Skip to content

தமிழகம்

விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ல் தவெக மாநாடு….. விஜய் அறிவிப்பு

  • by Authour

நடிகர் விஜயின்  தமிழக வெற்றிக்கழகம் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில்   செப்டம்பர் 23ம் தேதி  மாநாடு நடத்தப்போவதாக அறிவித்திருந்தார். இப்போது அந்த மாநாடு தேதியை  மாற்றி அறிவித்துள்ளார். அதன்படி வரும் அக்டோபர் 27ம் தேதி மாநாடு… Read More »விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ல் தவெக மாநாடு….. விஜய் அறிவிப்பு

திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு…. அதிர்ச்சி தகவல்….

  • by Authour

முந்தைய ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவில் தேசிய ஜனநாயக… Read More »திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு…. அதிர்ச்சி தகவல்….

பொள்ளாச்சி அருகே புகையிலைப்பொருட்கள் பறிமுதல்.. ஒருவர் கைது…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்,இதை அடுத்து.ஆனைமலை பகுதியில் உதவி ஆய்வாளர் முருகநாதன் மற்றும் போலீசார் ரோந்து பணி… Read More »பொள்ளாச்சி அருகே புகையிலைப்பொருட்கள் பறிமுதல்.. ஒருவர் கைது…

பெண் மர்ம சாவு…. 14 பவுன் நகை பணம்-திருட்டு… மயிலாடுதுறை போலீஸ் விசாரணை…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா இலுப்பூர் கிராமத்தில் மெயின் ரோட்டில் மனைவி மர்ஜானாபேகத்துடன் (56) வசித்து வருபவர் பஜில் முகமது(64). இவர்களுக்கு மூன்று மகன்கள் முதல் மகன் மகதீர் திருமணம் ஆகி தனியாக வசிக்கும்… Read More »பெண் மர்ம சாவு…. 14 பவுன் நகை பணம்-திருட்டு… மயிலாடுதுறை போலீஸ் விசாரணை…

உயர் மின் கம்பியில் இரும்பு பைப்பட்டு மின்சாரம் தாக்கி வெல்டிங் தொழிலாளி பலி…

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் அரசு மருத்துவமனை எதிரில் செந்தில்ராஜ்.54. என்பவரது மரவாடியில் மேற்கூரை ஷெட் அமைக்கும்பணி நடைபெற்றது. அப்போது தொழிலாளர்கள் பைப்பை தூக்கி நிறுத்தியபோது எதிர்பாராத விதமாக அந்த பைப் மேலே… Read More »உயர் மின் கம்பியில் இரும்பு பைப்பட்டு மின்சாரம் தாக்கி வெல்டிங் தொழிலாளி பலி…

வேலூர்…..2 சிறுவர்கள் கடத்தி கொலை…… கடன் தகராறில் கான்ட்ராக்டர் வெறி

  • by Authour

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சிங்கில்பாடி ஏரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த கட்டிட காண்ட்ராக்டரான வசந்த்குமார் என்பவரும், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் வடிவேல் நகர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான யோகராஜ்  என்பவரும் … Read More »வேலூர்…..2 சிறுவர்கள் கடத்தி கொலை…… கடன் தகராறில் கான்ட்ராக்டர் வெறி

நகை வாங்குவது போல நடித்து நகை திருட்டு….. மயிலாடுதுறை பெண் கைது

மயிலாடுதுறை காந்திஜி சாலையில் ரமேஷ்(55) என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த இளம்பெண் ஒருவர் தாலிச்சங்கிலி, வளையல் உள்ளிட்ட நகைகளை பார்த்துள்ளார். வேறு டிசைன் வேண்டுமென்று கேட்டதால், உரிமையாளர் ரமேஷ்… Read More »நகை வாங்குவது போல நடித்து நகை திருட்டு….. மயிலாடுதுறை பெண் கைது

புதுகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், வளமிகு வட்டார மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா தலைமையில் இன்று (19.09.2024) நடைபெற்றது. உடன் கூடுதல்… Read More »புதுகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்…

நவ.12 மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்… சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் அறிவிப்பு..

தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசு ஊழியர் சங்க கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர்… Read More »நவ.12 மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்… சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் அறிவிப்பு..

கடன் தொல்லை…தாய்-தனது 3 குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி… 3வயது சிறுவன் உயிரிழப்பு..

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே செல்ல பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்த குழந்தைவேலு என்பவர் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி உச்சமாகாளி இவர்களுக்கு நான்கு ஆண் குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் உச்சிமாகாளி… Read More »கடன் தொல்லை…தாய்-தனது 3 குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி… 3வயது சிறுவன் உயிரிழப்பு..

error: Content is protected !!