Skip to content

தமிழகம்

தவெக விற்கு தாவும் திருச்சி திமுக பிரமுகர்?..

நாகை மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வந்த தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளரும் புஸ்ஸி ஆனந்த் வந்திருந்தார். அவரை திருச்சி மாவட்ட திமுக முன்னாள் துணை  செயலாளர்  குடமுருட்டி சேகர் சந்தித்து பேசியதாக… Read More »தவெக விற்கு தாவும் திருச்சி திமுக பிரமுகர்?..

அண்ணாவின் பிறந்தநாள்… திமுக சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்….

  • by Authour

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 ஆவது பிறந்தநாள் விழாவை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில்… Read More »அண்ணாவின் பிறந்தநாள்… திமுக சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்….

மயிலாடுதுறை…பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தமிழகம் முழுவதும் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் திமுகவினர் அண்ணாவின் பிறந்தநாளினை முன்னிட்டு கேணிக்கரையில் உள்ள தந்தை பெரியார் சிலை பகுதியில் இருந்து… Read More »மயிலாடுதுறை…பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கரூரில் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தேர் வீதி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது முன்னதாக கடந்த 12ஆம்… Read More »கரூரில் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்…

மது போதை,ஆபாசம்,ஒழுக்க கேடுகளிலிருந்து மக்களை காப்போம்… மனித சங்கிலி விழிப்புணர்வு..

ஜமா அத்தே இஸ்லாமிய ஹிந்த் அமைப்பின் மகளிர் அணி சார்பில் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ஒழுக்கமே சுதந்திரம் என்ற தலைப்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் மும்தாஜ் தலைமையில் திருச்சி தலைமை தபால்… Read More »மது போதை,ஆபாசம்,ஒழுக்க கேடுகளிலிருந்து மக்களை காப்போம்… மனித சங்கிலி விழிப்புணர்வு..

நிர்மலா சீதாராமன் கோவை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்… காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை..

  கோவை அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வானதி சீனிவாசனிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோவை இணையத்தில் பாஜகவினர் வெளியிட்டனர். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு,… Read More »நிர்மலா சீதாராமன் கோவை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்… காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை..

‘இந்த விவகாரத்தை இத்துடன் முடித்து விட்டு …’ கோவை அன்னபூர்ணா அறிக்கை

அன்னபூர்ணா நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கை..  “கோவையில் கடந்த செப்டம்பர் 11-ம் தேதி புதன்கிழமை அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் எம்எஸ்எம்இ மற்றும் வர்த்தக சபை பிரதிநிதிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் எங்கள்… Read More »‘இந்த விவகாரத்தை இத்துடன் முடித்து விட்டு …’ கோவை அன்னபூர்ணா அறிக்கை

அதிகாரத்தில் பங்கு.. நீக்க வீடியோவை மீண்டும் பதிவிட்ட திருமா..

  • by Authour

விசிக தலைவர் திருமாவளவனின் எக்ஸ் பக்கத்தில் ‘ஆட்சி, அதிகாரத்தில் பங்கு’ குறித்து அவர் பேசும் வீடியோ இன்று (செப்.14) காலை பகிரப்பட்டு, சில நிமிடங்களில் நீக்கப்பட்டது. இது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளான நிலையில்,… Read More »அதிகாரத்தில் பங்கு.. நீக்க வீடியோவை மீண்டும் பதிவிட்ட திருமா..

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பாசக்கயிறு வீசிய “எமன்”… விழிப்புணர்வு..

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ஆண்டுக்கு 700 விபத்துக்கள் நடக்கிறது. ஒரு மாதத்தில் 60 விபத்துகளும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சமாக 2 பேர் பேர் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. விபத்துகளில் சிக்குபவர்கள்… Read More »ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பாசக்கயிறு வீசிய “எமன்”… விழிப்புணர்வு..

குருங்குளம் சர்க்கரை ஆலையின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து கரும்பு உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டது. இந்த சர்க்கரை ஆலைக்கு தோழகிரி பட்டி, மேட்டுப்பட்டி, திருக்கானூர்பட்டி, மஞ்சப் பேட்டை, முதுகுளம், வீரடிப்பட்டி உட்பட சுற்றுப்பகுதியில்… Read More »குருங்குளம் சர்க்கரை ஆலையின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து கரும்பு உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்…

error: Content is protected !!