Skip to content

தமிழகம்

கனமழை……தயார் நிலையில்…….இந்திய கடலோர காவல் படடையின் 29 பேரிடர் மீட்பு குழு

பருவமழைக் காலங்களில் தமிழ்நாடு, புதுவை, ஆந்திர பிரதேசம் போன்ற தென் மாநிலங்களில் எப்போதேனும் பேரிடர்கள் ஏற்படுமானால், அப்போது சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு உதவ ஏதுவாக, சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்திய கடலோர காவல் படையின்… Read More »கனமழை……தயார் நிலையில்…….இந்திய கடலோர காவல் படடையின் 29 பேரிடர் மீட்பு குழு

தயார் நிலையில்…….இந்திய கடலோர காவல் படடையின் 29 பேரிடர் மீட்பு குழு

பருவமழைக் காலங்களில் தமிழ்நாடு, புதுவை, ஆந்திர பிரதேசம் போன்ற தென் மாநிலங்களில் எப்போதேனும் பேரிடர்கள் ஏற்படுமானால், அப்போது சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு உதவ ஏதுவாக, சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்திய கடலோர காவல் படையின்… Read More »தயார் நிலையில்…….இந்திய கடலோர காவல் படடையின் 29 பேரிடர் மீட்பு குழு

கோவையில் போலி தங்க கட்டியினை விற்க முயன்ற 2 பேர் கைது..

  • by Authour

திருச்சியைச் சேர்ந்த ஆயில் மில் ஒன்றில் மேற்பார்வையாளராக பணி புரிந்து வருபவர் வேலுமணி. இதே மில்லில் கேரளாவைச் சேர்ந்த ஜெஹேய்ஷுல் என்பவர் பணி புரிந்து வருகிறார். ஜெஹேய்ஷுல் மேற்பார்வையாளர் வேலுமணியிடம் தங்களிடம் அரை கிலோ எடையிலான… Read More »கோவையில் போலி தங்க கட்டியினை விற்க முயன்ற 2 பேர் கைது..

கோவை, சிறுவாணி அணை 43.49 அடியாக உயர்வு…..

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் சிறுவாணி அணை அமைந்து உள்ளது. இந்த அணை கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக இருக்கிறது. மிகவும் சுவையான குடிநீரான சிறுவாணி நீர், கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு பல்வேறு பகுதிளுக்கு… Read More »கோவை, சிறுவாணி அணை 43.49 அடியாக உயர்வு…..

சேலத்தில் கவர்னர் ரவிக்கு கருப்புக்கொடி……100 பேர் கைது

  • by Authour

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு வந்த தமிழ்நாடு  கவர்னர்  ரவிக்கு எதிராக கருப்புக் கொடி  காட்டப்பட்டது.திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் ஆர்பாட்டம் நடத்திய 100 பேர் கைது செய்யப்பட்டனர். ஒன்றிய அரசின்… Read More »சேலத்தில் கவர்னர் ரவிக்கு கருப்புக்கொடி……100 பேர் கைது

மார்பக புற்றுநோயால் ஆண்டுக்கு 90 ஆயிரம் பேர் பலி….. பகீா் தகவல்

  • by Authour

மார்பக புற்றுநோயால் இந்தியாவில் 90 ஆயிரம் பேர் இறக்கின்றனர். இதுகுறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி இயக்கம் பாளையங்கோட்டை  கல்லூரி மாணவிகளால் நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும்… Read More »மார்பக புற்றுநோயால் ஆண்டுக்கு 90 ஆயிரம் பேர் பலி….. பகீா் தகவல்

சினிமாவுக்கு சிறு இடைவெளி விடும் அஜித்!..

சினிமாவுக்கு சிறு இடைவெளி விட திட்டமிட்டு இருக்கிறார் அஜித். அஜித் நடிப்பில் ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதில் ‘விடாமுயற்சி’ படத்துக்கு ஒரே ஒரு பாடல் மட்டும்… Read More »சினிமாவுக்கு சிறு இடைவெளி விடும் அஜித்!..

ரஜினி படத்தில் இணையும் அமீர்கான்….?..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் கூலி. சன்பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே… Read More »ரஜினி படத்தில் இணையும் அமீர்கான்….?..

கோவை …..அதிமுக எம்.எல்.ஏ.- பாஜ நிர்வாகியை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி

  • by Authour

கோவை கீரநத்தம் பகுதியில் காளிகோனார் என்பவருக்கு சொந்தமான 7.9 ஏக்கர் நிலம் உள்ளது. அவரது வாரிசுதாரர்கள் 30 பேர் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் காளிகோனாருக்கு சொந்தமான அந்த இடத்தை… Read More »கோவை …..அதிமுக எம்.எல்.ஏ.- பாஜ நிர்வாகியை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி

பருவமழை முன்னேற்பாடு பணி…. திருச்சி மேயர் அன்பழகன் ஆய்வு

திருச்சி  மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழையை  எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 1 மற்றும் 3வது  மண்டலங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மின்மோட்டார்கள் , ஆயில் இன்ஜின்கள், மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும்… Read More »பருவமழை முன்னேற்பாடு பணி…. திருச்சி மேயர் அன்பழகன் ஆய்வு

error: Content is protected !!