Skip to content

தமிழகம்

தனியார் ஹாஸ்டலில் புகுந்து செல்போன் திருடும் மர்ம நபர்… சிசிடிவி காட்சி..

கோவையில் பட்ட பகலில் தனியார் தங்கும் விடுதிகளில் புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை பீளமேடு பகுதியில் லவ்லி நெஸ்ட் மென்ஸ் எனும் தனியார்… Read More »தனியார் ஹாஸ்டலில் புகுந்து செல்போன் திருடும் மர்ம நபர்… சிசிடிவி காட்சி..

அடையாளம் தெரியாத வாகனம் மோதி தள்ளுவண்டி வியாபாரி பலி.. தஞ்சையில் பரிதாபம்..

தஞ்சை அருகே உள்ள பனங்காடு கோரிக்குளம் புது தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் ( 42). இவர் தள்ளுவண்டியில் கடலை வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று மகேந்திரன் மாரியம்மன் கோவிலில் கடலை வியாபாரம் செய்தார். பின்னர்… Read More »அடையாளம் தெரியாத வாகனம் மோதி தள்ளுவண்டி வியாபாரி பலி.. தஞ்சையில் பரிதாபம்..

பேக்கரியில் இளைஞர்கள் மீது தாக்குதல்…3 பேர் கைது….

  • by Authour

கரூர் அடுத்த காணியாளம்பட்டி பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் பாப்பனம்பட்டி கிராமத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, வேப்பங்குடியை சேர்ந்த 2 இளைஞர்கள் பேக்கரிக்கு முன்புறம் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி… Read More »பேக்கரியில் இளைஞர்கள் மீது தாக்குதல்…3 பேர் கைது….

அண்ணா விருது…ராமநாதனுக்கு…. அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து

திமுக பவளவிழா ஆண்டு  திமுக முப்பெரும்விழா   வரும் 17ம் தேதி சென்னைநந்தனம் ஒய்.எம்.சி.ஏ.திடலில் நடைபெற உள்ளது.இதில்புதுக்கோட்டைமாவட்டம் அறந்தாங்கி திமுக  மூத்தவழக்கறிஞர் மிசா.ராமநாதனுக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் “அண்ணா விருது” அளித்து பாராட்டி  பேசுகிறார். இதையொட்டி… Read More »அண்ணா விருது…ராமநாதனுக்கு…. அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து

வரும் டிசம்பருக்குள் அதிமுக ஒன்றிணையும்….. வைத்திலிங்கம் சொல்கிறார்

  • by Authour

ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகியான  வைத்திலிங்கம் தஞ்சையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: நாங்கள் எடப்பாடி பழனிச்சாமி  உள்ளிட்ட  யாரையும் இழக்க விரும்பவில்லை.  இந்த இயக்கம் ஒன்றாக வேண்டும் என்று நினைக்காதவர்கள் விரும்பாதவர்கள் அவர்களாக வெளியேறி… Read More »வரும் டிசம்பருக்குள் அதிமுக ஒன்றிணையும்….. வைத்திலிங்கம் சொல்கிறார்

பஸ்சில் சீட் இல்லாததால்… பஸ்சை நிறுத்திய பெண்… பரபரப்பு..

கோவை,  பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையம் கோவை செல்லும் பேருந்துகள் 70க்கு மேல் அரசு பேருந்து, தனியார் பேருந்துகள் இயங்கி வருகிறது,இதில் காலை ஏழு மணி முதல் 10 மணி வரை கோவை செல்லும் கல்லூரி… Read More »பஸ்சில் சீட் இல்லாததால்… பஸ்சை நிறுத்திய பெண்… பரபரப்பு..

கல்வி நிதி ஒதுக்க மறுப்பதா? மத்திய அரசுக்கு முதல்வர் கண்டனம்

  • by Authour

தேசிய கல்வி கொள்கைக்கு அடிபணிய மறுத்ததற்காக சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு நிதி மறுக்கப்படுகிறது என்று மத்திய அரசின் சமக்ரா சிக்ஷா திட்டத்தில் தமிழகத்திற்கு நிதி தர மறுப்பதை சுட்டிக்காட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது… Read More »கல்வி நிதி ஒதுக்க மறுப்பதா? மத்திய அரசுக்கு முதல்வர் கண்டனம்

மேட்டூர் அணை நீர்மட்டம்

  • by Authour

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு  115.45 அடி. அணைக்கு வினாடிக்கு 11,736கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 19,149 கனஅடி தண்ணீர்  பாசனத்திற்கு திறக்கப்படுகிறது.  அணையின் நீர் இருப்பு… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம்

சிசிடிவி கேமராவை அகற்றி 3 வீடுகளில் திருட்டு… 19 பவுன், ரூ.1.15 லட்சம் கொள்ளை..

  • by Authour

கரூர் அடுத்த வடக்குபாளையம் அருகே அமைந்துள்ள குமரன் பார்க் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதியில் மின் விளக்குகள் குறைவாக உள்ளதால், இந்த பகுதியில் உள்ள வீடுகளில் குடியிருப்பு வாசிகள் சிசிடிவி… Read More »சிசிடிவி கேமராவை அகற்றி 3 வீடுகளில் திருட்டு… 19 பவுன், ரூ.1.15 லட்சம் கொள்ளை..

பூண்டி கொள்ளிடம் ஆற்றில் ……… மேலும் ஒரு சடலம் மீட்பு

  • by Authour

பூண்டி கொள்ளிடம் ஆற்றில் முழ்கிய 5பேரில் 3 பேர் நேற்று சடலமாக மீட்கப்பட்டனர். இன்று காலைஒருவரின் சடலம் மீட்கப்படடது. சென்னை எழும்பூர்  நேரு பார்க் ஹவுசிங் போர்டில் குடியிருந்து வரும் ஜான்சன் மகன்கள் பிராங்க்ளின்… Read More »பூண்டி கொள்ளிடம் ஆற்றில் ……… மேலும் ஒரு சடலம் மீட்பு

error: Content is protected !!