2 பெண்களும் போதைபொருள் கடத்தல்… Read More »புழல் சிறையில் காதலனுக்காக சண்டை.. உதட்டை கடித்து துப்பிய நைஜீரிய பெண் கைதி..

கோவையில் வயிற்று வலிக்கு சென்ற வாலிபர் தவறான சிகிச்சையால் உயிரிழப்பு…

கோவை சூலூர் அடுத்த செஞ்சேரி மலை பகுதியைச் சேர்ந்த பிரபு ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த ஒரு வார காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்ட பிரபு நேற்று மதியம் செஞ்சேரிமலை பகுதியில் உள்ள தாஸ்… Read More »கோவையில் வயிற்று வலிக்கு சென்ற வாலிபர் தவறான சிகிச்சையால் உயிரிழப்பு…

error: Content is protected !!