அரியலூர்…ரூ.265.44 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் தீயிட்டு அழிப்பு…..
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த ரூ.265.44 கோடி மதிப்பிலான கஞ்சா, ஹசிஸ் ஆயில் உள்ளிட்ட போதை பொருட்களை அரியலூர் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலையின் உலையில் போட்டு தீயிட்டு கொளுத்தி அளித்தனர்.… Read More »அரியலூர்…ரூ.265.44 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் தீயிட்டு அழிப்பு…..